சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
போரால் சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் நிலவி வரும் கொடும் பஞ்சத்தால், 26 இலட்சம் பேர் வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கி அவதிப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானின் வடபகுதியில் உள்ள 14 மாகாணங்களில் கடந்த 8 ஆண்டுகளாக கொடும் பஞ்சம் நிலவுகிறது அந்த மாகாணங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தைக் காலி செய்து வேறிடங்களுக்குச் செல்கின்றன.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் அவதியுறுகின்றனர். சாப்பாட்டுக்காக மக்கள் தங்கள் கால்நடைகளை விற்று வயிற்றுப்பாட்டை சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பனிக் காலம் நெருங்கி வருவதால் அரசு மற்றும் நிவாரண அமைப்புகள், மக்கள் பனிக் காலத்தை சமாளிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றன. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் அடிக்கும் என்பதால், அங்குள்ள குடும்பங்கள் மிகவும் அபாயகட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
போரால் சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் நிலவி வரும் கொடும் பஞ்சத்தால், 26 இலட்சம் பேர் வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கி அவதிப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானின் வடபகுதியில் உள்ள 14 மாகாணங்களில் கடந்த 8 ஆண்டுகளாக கொடும் பஞ்சம் நிலவுகிறது அந்த மாகாணங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தைக் காலி செய்து வேறிடங்களுக்குச் செல்கின்றன.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் அவதியுறுகின்றனர். சாப்பாட்டுக்காக மக்கள் தங்கள் கால்நடைகளை விற்று வயிற்றுப்பாட்டை சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பனிக் காலம் நெருங்கி வருவதால் அரசு மற்றும் நிவாரண அமைப்புகள், மக்கள் பனிக் காலத்தை சமாளிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றன. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் அடிக்கும் என்பதால், அங்குள்ள குடும்பங்கள் மிகவும் அபாயகட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
இந்தக்கொடுமைக்கு காரணம் அமெரிக்க வெறியன் புஷ்தான் அவனுக்கு உதவிக்கு நாயும் வராத நிலையில் மரணிப்பான் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
நண்பன் wrote:இந்தக்கொடுமைக்கு காரணம் அமெரிக்க வெறியன் புஷ்தான் அவனுக்கு உதவிக்கு நாயும் வராத நிலையில் மரணிப்பான்
இதை உலகம் சொல்லணும் ....நியாம் கேட்கனும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
கேற்க மாட்டேங்க்றாங்களே இறைவன்தான் இதைப் பார்த்து ஒரு தீர்ப்பு சொல்லனும் அந்த மக்களை அழித்து விடனும் அல்லது அவர்களுக்கு வாழ வழி செய்யனும்kalainilaa wrote:நண்பன் wrote:இந்தக்கொடுமைக்கு காரணம் அமெரிக்க வெறியன் புஷ்தான் அவனுக்கு உதவிக்கு நாயும் வராத நிலையில் மரணிப்பான்
இதை உலகம் சொல்லணும் ....நியாம் கேட்கனும்




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்கர்களை இவர்கள் உள்ளே அனுமதிதது இவர்கள் குற்றம்தானே இன்றுகூட ஆப்கானில் அமெரிக்க ர்ரணுவம் வெளியேர ஒரு போராட்டமும் இல்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
போராட்டம் நடத்த மக்களுக்கு சக்தி இல்லை ஒரு பலமும் இல்லை பாவம் அவர்கள் நிலைjasmin wrote:அமெரிக்கர்களை இவர்கள் உள்ளே அனுமதிதது இவர்கள் குற்றம்தானே இன்றுகூட ஆப்கானில் அமெரிக்க ர்ரணுவம் வெளியேர ஒரு போராட்டமும் இல்லையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
அப்படி அவர்களே அவர்களை ஆக்கிகிக்கொண்டார்கள் ...இறைவன் கூறுவதுபோல் ஒரு சமுதாயம் தாங்களாக தங்களை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களை மாற்றுவது இல்லை ...... நாம் என்ன் செய்ய முடியும் துவா செய்வோம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|