சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு  Khan11

சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

2 posters

Go down

சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு  Empty சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

Post by *சம்ஸ் Mon 5 Dec 2011 - 6:26

சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு
கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையால் அரசியல் பிரபலங்கள் ஊழல் வழக்கில் சிக்கி வருகிறார்கள். முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இதை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவர் நில மோசடியில் ஈடுபட்டு இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.

இதையடுத்து எடியூரப்பா பதவி இழந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பல நாள் சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சட்ட விரோத சுரங்க ஊழலில் சிக்கிய ரெட்டி சகோதரர்களும் பதவி இழந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த எடியூரப்பாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க காங்கிரசும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் குமாரசாமியும் பகீரத பிரயத்தனம் செய்து வந்தனர். இப்போது காங்கிரஸ் மீதும், குமாரசாமி மீதும் வழக்கு திரும்பி உள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா முன்பு கர்நாடக முதல் மந்திரியாக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் சட்டவிரோத தொழில் முறைகேடு நடந்து இருப்பதாக டி.ஜே, ஆபிரகாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதேபோல் கர்நாடக முதல் மந்திரிகள் தரம் சிங், குமாரசாமி ஆகியோர் மீதும் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டது.

இந்த புகார்களை லோக் ஆயுக்தா நீதிபதி என்.கே. சுதீந்திர ராவ் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இதன் மீது லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் உடனடியாக விசாரணை நடத்தி வருகிற ஜனவரி மாதம் 6ம் திகதி கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி ஆகியோர் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் சிக்கியுள்ளனர். எஸ்.எம். கிருஷ்ணா மத்திய மந்திரியாக இருப்பதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எடியூரப்பா மீது ஊழல் புகார் கூறப்பட்டதும் அவரை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது.

அது போல் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் நெருக்கடி உருவாகி உள்ளது. இதனால் காங்கிரசுக்கும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 6ம் திகதி விசாரணை அறிக்கை தாக்கல் ஆகும் போது எஸ்.எம். கிருஷ்ணா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது. டெல்லி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். சட்டவிரோத சுரங்க ஊழலுக்கு மூல காரணமே எஸ்.எம். கிருஷ்ணா தான் என்று புகாரில் டி.ஜே.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு  Empty Re: சுரங்க ஊழலில் மத்திய மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா பதவிக்கு ஆபத்து; விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

Post by jasmin Mon 5 Dec 2011 - 10:49

எல்லாம் ஊழல் பெருச்சாலிகள்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய மந்திரி கிருஷ்ணா பதவி விலகக்கோரி எதிர்க் கட்சியினர் அமளி
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» சுரங்க மோசடி புகார்: உச்ச நீதிமன்றத்தில் எஸ். எம். கிருஷ்ணா மேன்முறையீடு
» யாருக்கும் நான் சுரங்க லைசென்ஸ் கொடுக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கிறார் கிருஷ்ணா
» சுரங்க ஊழல் எடியூரப்பாவிடம் விசாரணை தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum