Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
பாக். மத்ரசாவில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 50 மாணவர்கள் மீட்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக். மத்ரசாவில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 50 மாணவர்கள் மீட்பு
பாகிஸ்தான் மத்ரசா ஒன்றில் மறைவான அறையில் சங்கிலியிட்டு சிறைப்படுத்தப்பட்டிருந்த 50 மாணவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கராச்சி நகரில் உள்ள சமய கல்வி வழங்கு மத்ரசா ஒன்றில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்கள் 12 வயதக்கு உட்பட்டவர்கள் எனவும் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெற்றோர் இவர்களின் நன்னடத்தைக்காக இந்த மத்ரசாவில் விட்டுள்ளனர்.
எனினும் இந்த மாணவர்களை தலிபான் அமைப்பில் இணைக்கும் முயற்சியில் மத்ரசாவை நடத்துபவர்கள் முற்பட்டுள்ள்னர்.
வாரத்திற்கு ஒருமுறை தலிபான் அமைப்பினர் வந்து தமக்கு பிரசாரங்களை நடத்துவதாகவும், அவர்கள் யுத்தத்துக்கு தயாராகும்படி தங்களிடம் கூறுவதாகவும் மீட்கப்பட்ட ஒரு மாணவன் குறிப்பிட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்தாலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கராச்சி நகரில் உள்ள சமய கல்வி வழங்கு மத்ரசா ஒன்றில் இருந்தே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட மாணவர்கள் 12 வயதக்கு உட்பட்டவர்கள் எனவும் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் பெற்றோர் இவர்களின் நன்னடத்தைக்காக இந்த மத்ரசாவில் விட்டுள்ளனர்.
எனினும் இந்த மாணவர்களை தலிபான் அமைப்பில் இணைக்கும் முயற்சியில் மத்ரசாவை நடத்துபவர்கள் முற்பட்டுள்ள்னர்.
வாரத்திற்கு ஒருமுறை தலிபான் அமைப்பினர் வந்து தமக்கு பிரசாரங்களை நடத்துவதாகவும், அவர்கள் யுத்தத்துக்கு தயாராகும்படி தங்களிடம் கூறுவதாகவும் மீட்கப்பட்ட ஒரு மாணவன் குறிப்பிட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்தாலும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாக்:மதரஸா ரகசிய அறையில் அடைத்துவைக்கப்படிருந்த 50 சிறார்கள் மீட்பு
» பள்ளியைக் கட் அடித்துவிட்டு இன்டர்நெட் பார்த்த மகனின் கழுத்தில் சங்கிலியால் கட்டிய தகப்பன்!
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
» பள்ளியைக் கட் அடித்துவிட்டு இன்டர்நெட் பார்த்த மகனின் கழுத்தில் சங்கிலியால் கட்டிய தகப்பன்!
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சீனச் சிறுவன்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|