சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Khan11

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

2 posters

Go down

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Empty மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:26


முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வட சென்னை மற்றும் தென் சென்னை தி. மு. க. சார்பில் அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் நடந்தது. மாலை 5 மணிக்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது கருணாநிதி பேசியதாவது :-

இப்போது தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதல்களும், அதை பயன்படுத்தி கேரளாவில் உள்ளவர்கள், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உட்பட நான் கேரளாவை கூறுகிறேன். தமிழகத்தை ஏதோ ஒரு தீண்டப்படாத மாநிலமாக கருதி இதை எதிர்காலத்தில் வறண்ட பாலைவனமாகும் என்ற எண்ணத்தோடு பேசுவதையும் அதற்கேற்ப நடப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் எழுச்சியை தமிழகம் மட்டுமல்ல இந்திய திருநாடே அறிந்திருக்கிறது. தமிழர்கள் உள்ள இடமெல்லாம் இந்த உணர்ச்சி பரவி இருக்கிறது. இது சாதாரண பிரச்சினை. இதை பெரிதுபடுத்தி இதில் தான் கேரளாவின் வாழ்வு இருப்பது போல மாயிமாலம் காட்டியும், அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் போடும் நாடகமும் ஆட்டத்தையும் காணும் போது வியப்பாக இருக்கிறது.

சேர, சோழ, பாண்டியர்கள் கொடி நிழலில் வாழ்ந்தவர்கள் நாம். நாம் உருவாக்கிய ஒற்றுமை உறுதி என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும். இதில் யாரும் உணர்ச்சி வசப்பட்டுவிடாமல் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். ஒன்றுமையை பேண வேண்டும். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்குமிடையே நடக்கும் இந்த பிரச்சினையை மத்திய அரசு டெல்லியில் இருந்து வேடிக்கை பார்க்காமல் வேடிக்கையாக கருதாமல் அப்படி கருதினால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவு ஏற்படுத்தும் என்ற ஆபத்தை உணர்ந்து எதிலும் தாமதமாக முடிவெடுக்கும் மத்திய அரசு இதிலாவது தாமதமாக முடிவு எடுக்காமல் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது Empty Re: மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது

Post by jasmin Wed 14 Dec 2011 - 11:44

செந்தமிழில் பேசி இருக்கிறார் ஒரு பிரயோஜனமும் இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
» உ.பியை பிரிக்கும் தீர்மானத்தை திருப்பியனுப்பியது மத்திய அரசு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum