சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை Khan11

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை

2 posters

Go down

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை Empty கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை

Post by *சம்ஸ் Thu 15 Dec 2011 - 6:12

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை I-1
"முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்" என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, அம்மனுவை நிராகரித்தது. முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் முரண்டு பிடிக்கும் கேரள அரசுக்கு, இது முதலாவது அடியாகும். தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை செயல்பட்டு வருகிறது. அணை பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு, அணை பலமிழந்துவிட்டது. தற்போதுள்ள அணையை அகற்றி விட்டு புதிய அணை கட்ட வேண்டும். அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கோரி வருகின்றன.

இதன் அடிப்படையில், கேரள அரசு "அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இவ்விடயத்தில் அதிக மோதல் ஏற்பட்டதும், தமிழக அரசு சார்பில், "முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இம்மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி. கே. ஜெயின் தலைமையில் நீதிபதிகள், ஆர். எம். லோதா, சி. கே. பிரசாத், தீபக் வர்மா மற்றும் அனில் ஆர். தவே ஆகிய ஐந்து பேர் கொண்ட அரசமைப்பு சட்டக் குழு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறிய கருத்து: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை தமிழக அரசு 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. அணை நீர்மட்டம் தற்போதுள்ள 136 அடியில் இருந்து, 120 அடியாக குறைக்கத் தேவையில்லை. தமிழகமாக இருந்தாலும் கேரளாவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். எத்தகைய அவசர தேவையிருப்பினும், இது பற்றி ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரம் மிக்க நீதிபதி குழு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்.

தற்போதுள்ள நிலையில் அணைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் எந்த வித தலையீடும் தேவை யில்லை. அணைக்கு மத்திய தொழில் பாது காப்புப் படை பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து, அடுத்த இரு நாளில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

எரிந்து கொண்டிருக்கும் அணை பிரச்சினையில், இரு மாநிலங்களும் எண்ணெய் வார்த்து பெரிதாக்கக் கூடாது. இரு மாநிலங்களும் உணர்ச்சி வயப்பட்டு அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்த்து அமைதி காக்க வேண்டும்.

மேலும் அணை குறித்து நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையில் விசாரித்து வரும் அதிகாரமிக்க குழு அறிக்கை கிடைத்த பிறகு, உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டு, மற்ற அம்சங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றனர். இதையடுத்து, மனுக்கள் மீதான அடுத்த கட்ட விசாரணையை நீதிபதிகள், இன்றைக்கு ஒத்தி வைத்தனர். அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கேரள மனுவை, டிஸ்மிஸ் செய்தனர். இது கேரள அரசுக்கு இந்த விடயத்தில் கிடைத்த அடியாகும்.

தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனிடம் நீதிபதிகள், நீங்கள் ஏன் அணை நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதை உயர்த்த அனுமதிக்க வேண்டும். அந்தளவு தான் இருக்க வேண்டும் என்பதால் பீதி ஏற்படுகிறது என்றனர். அதற்கு பதிலளித்த ராமச்சந்திரன், "அணையில் 136 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்ததும், தானாகவே மதகுகளில் வெளியேறும் நடைமுறை இருக்கிறது" என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை Empty Re: கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை

Post by jasmin Thu 15 Dec 2011 - 9:38

இப்ப எல்லாம் உச்ச நீதிமன்றம்தான் பல மத்திய அரசு செய்ய வேண்டிய வேலையை செய்கிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» அணை நீர் அளவை 120 அடியாக குறைக்க ஆனந்த் குழு மறுப்பு
» கேரள முதல்வர் சாண்டிக்கு மத்ராஸ் கேரள சமாஜம் கடிதம்
» ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
» 21 அடி மதுரை சிறை சுற்றுச்சுவர் உயரம் 23 அடியாக அதிகரிப்பு:தினமலர் செய்தி எதிரொலி
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum