Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
Page 1 of 1
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
[wow]பிரதமர் மன்மோகன் சிங்[/wow]
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். அருண் 'மாணிக் தாகூர்' விஸ்வநாதன், கிலுருஷ்ணசாமி, ராமசுப்பு ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் அவரைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
அப்போது முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை குறித்து பிரதமரிடம் தங்கள் நிலையை அவர்கள் எடுத்துரைத்தனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் மிகவும் கவலையுற்றிருப்பதாக மன்மோகன் சிங் அப்போது குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்வரை இரு மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்புக்காவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் எம்.எஸ்.வி. சித்தன் எம்.பி. கூறும்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.
கூடங்குளம் விவகாரம்
பிரதமருடனான சந்திப்பின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
"கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 1,000 மெகாவட் மின்சாரம் கிடைக்கும். தென்மாநிலங்கள் மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
அணுமின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பாடும் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அணுமின் நிலையத்துக்கு செல்பர்களைத் தடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும் உடன் இருந்தார்.
[wow]பிரதமர் மன்மோகன் சிங்[/wow]
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.
தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், ஜே.எம். அருண் 'மாணிக் தாகூர்' விஸ்வநாதன், கிலுருஷ்ணசாமி, ராமசுப்பு ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் அவரைச் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
அப்போது முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை குறித்து பிரதமரிடம் தங்கள் நிலையை அவர்கள் எடுத்துரைத்தனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் மிகவும் கவலையுற்றிருப்பதாக மன்மோகன் சிங் அப்போது குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்வரை இரு மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்புக்காவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் எம்.எஸ்.வி. சித்தன் எம்.பி. கூறும்போது, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தோம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.
கூடங்குளம் விவகாரம்
பிரதமருடனான சந்திப்பின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்தனர்.
"கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்தினால் தமிழகத்துக்கு 1,000 மெகாவட் மின்சாரம் கிடைக்கும். தென்மாநிலங்கள் மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.
அணுமின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பாடும் என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்கள் அணுமின் நிலையத்துக்கு செல்பர்களைத் தடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாகத் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும் உடன் இருந்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க வேண்டும்
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» நரிக்குறவ மக்களும் மரபுகளும்....
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க வேண்டும்
» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» நரிக்குறவ மக்களும் மரபுகளும்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|