Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
2 posters
Page 1 of 1
கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
2012 ஆம் ஆண்டில் 3 லட்சம் குடும்பங்களுக்கு தங்குதடையற்ற முறை யில் மின்சார விநியோகத்தை வழங்க முடியுமென்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அதுமாத்திரமின்றி கிராம சக்தி திட்டத்தின் கீழ் மேலும் 60 ஆயிரம் பேருக்கு மின்சாரம் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வருடம் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் உள்ள சகலரும் மின்சாரம் பெறக்கூடிய வகையில் புதிய வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தினமின பத்திரிகையுடன் 3 மாதத்திற்கு ஒரு தடவை வெளிவரும் “விதுலமு லங்கா” விசேட இணைப்பு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மின்சார சபையின் நிர்வாக சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கும் தற்போது நாம் இலகு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் 1987 இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையையும், 1910 ஆகிய இலக்கத்தை அழைப்பதன் மூலம் லிக்கோ நிறுவனத்தையும், 1901 இலக்கத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினூடாகவும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
அவ்வாறே பொதுமக்களின் நலன் கருதி மின்னஞ்சல், எஸ். எம். எஸ். ஊடாக மின்சார சபையுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். 2010 ஆம் ஆண்டில் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளும், 37 ஆயிரம் மின்னஞ்சல் தகவல்களும் பெற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை மின்சார சபையின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ஸ்மார்ட் மீற்றர், கிரடிட் கார்ட் ஆகிய கட்டண முறைமைகளும் நடைமுறைப்படுத்தவுள்ள தாக அமைச்சர் தெரிவித்தார். அபிவிருத்தி அடைந்த நாடான ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் அணு உலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவும் மின்வெட்டு தற்போதும் அமுலில் இருக்கின்றது. அவ்வாறே இந்தியாவிலும் மின்வெட்டு தினமும் அமுலில் உள்ளது. எனினும் இலங்கையில் கடந்த காலங்களில் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை சமனலவெவ மின்சார நிலையத்தின் ஊடாக அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்தின செனரத் இங்கு உரையாற்றுகையில்; பாடசாலை மாணவர்களுக்கு ஒரு புத்தகம் போன்று, இலகுவாக தகவல்களை சேமிக்கக்கூடியவாறு செய்திகளை விதுலமு லங்கா வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரச ஊடகங்கள் இலாபமீட்டுவதாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லேக்ஹவுஸ் நிறுவனம் அவ்வாறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பல்வேறு இலவச இணைப்புகளையும், வாராந்த சஞ்சிகைகளையும் வெளியிட்டு மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமின பத்திரிகையுடன் 3 மாதத்திற்கு ஒரு தடவை வெளிவரும் “விதுலமு லங்கா” விசேட இணைப்பு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மின்சார சபையின் நிர்வாக சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்கும் தற்போது நாம் இலகு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் 1987 இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையையும், 1910 ஆகிய இலக்கத்தை அழைப்பதன் மூலம் லிக்கோ நிறுவனத்தையும், 1901 இலக்கத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினூடாகவும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.
அவ்வாறே பொதுமக்களின் நலன் கருதி மின்னஞ்சல், எஸ். எம். எஸ். ஊடாக மின்சார சபையுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். 2010 ஆம் ஆண்டில் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளும், 37 ஆயிரம் மின்னஞ்சல் தகவல்களும் பெற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை மின்சார சபையின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு மற்றும் ஸ்மார்ட் மீற்றர், கிரடிட் கார்ட் ஆகிய கட்டண முறைமைகளும் நடைமுறைப்படுத்தவுள்ள தாக அமைச்சர் தெரிவித்தார். அபிவிருத்தி அடைந்த நாடான ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் அணு உலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவும் மின்வெட்டு தற்போதும் அமுலில் இருக்கின்றது. அவ்வாறே இந்தியாவிலும் மின்வெட்டு தினமும் அமுலில் உள்ளது. எனினும் இலங்கையில் கடந்த காலங்களில் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை சமனலவெவ மின்சார நிலையத்தின் ஊடாக அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்தின செனரத் இங்கு உரையாற்றுகையில்; பாடசாலை மாணவர்களுக்கு ஒரு புத்தகம் போன்று, இலகுவாக தகவல்களை சேமிக்கக்கூடியவாறு செய்திகளை விதுலமு லங்கா வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரச ஊடகங்கள் இலாபமீட்டுவதாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, லேக்ஹவுஸ் நிறுவனம் அவ்வாறான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பல்வேறு இலவச இணைப்புகளையும், வாராந்த சஞ்சிகைகளையும் வெளியிட்டு மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிராமப்புறங்கள், மூலைமுடுக்கெங்கும் 2012 இல் மின்சார வசதி
திட்டம் எல்லாம் நல்லத்தான் இருக்கு செயல்படனுமே அங்கதானே இடிக்குது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|