Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நான்கு மாகாணங்களில் இடியுடன் கடும் மழை;
Page 1 of 1
நான்கு மாகாணங்களில் இடியுடன் கடும் மழை;
நான்கு மாகாணங்களில் இடியுடன் கடும் மழை;
50-60 கி. மீ வேகத்தில் காற்று
லக்ஷ்மி பரசுராமன்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் அதேவேளை வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்ப மாவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார். இதன்படி, நாட்டின் வடக்கு, தெற்கு, வடமத்திய, ஊவா ஆகிய பகுதிகளின் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்யும் அதேநேரம் நாட்டின் ஏனைய இடங்களில் குறைந்தளவு மழையையே எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடலில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் அதே சமயம் வடகிழக்கு திசையில் மணித்தியாலயத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். இதனால் கடல் கொந்தளிப்பு இடம்பெற வாய்ப்பிருப்ப தாகவும் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டையில்
(ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்)
ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக காலையிலிருந்து மழை பெய்து வருவதினால் இம்முறை க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளும் பரீட்சைகடமைகளுக்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் உட்பட உத்தியோகத்தர்களும் மழையின் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாத்தறை மாவட்டத்தில் மழை:
(மாத்தறை தினகரன் நிருபர்)
மாத்தறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து, தாழ்ந்த நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மேஜர் ஸமன் பாலசூரிய தெரிவித்தார். மாத்தறை- கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ சியம்பலாகொட அக்குரஸ்ஸ- உடுகம பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் கடுங்காற்று;
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)
கிழக்கு மாகாணத்தில் இன்று காலை முதல் கடுமையான கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் பேரிரைச்சலுடன் கடல் கொந்தளிப்பதை அவதானிக்க முடிகின்றது. கடல் அலைகள் மிகவேக முன்னோக்கிவருவதையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மாவட்டத்தில் கடுமையான காற்றும் விசி வருகின்றது.
50-60 கி. மீ வேகத்தில் காற்று
லக்ஷ்மி பரசுராமன்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் அதேவேளை வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி ஆரம்ப மாவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார். இதன்படி, நாட்டின் வடக்கு, தெற்கு, வடமத்திய, ஊவா ஆகிய பகுதிகளின் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்யும் அதேநேரம் நாட்டின் ஏனைய இடங்களில் குறைந்தளவு மழையையே எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடலில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் அதே சமயம் வடகிழக்கு திசையில் மணித்தியாலயத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். இதனால் கடல் கொந்தளிப்பு இடம்பெற வாய்ப்பிருப்ப தாகவும் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டையில்
(ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்)
ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக காலையிலிருந்து மழை பெய்து வருவதினால் இம்முறை க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளும் பரீட்சைகடமைகளுக்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் உட்பட உத்தியோகத்தர்களும் மழையின் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாத்தறை மாவட்டத்தில் மழை:
(மாத்தறை தினகரன் நிருபர்)
மாத்தறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து, தாழ்ந்த நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மேஜர் ஸமன் பாலசூரிய தெரிவித்தார். மாத்தறை- கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ சியம்பலாகொட அக்குரஸ்ஸ- உடுகம பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
கிழக்கில் கடுங்காற்று;
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)
கிழக்கு மாகாணத்தில் இன்று காலை முதல் கடுமையான கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் பேரிரைச்சலுடன் கடல் கொந்தளிப்பதை அவதானிக்க முடிகின்றது. கடல் அலைகள் மிகவேக முன்னோக்கிவருவதையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் மாவட்டத்தில் கடுமையான காற்றும் விசி வருகின்றது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மறுபடியுமா….? சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» நல்ல ஐடியாக்கள் நான்கு
» உயர்ந்த நான்கு விஷயங்கள்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
» நல்ல ஐடியாக்கள் நான்கு
» உயர்ந்த நான்கு விஷயங்கள்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|