சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Khan11

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

+2
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 5:57

தனது அனுமதியில்லாமல் தனது மனைவி உயர்கல்வியை தொடர்ந்தார் என்ற காரணத்தால் மனைவியின் வலது கரத்தை கணவர் துண்டித்துள்ளார். இச்சம்பவம் பங்களாதேஷ் நாட்டில் இடம் பெற்றுள்ளது. கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30வயதுடைய ரபிகுல் இஸ்லாம் என்பவர் 21வயதுடைய ஹவா அக்தர் ஜூய் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.

இது குறித்து ஹவா, கணவரிடம் தொலைபேசியில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன் பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.
கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை என ஹவா தெரிவித்தார்.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்களாதேஷ் மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப மாதங்களில் படித்த பெண்கள் மீது இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் அவற்றில் ஒன்றே இச்சம்பவம் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Dec 2011 - 5:57

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Bangaladesh_1


உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by அப்துல்லாஹ் Sat 17 Dec 2011 - 12:39

அவனுக்கும் துண்டித்து விட வேண்டியது தான்... காட்டு விலங்கின் பண்பில் மனித மிருகம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by நண்பன் Sat 17 Dec 2011 - 18:05

படுபாவி இப்படியா செய்வது பாவம் அந்தப்பெண் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by jasmin Sun 18 Dec 2011 - 7:06

முதலில் அந்த பெண் செய்தது தவறு கணவனின் அனுமதி இல்லாமல் கல்லூரியில் சேர்ந்து இருக்க கூடாது ....கணவனின் அனுமதி நிச்சயம் வேண்டும் அதை உதாசீணம் செய்து இருப்பது தவறு .ஆனால்

அந்த தவறுக்கு கணவன் கொடுத்த தண்டனை கொடியது மிருகத்தனமானது மிருகத்தனமுள்ள மனிதர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by ஹம்னா Sun 18 Dec 2011 - 14:25

பாவி அனுடைய கையையும் துண்டிக்க வேண்டும் அப்பதான் அவனுக்கும் அதன் வேதனை புரியும்.


உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by நண்பன் Sun 18 Dec 2011 - 14:30

jasmin wrote:முதலில் அந்த பெண் செய்தது தவறு கணவனின் அனுமதி இல்லாமல் கல்லூரியில் சேர்ந்து இருக்க கூடாது ....கணவனின் அனுமதி நிச்சயம் வேண்டும் அதை உதாசீணம் செய்து இருப்பது தவறு .ஆனால்

அந்த தவறுக்கு கணவன் கொடுத்த தண்டனை கொடியது மிருகத்தனமானது மிருகத்தனமுள்ள மனிதர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் ஜாஸ்மின் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by kalainilaa Sun 18 Dec 2011 - 15:35

அவனை உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Gunshot
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர் Empty Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவியின் துணிச்சலால் மயிரிழையில் உயிர்பிழைத்த கணவர்
» நடத்தையில் சந்தேகம்: மனைவியின் தலையை வெட்டியெடுத்து தெருவில் வந்த கணவர் கைது
» தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம் _
» தேன் நிலவில் மனைவியின் கண்ணெதிரே கணவர் துடிக்கத் துடித்துக்கக் கொல்லப்பட்ட துயரம்
» ஒடுக்கப்பட்டவர்களின் உயர்கல்வியை பாதிக்கும்: பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த கூடாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum