Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ரணில், கரு நியமனப் பத்திரம் தாக்கல்: நாளை நண்பகல் தேர்தல் _
Page 1 of 1
ரணில், கரு நியமனப் பத்திரம் தாக்கல்: நாளை நண்பகல் தேர்தல் _
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் தமது நியமனப் பத்திரங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்துள்ளார்கள்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெறும் கட்சியின் விஷேட செயற்குழுக்கூட்டத்திலேயே இவர்கள் தமது நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் தலைமைப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளமையால் கட்சி யாப்பு விதிகளின் படி அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி தலைமைப் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நண்பகல் கட்சித் தலைமையகத்தில் நடத்தப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் பிரதித் தலைவர், தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பதவிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் போட்டியிடுகின்றார்கள். தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயாசிறி ஜயசேகரா மற்றும் தயா கமகே ஆகியோரும் போட்டியிடுகின்றார்கள்.
ஐ.தே.க.வின் விஷேட செயற்குழுவின் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கட்சித் தலைமையகமான சிறி கொத்தா அமைந்துள்ள பகுதிகளில் இன்று கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ___
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தற்போது நடைபெறும் கட்சியின் விஷேட செயற்குழுக்கூட்டத்திலேயே இவர்கள் தமது நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் தலைமைப் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளமையால் கட்சி யாப்பு விதிகளின் படி அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி தலைமைப் பதவி உட்பட ஏனைய முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நண்பகல் கட்சித் தலைமையகத்தில் நடத்தப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் பிரதித் தலைவர், தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பதவிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் போட்டியிடுகின்றார்கள். தேசிய அமைப்பாளர் பதவிக்கு தயாசிறி ஜயசேகரா மற்றும் தயா கமகே ஆகியோரும் போட்டியிடுகின்றார்கள்.
ஐ.தே.க.வின் விஷேட செயற்குழுவின் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கட்சித் தலைமையகமான சிறி கொத்தா அமைந்துள்ள பகுதிகளில் இன்று கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ___
Similar topics
» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
» ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல்; 3 பதவிகளுக்கு 6 பேர் களத்தில் குதிப்பு
» நாளை டி.வி. நடிகர் சங்க தேர்தல்: அபிஷேக், ஆர்த்தி, பாத்திமா, பிரியதர்ஷினி போட்டி
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
» ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல்; 3 பதவிகளுக்கு 6 பேர் களத்தில் குதிப்பு
» நாளை டி.வி. நடிகர் சங்க தேர்தல்: அபிஷேக், ஆர்த்தி, பாத்திமா, பிரியதர்ஷினி போட்டி
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|