Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
+3
பானுஷபானா
jasmin
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
*நிறம் குறைவானவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறமான (பிங்க்) ரோஸ் ஏற்ற கலர். இந்த நிறமுடையவர்களுக்கு ரோஸ் தனியான ஒரு சோபையைக் கொடுக்கவல்லது.
ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் - (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது பார்டர் மட்டுமோ உள்ள புடவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
*இளம்பெண்களுக்கு இது தனிக் கவர்ச்சியான அழகைக் கூட்டிக் காண்பிக்கவல்லது. இது மாநிறத்தவர்க்கும் ஏற்றது. சிவந்த மேனியுடையோரும் இதைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல இரத்த சிவப்பு எனும் ப்ளெட் ரெட்தான் அழகை எடுப்பாகக் காட்டும்.
*பொதுவாக சிவப்பு நிற உடை மற்றவரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான நிறம். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த வண்ண உடை ஏற்படுத்தும் எண்ணமே குறிப்பாக கவர்ச்சி அம்சம்தான்.
*ஒரு செக்ஸியான எண்ணத்தை ஏற்படுத்தும் வன்ணம். அதுவும் சிவந்த மேனியர், இதை உடுத்தியிருக்கும் போது பார்ப்பவரை ஒரு செக்ஸ் உணர்வுக்குக் கொண்டு செல்லும். காம உணர்வைத் தூண்டும், மோகம் கொள்ளவைக்கும் திறனுடைய வலிலையான சக்தி உள்ள நிறம்.
*சினிமாக் கதாநாயகிகள் இதை உடுத்தி வரும்போது இந்த எண்ணம் ஏற்படத்தான் கதையின் காட்சி அமைப்புகளை அமைக்கிறார்கள். கனவு சீன், டூயட் சீன் என சிவப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.
*பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ளவைக்கும். ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.
*சிவப்பை அதிக பூக்களில்லாமல் டிசைன் இல்லாமல் உடுத்தினால் சிறப்பாக இருக்கும். இரத்தச் சிவப்பு நிற உடைகளை முடிந்தமட்டும் பார்டர் மட்டுமே இருக்குமாறு தேர்ந்தெடுத்து உடுத்தினால் சிறப்பானதொரு அழகைக் கொடுக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.
*இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.
*கருஞ்சிவப்பு நிறமும், சிவந்த மேனியருக்குக் கவர்ச்சியாக இருக்கும், நளினமாகத் தெரிவார்கள். பருமனான பெண்களை இந்த வண்ணம் ஒல்லியாகக் காட்டும்.
*மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.
*பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம்.
ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில், இது மேலும் மெலிந்த தேகத்தைக் காட்டும்.
*ஜரிகை வைத்த ப்லௌசும், சிறிய பார்டர் வைத்த ஜரிகை வேலைபாடமைந்த புடவையும் திருமண விழாக்களில் உடுத்திக்கொள்லலாம். பெரிய பார்டர் வைத்த புடவைக்கு ப்ளெய்ன் ப்லௌஸ் ஏற்றது.
*கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது, அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும். அதுவும் இரவு நேரங்களில் நேரம் காலமறிந்து சிவப்பை உடுத்துங்கள்.சிவப்பின் அபாயத்தையும், ஆதிக்கத்தையும் புரிந்து நடந்து கொள்வது புத்திசாலித்தனம்.
*வெற்றிலை போட்டு சிவந்த உதடு, லிப்ஸ்டிக் போட்ட உதடு எல்லாம் ஆசைகளைத் தூண்டிவிடவல்லது. அதுபோல்தான் சிவப்பு நிற உடையும், மாநிறத்தவரும் சிவந்த மேனியுடையோரும் பகல் இரவு எந்த நேரத்திலும் அணிய ஏற்றது. இரவு விழாக்களுக்குமட்டும் ஜரிகை பட்டு புடவைகளையே தேர்ந்தெடுங்கள், சிறப்பாக இருக்கும்.
*நம் நாட்டில் பெரும்பான்மையான இளம்பெண்கள் திருமண வைபவத்தின்போது முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் ஜரிகை நிறைய உள்ள பட்டுப் புடவைகளையே தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார்கள்.
ஒரே நிறத்தில் ப்லௌசும் (ஜாக்கிட்) சேலையும் அணிவது பொருத்தமாக இருக்கும். சுடிதார் அணிபவர்களும் இது பொருந்தி வரும் - (வயதுக்கேற்றபடி) இளவயதுக்காரர்கள் டிசைன் ப்லௌசும் பிளெயின் புடவையும் அல்லது பார்டர் மட்டுமோ உள்ள புடவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
*இளம்பெண்களுக்கு இது தனிக் கவர்ச்சியான அழகைக் கூட்டிக் காண்பிக்கவல்லது. இது மாநிறத்தவர்க்கும் ஏற்றது. சிவந்த மேனியுடையோரும் இதைப் பின்பற்றலாம். ஆனால் அவர்களுக்கு நல்ல இரத்த சிவப்பு எனும் ப்ளெட் ரெட்தான் அழகை எடுப்பாகக் காட்டும்.
*பொதுவாக சிவப்பு நிற உடை மற்றவரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான நிறம். பகல், இரவு எந்த நேரத்திற்கும் இந்த வண்ண உடை ஏற்படுத்தும் எண்ணமே குறிப்பாக கவர்ச்சி அம்சம்தான்.
*ஒரு செக்ஸியான எண்ணத்தை ஏற்படுத்தும் வன்ணம். அதுவும் சிவந்த மேனியர், இதை உடுத்தியிருக்கும் போது பார்ப்பவரை ஒரு செக்ஸ் உணர்வுக்குக் கொண்டு செல்லும். காம உணர்வைத் தூண்டும், மோகம் கொள்ளவைக்கும் திறனுடைய வலிலையான சக்தி உள்ள நிறம்.
*சினிமாக் கதாநாயகிகள் இதை உடுத்தி வரும்போது இந்த எண்ணம் ஏற்படத்தான் கதையின் காட்சி அமைப்புகளை அமைக்கிறார்கள். கனவு சீன், டூயட் சீன் என சிவப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும்.
*பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ளவைக்கும். ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம்.
*சிவப்பை அதிக பூக்களில்லாமல் டிசைன் இல்லாமல் உடுத்தினால் சிறப்பாக இருக்கும். இரத்தச் சிவப்பு நிற உடைகளை முடிந்தமட்டும் பார்டர் மட்டுமே இருக்குமாறு தேர்ந்தெடுத்து உடுத்தினால் சிறப்பானதொரு அழகைக் கொடுக்கும், பொருத்தமாகவும் இருக்கும்.
*இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.
*கருஞ்சிவப்பு நிறமும், சிவந்த மேனியருக்குக் கவர்ச்சியாக இருக்கும், நளினமாகத் தெரிவார்கள். பருமனான பெண்களை இந்த வண்ணம் ஒல்லியாகக் காட்டும்.
*மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.
*பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம்.
ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில், இது மேலும் மெலிந்த தேகத்தைக் காட்டும்.
*ஜரிகை வைத்த ப்லௌசும், சிறிய பார்டர் வைத்த ஜரிகை வேலைபாடமைந்த புடவையும் திருமண விழாக்களில் உடுத்திக்கொள்லலாம். பெரிய பார்டர் வைத்த புடவைக்கு ப்ளெய்ன் ப்லௌஸ் ஏற்றது.
*கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது, அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும். அதுவும் இரவு நேரங்களில் நேரம் காலமறிந்து சிவப்பை உடுத்துங்கள்.சிவப்பின் அபாயத்தையும், ஆதிக்கத்தையும் புரிந்து நடந்து கொள்வது புத்திசாலித்தனம்.
*வெற்றிலை போட்டு சிவந்த உதடு, லிப்ஸ்டிக் போட்ட உதடு எல்லாம் ஆசைகளைத் தூண்டிவிடவல்லது. அதுபோல்தான் சிவப்பு நிற உடையும், மாநிறத்தவரும் சிவந்த மேனியுடையோரும் பகல் இரவு எந்த நேரத்திலும் அணிய ஏற்றது. இரவு விழாக்களுக்குமட்டும் ஜரிகை பட்டு புடவைகளையே தேர்ந்தெடுங்கள், சிறப்பாக இருக்கும்.
*நம் நாட்டில் பெரும்பான்மையான இளம்பெண்கள் திருமண வைபவத்தின்போது முகூர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தில் ஜரிகை நிறைய உள்ள பட்டுப் புடவைகளையே தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார்கள்.
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
இளம் பெண்களை கவரும் வண்ணம் பதிவுகள் தந்த கலைமகன் ஹாஷிம் அவர்களுக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
மகளிர் மட்டும் . :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்kalainilaa wrote:மகளிர் மட்டும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
நண்பன் wrote:சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்kalainilaa wrote:மகளிர் மட்டும் .
வந்தது இருக்கட்டும் போகும் போது இந்த
- Spoiler:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
இது என்னுடுயது இல்லை இவருடயது.kalainilaa wrote:நண்பன் wrote:சாரி தெரியாமல் உள்ளே வந்து விட்டேன்kalainilaa wrote:மகளிர் மட்டும் .
வந்தது இருக்கட்டும் போகும் போது இந்தஎத்தனை நாளைக்கு தான் இப்படி காயபோட்டு இருப்பிங்க
- Spoiler:
Last edited by நண்பன் on Mon 19 Dec 2011 - 15:59; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
jasmin wrote:அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
##* :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:நண்பன் wrote:jasmin wrote:அட பாவி மக்களா தளத்தையே நாறிட்டீங்களே
Similar topics
» கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
» கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு
» கருப்பு கலரு
» ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்?
» ஜட்ஜ் - வக்கீல்களுக்கு பிடிச்ச நடிகை...!
» கறுப்புதான் எனக்கு பிடித்த கலரு
» கருப்பு கலரு
» ஊதா கலரு ரிப்பன்..உனக்கு யாரு அப்பன்?
» ஜட்ஜ் - வக்கீல்களுக்கு பிடிச்ச நடிகை...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|