சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி  Khan11

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி

Go down

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி  Empty பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:25


1ம் திகதி முதல் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை கூட்டத்தில் அன்னா ஹசாரே அறிவிப்பு
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றா விட்டால் ஜனவரி 1ம் திகதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஊழல் எதிர்ப்பு இயக்கக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இளைஞர் சக்தி தான் தேசத் தின் சக்தி. நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை.

போகும் போதும் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. ஆனால் வாழ்க்கையில் பார்க்கும் எல்லா வற்றையும் என்னுடையது என்னுடையது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அடுத்தவருடையதையும் பார்த்து அதுவும் என்னுடையது என்கிறோம்.

என்னுடைய 35 வயதில் வாழ்க்கை எதற்கு என்று தோன்றியது. விவேகானந்தர் புத்தகத்தை படித்த பின்னர் தான் வாழ் க்கை என்பது என்ன என்று எனக்கு தெரிந் தது. இந்த வாழ்க்கை தொண்டு செய்யத் தான், சேவை செய்யத்தான் என்று புரிந்தது.

நான் ஒரு கோவிலில் தங்கியிருக்கிறேன். என்னிடம் சாப்பிடுவதற்கு ஒரு தட்டும், படுப்பதற்கு ஒரு பாயும் தான் இருக்கிறது. கோயிலில் வாழ்ந்தாலும் ஒரு கோடீஸ்வர னுக்குரிய மகிழ்ச்சியுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் 6 மத்திய அமைச்சர்களை வீட் டுக்கு அனுப்பியிருக்கிறேன். நான் இந்த வயதில் 6 மத்திய மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இளைஞர்கள் எவ்வளவு மத்திய மந்திரிகளை வீட்டுக்கு அனுப்ப முடியும். குண்டர்களுடன் 25 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஊழலை மட்டும் நான் எதிர்க்கவில்லை. கிராமப்புற வளர்ச்சிக்கும் நான் முக்கியத்து வம் தருகிறேன். 'அது மட்டுமே இந்தியா வின் வளர்ச்சிக்கு உதவும். இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து முன்னேற்றினால் தான் உண்மையான வலிமையான பாரதத்தை காண முடியும். அதற்கான நடவடிக்கை களையும் நான் எடுத்து வருகிறேன்.

ஒருவர் ஒருமுறை எம்.பி. ஆகிவிட்டால் தொடர்ந்து அவரோ அல்லது அவரது வாரிசோ தொடர்ந்து எம்.பியாக ஆகிறார் கள். இது ஒரு தொழில் போல ஆகிவிட் டது. இதனை மாற்ற வேண்டும். இதற்கு காரணம் நாம் தான். ஒவ்வொரு வாக் காளரும் தான் முதலாளிகள். எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நமக்கு சேவகர்கள். நாம் தான் சேவகர்களை நமது வேலைக்காக அனுப்பியிருக்கிறோம்.

ஆனால் நாம் தூங்கிக்கொண்டிருப்பதால் நமது சேவகர்கள் நமது சொத்தை கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றவும், நம்மை விழிக்கச் செய்யவும் தான் இந்த இயக்கம்.

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டும். அவை இளைஞர்களால் தான் இது முடியும். இந்த கூட்டத்தையும், இளைஞர் களையும் பார்க்கும் போது தமிழ் நாட்டி லும் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இளைஞர்கள் 5 விஷயங்களை கவனத் தில் கொள்ள வேண்டும். நல்ல ஒழுக்கம், வாழ்க்கையில் களங்கம் இல்லாமல் இருத்தல், களங்கப்படுத்தாமல் இருத்தல், தியாகம் செய்யும் மனப்பான்மை. அவ மரியாதையை தாங்கிக்கொள்ள தாயாராகுதல். ஒரு பயிர் நன்றாக விளைய வேண்டும் என்றால் ஒரு விதை தியாகம் செய்தால் தான் முடியும்.

நான் ஒரு விதை என்று என்னை எண்ணி இந்த நாட்டுக்கு தியாகம் செய்தால் நல்ல விளைச்சல் ஏற்படும். அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் லோக் அயுக்தா இல்லை என்று புரிந்து விட்டது. பிரதமர் எனக்கு அழகாக ஒரு கடிதம் எழுதினார். ஜன லோக்பார் வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அயுக்தா வரும். லோக் அயுக்தா வருவதற்காக ஜன லோக்பாலுக்காக பாடுபடுவோம்.

27 ஆம் திகதி ராம் லீலா மைதானத்தில் என்னுடைய போராட்டம் ஆரம்பிக்கப்படு கிறது. நீங்கள் அப்போது மூவர்ண கொடி யுடன் இங்கு பாரத மாதாவுக்கு ஜே வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் என்று இந்த சாலைகளில் கோஷத்துடன் போராட தயாராகுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» குளிர்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள் நிறைவேறியது
» லோக்பால் மசோதாவை எதிர்த்து மோட்டார் சைக்கிள் பேரணி
» லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கருத்து ஒற்றுமை: பிரதமரின் அறிவிப்பு திசை திருப்பும் செயல்
» ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்
» குளிர்கால ஆலோசனைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum