Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
போதையில் ஊழியர், ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டதால், குழந்தை உயிரிழந்தது
4 posters
Page 1 of 1
போதையில் ஊழியர், ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டதால், குழந்தை உயிரிழந்தது
மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் போதையில் இருந்த துப்புரவு ஊழியர், பச்சிளம் பெண் குழந்தைக்கு மாட்டியிருந்த ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டதால், குழந்தை பரிதாபமாக இறந்தது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த அக்டோபரில் 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் வரிசையாக இறந்ததால், பெரிய போராட்டம் வெடித்தது. குழந்தைகள் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர். அது பற்றி விசாரணை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் மேலும் ஒரு துயர சம்பவம் நடந்துள் ளது. இரைப்பை கோளாறு காரணமாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறந்து 21 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு அருகிலேயே இருந்து, தாய் ஷோபா தாஸ் கவனித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குழந்தை இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த ஒரு துப்புரவு ஊழியர் குடிபோதையில் இருந்துள்ளார். திடீரென அவர், குழந்தையின் சுவாசத்திற்காக முகத்தில் மாட்டியிருந்த ஆக்சிஜன் குழாயை எடுக்க முயன்றார். உடனே குழந்தையின் தாய் ஷோபா அலறியடித்து அவரை தடுத்தார். ஆனால், ஷோபாவை தள்ளி விட்ட அந்த ஊழியர், சுவாசக் குழாயை எடுத்துவிட்டார்.
இதற்கிடையே, ஷோபா ஓடிச் சென்று நர்சை அழைத்து வந்தார். நர்ஸ் வந்து பார்க்கையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இறந்து விட்டாள். இச்சம்பவம் குறித்து பவ்பஜார் போலீசில் குழந்தையின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். எனினும், பச்சிளம் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு கொடுக்காமல் குடும்பத்தினர் எடுத்து சென்று விட்டனர். இதனால், போலீசார் விசாரணையும் மேற்கொள்ளவில் லை. இதன்பின், குழந்தை இறந்ததது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சித்தார்த்தா சக்ரவர்த்தி உறுதியளித்தார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த அக்டோபரில் 45க்கும் மேற்பட்ட குழந்தைகள் வரிசையாக இறந்ததால், பெரிய போராட்டம் வெடித்தது. குழந்தைகள் இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர். அது பற்றி விசாரணை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் மேலும் ஒரு துயர சம்பவம் நடந்துள் ளது. இரைப்பை கோளாறு காரணமாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறந்து 21 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு அருகிலேயே இருந்து, தாய் ஷோபா தாஸ் கவனித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குழந்தை இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த ஒரு துப்புரவு ஊழியர் குடிபோதையில் இருந்துள்ளார். திடீரென அவர், குழந்தையின் சுவாசத்திற்காக முகத்தில் மாட்டியிருந்த ஆக்சிஜன் குழாயை எடுக்க முயன்றார். உடனே குழந்தையின் தாய் ஷோபா அலறியடித்து அவரை தடுத்தார். ஆனால், ஷோபாவை தள்ளி விட்ட அந்த ஊழியர், சுவாசக் குழாயை எடுத்துவிட்டார்.
இதற்கிடையே, ஷோபா ஓடிச் சென்று நர்சை அழைத்து வந்தார். நர்ஸ் வந்து பார்க்கையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, இறந்து விட்டாள். இச்சம்பவம் குறித்து பவ்பஜார் போலீசில் குழந்தையின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். எனினும், பச்சிளம் குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு கொடுக்காமல் குடும்பத்தினர் எடுத்து சென்று விட்டனர். இதனால், போலீசார் விசாரணையும் மேற்கொள்ளவில் லை. இதன்பின், குழந்தை இறந்ததது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சித்தார்த்தா சக்ரவர்த்தி உறுதியளித்தார்.
Re: போதையில் ஊழியர், ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டதால், குழந்தை உயிரிழந்தது
கொடுமை போதையில் ஊழியர்களை ஊழியம் செய்ய அனுமதித்தது யார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: போதையில் ஊழியர், ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டதால், குழந்தை உயிரிழந்தது
அங்கேயே அதுவும் விறபனைக்குள்ளனவோ என்னவோ இப்படியும் அநியாயம் நட்டக்குதா மக்களே இது என்ன என்று [பாருங்களேன்,jasmin wrote:கொடுமை போதையில் ஊழியர்களை ஊழியம் செய்ய அனுமதித்தது யார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆக்சிஜன் ஏற்றிவரும் கப்பல்களுக்கு கட்டண விலக்கு
» தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?-வடிவேலு
» காலி ஆக்சிஜன் டேங்கர்களை எடுத்துச் செல்லும் பணியில் இந்திய விமானப்படை
» போதையில் ரயில்வே டிராக்கில் கார் ஓட்டிய பெண்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?-வடிவேலு
» காலி ஆக்சிஜன் டேங்கர்களை எடுத்துச் செல்லும் பணியில் இந்திய விமானப்படை
» போதையில் ரயில்வே டிராக்கில் கார் ஓட்டிய பெண்
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|