Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்
2 posters
Page 1 of 1
டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்
விதவைகள், அநாதைகள் மற்றும் தபுதாரர்கள் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய உரிமை கோரும் விண்ணப்பங்களை ஓய்வூதிய திணைக்களத்துக்கு சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் தினம் டிசம்பர் 31 ஆம் திகதி என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் கே. ஏ. திலகரட்ண அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி பின்வரும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்நிகழ்வுகள் யாவும் 2010 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில்
* பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக உயிரிழந்த அரச அலுவல்கள் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பாத்திய அடிப்படையில் விதவைகள், அநாதைகள், தபுதாரம் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து ஓய்வூதியம் வழங்கல்.
* அமைய, தற்காலிக பதவியில் இருந்தோர் பயங்கரவாதம் காரணமாக, இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்திருந்தால் துணைவர்களுக்கு மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* 26 வயதிற்கு குறைந்த அநாதைப் பிள்ளைகளுக்கு விவாகத்தை கருத்திற்கொள்ளாது அநாதை ஓய்வூதியம் வழங்கல்.
* பதவி ஒழிக்கப்பட்டதன் காரணமாக ஓய்வுபெறச் செய்யப்பட்ட சலுகைகள் 55 வயது வரை செய்துகொண்ட விவாக அடிப்படையில் விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதிய உரிமையை வழங்கல்.
* நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய 10 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தை பூரணப்படுத்தி இருப்பினும் ஓய்வூதிய உரிமையை இழந்த அலுவலகர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தை வழங்கல்.
* மீள் விவாகம் செய்து கொண்ட விதவைகள், தபுதாரர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தில் ஐம்பது வீதத்தினை வழங்கல் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி பின்வரும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்நிகழ்வுகள் யாவும் 2010 ஆகஸ்ட் 17 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில்
* பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பன காரணமாக உயிரிழந்த அரச அலுவல்கள் இறுதியாக பெற்றுக் கொண்ட சம்பாத்திய அடிப்படையில் விதவைகள், அநாதைகள், தபுதாரம் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து ஓய்வூதியம் வழங்கல்.
* அமைய, தற்காலிக பதவியில் இருந்தோர் பயங்கரவாதம் காரணமாக, இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்திருந்தால் துணைவர்களுக்கு மற்றும் அநாதைப் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
* 26 வயதிற்கு குறைந்த அநாதைப் பிள்ளைகளுக்கு விவாகத்தை கருத்திற்கொள்ளாது அநாதை ஓய்வூதியம் வழங்கல்.
* பதவி ஒழிக்கப்பட்டதன் காரணமாக ஓய்வுபெறச் செய்யப்பட்ட சலுகைகள் 55 வயது வரை செய்துகொண்ட விவாக அடிப்படையில் விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதிய உரிமையை வழங்கல்.
* நிரந்தர ஓய்வூதிய உரித்துடைய 10 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தை பூரணப்படுத்தி இருப்பினும் ஓய்வூதிய உரிமையை இழந்த அலுவலகர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தை வழங்கல்.
* மீள் விவாகம் செய்து கொண்ட விதவைகள், தபுதாரர்களுக்கு விதவை, அநாதை, தபுதாரர் ஓய்வூதியத்தில் ஐம்பது வீதத்தினை வழங்கல் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.
Re: டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்
நல்ல கூற்றுத்தான் இதுக்கு இலஞ்சம் யாரிடம் கொடுப்பது என்று கேட்கவேண்டும் சார்
ஏன்னா இங்கு இயற்றும் சட்டம் நடத்தையில் கானோமே சார்
ஏன்னா இங்கு இயற்றும் சட்டம் நடத்தையில் கானோமே சார்
Re: டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்
அது நமது நாட்டின் தலையெழுத்து சார் என்ன செய்வது வானத்தின் கீழ் வீடு கட்டினா மழைகளையும் தாங்கித்தான் ஆகணும்
Re: டிசம்பர் 31 வரை உரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்
நிச்சயமாக ஏன்னா தலை எழுத்து சார் :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:அது நமது நாட்டின் தலையெழுத்து சார் என்ன செய்வது வானத்தின் கீழ் வீடு கட்டினா மழைகளையும் தாங்கித்தான் ஆகணும்
Similar topics
» நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்:
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» “நெட்’ தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி
» ராமதாஸை விடுவிக்கக் கோரி போராட்டம்
» உரிமை - ஒரு பக்க கதை
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» “நெட்’ தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி
» ராமதாஸை விடுவிக்கக் கோரி போராட்டம்
» உரிமை - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|