Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சென்னையில் கடத்தப்பட்ட மாணவி மதுரையில் மீட்பு
3 posters
Page 1 of 1
சென்னையில் கடத்தப்பட்ட மாணவி மதுரையில் மீட்பு
முதல்வர் ஜெயலலிதாவிடம் கல்வி நிதியுதவி பெற்றுத் தருவதாகக் கூறி, சென்னைக்கு அழைத்து வந்து, நாமக்கல் மாவட்ட பிளஸ் 1 மாணவியை கடத்திய கண்ணன்,35, என்பவரை, மதுரையில் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42; லாரி டிரைவர். இவரது மகன் கோபிநாத், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர, பண வசதி இல்லாததை அறிந்து, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்தார்.
இந்நிலையில், பிளஸ் 1 படிக்கும் கோபிநாத் தங்கைக்கும், முதல்வர் நிதியுதவி செய்யப் போவதாகக் கூறி, ராஜபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் அறிமுகமானார். செல்வராஜ் குடும்பத்தினருடன் சென்னை வந்த கண்ணன், "கல்வி அமைச்சரை பார்க்க வேண்டும்' என்று கூறி, பிளஸ் 1 மாணவியை, தனியாக அழைத்துச் சென்று தலைமறைவாகி விட்டார்.
சூளைமேடு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். கண்ணனின் மொபைல் போன், "டவரை' ஆய்வு செய்ததில், அவர் மதுரை, திருச்சி என, மாறி மாறி "பயணித்தது' தெரிந்தது. மதுரையில் நேற்று சூளைமேடு இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் 5 தனிப்படையினரும், உள்ளூர் போலீசாரும் தேடினர். கண்ணனும், பிளஸ் 1 மாணவியும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக, அண்ணா நகர் உதவி கமிஷனர் வெள்ளைத்துரைக்கு தகவல் கிடைத்தது.
அங்கு, ராஜபாளையம் செல்ல காத்திருந்த கண்ணனை கைது செய்த போலீசார், பிளஸ் 1 மாணவியை மீட்டு, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணன் ஏற்கனவே கோபிநாத்திற்கு அறிமுகமானவர். இதனால், எந்த நோக்கத்திற்காக மாணவியைக் கடத்தினார், காதல் பிரச்னை அல்லது வேறு பின்னணி உண்டா என, விசாரணை நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம், கோழிக்கால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42; லாரி டிரைவர். இவரது மகன் கோபிநாத், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர, பண வசதி இல்லாததை அறிந்து, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்தார்.
இந்நிலையில், பிளஸ் 1 படிக்கும் கோபிநாத் தங்கைக்கும், முதல்வர் நிதியுதவி செய்யப் போவதாகக் கூறி, ராஜபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் அறிமுகமானார். செல்வராஜ் குடும்பத்தினருடன் சென்னை வந்த கண்ணன், "கல்வி அமைச்சரை பார்க்க வேண்டும்' என்று கூறி, பிளஸ் 1 மாணவியை, தனியாக அழைத்துச் சென்று தலைமறைவாகி விட்டார்.
சூளைமேடு போலீசார், வழக்கு பதிவு செய்தனர். கண்ணனின் மொபைல் போன், "டவரை' ஆய்வு செய்ததில், அவர் மதுரை, திருச்சி என, மாறி மாறி "பயணித்தது' தெரிந்தது. மதுரையில் நேற்று சூளைமேடு இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் 5 தனிப்படையினரும், உள்ளூர் போலீசாரும் தேடினர். கண்ணனும், பிளஸ் 1 மாணவியும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருப்பதாக, அண்ணா நகர் உதவி கமிஷனர் வெள்ளைத்துரைக்கு தகவல் கிடைத்தது.
அங்கு, ராஜபாளையம் செல்ல காத்திருந்த கண்ணனை கைது செய்த போலீசார், பிளஸ் 1 மாணவியை மீட்டு, சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணன் ஏற்கனவே கோபிநாத்திற்கு அறிமுகமானவர். இதனால், எந்த நோக்கத்திற்காக மாணவியைக் கடத்தினார், காதல் பிரச்னை அல்லது வேறு பின்னணி உண்டா என, விசாரணை நடக்கிறது.
Re: சென்னையில் கடத்தப்பட்ட மாணவி மதுரையில் மீட்பு
இதென்னடா கொடுமையா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
» கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» ஒரிசாவுக்குக் கடத்தப்பட்ட நெல்லை மாணவி: மீட்க விரையும் தனிப்படை
» புதுக்கோட்டை அருகே ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு
» கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!
» ஒரிசாவுக்குக் கடத்தப்பட்ட நெல்லை மாணவி: மீட்க விரையும் தனிப்படை
» புதுக்கோட்டை அருகே ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|