Latest topics
» நகைச்சுவை கதைகள்by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
3 posters
Page 1 of 1
ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு, "ஆஞ்சியோகிராம்' செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 11 மணி அளவில், ஸ்டாலினுக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதோடு, படபடப்பும் இருந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன், கு.க.செல்வமும் சென்றார். மருத்துவமனையில், இருதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர் குழு, அவரை பரிசோதித்தது. முதலில், அவரது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின், இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவரது இருதய இயக்கத்தில் மாறுபாடு இருப்பது தெரிய வந்தது. இதனால், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என பரிசோதிப்பதற்காக, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என தெரியவந்தது. இந்தப் பரிசோதனைகள் எல்லாம் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் செய்யப்பட்டன. பின் அவர், 6வது மாடியில் சிறப்பு வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தற்போது அவர் ஓய்வு எடுத்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஸ்டாலினுக்கு நெஞ்சுவலி என தகவல் பரவியதால், தி.மு.க., தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், துரைமுருகன், விஜயன் எம்.பி., பொன்முடி, தா.மோ.அன்பரசன் ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது மனைவியும் ஸ்டாலின் தாயாருமான தயாளு, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகள் ஆகியோரும், மருத்துவமனைக்கு விரைந்தனர். கருணாநிதி டாக்டர்களை சந்தித்து, ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். மாலை 4,15 முதல் 4.45 மணி வரை, மருத்துவமனையில் இருந்த அவர், பின் அங்கிருந்து வீடு திரும்பினார். இருதய ரத்தக் குழாய்களில் பிரச்னை இல்லை என, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்தாலும், அவருக்கு, "எக்கோ' பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று, அவருக்கு "எக்கோ' பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. மாலை 6 மணிக்கு மேல், ஸ்டாலின் உறவினர்கள் ஒரு சிலரை தவிர, மருத்துவமனையில் இருந்து, அழகிரி உள்ளிட்ட அனைவரும் வீடு திரும்பினர்.
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர். ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது தொடர்பாக, கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பின் அவருக்கு எவ்வித குறைபாடும் இல்லை என, மருத்துவர்கள் கண்டறிந்து அவர் இல்லம் திரும்பலாம் என தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்தபோது, நேற்று காலை 11 மணி அளவில், ஸ்டாலினுக்கு திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது. அதோடு, படபடப்பும் இருந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருடன், கு.க.செல்வமும் சென்றார். மருத்துவமனையில், இருதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர் குழு, அவரை பரிசோதித்தது. முதலில், அவரது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின், இ.சி.ஜி., பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில், அவரது இருதய இயக்கத்தில் மாறுபாடு இருப்பது தெரிய வந்தது. இதனால், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளதா என பரிசோதிப்பதற்காக, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இருதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என தெரியவந்தது. இந்தப் பரிசோதனைகள் எல்லாம் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் செய்யப்பட்டன. பின் அவர், 6வது மாடியில் சிறப்பு வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தற்போது அவர் ஓய்வு எடுத்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஸ்டாலினுக்கு நெஞ்சுவலி என தகவல் பரவியதால், தி.மு.க., தலைவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், துரைமுருகன், விஜயன் எம்.பி., பொன்முடி, தா.மோ.அன்பரசன் ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். சிறிது நேரம் கழித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவரது மனைவியும் ஸ்டாலின் தாயாருமான தயாளு, ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகள் ஆகியோரும், மருத்துவமனைக்கு விரைந்தனர். கருணாநிதி டாக்டர்களை சந்தித்து, ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். மாலை 4,15 முதல் 4.45 மணி வரை, மருத்துவமனையில் இருந்த அவர், பின் அங்கிருந்து வீடு திரும்பினார். இருதய ரத்தக் குழாய்களில் பிரச்னை இல்லை என, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்தாலும், அவருக்கு, "எக்கோ' பரிசோதனை செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று, அவருக்கு "எக்கோ' பரிசோதனை செய்யப்படும் என தெரிகிறது. மாலை 6 மணிக்கு மேல், ஸ்டாலின் உறவினர்கள் ஒரு சிலரை தவிர, மருத்துவமனையில் இருந்து, அழகிரி உள்ளிட்ட அனைவரும் வீடு திரும்பினர்.
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர். ஸ்டாலினுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது தொடர்பாக, கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பின் அவருக்கு எவ்வித குறைபாடும் இல்லை என, மருத்துவர்கள் கண்டறிந்து அவர் இல்லம் திரும்பலாம் என தெரிவித்தனர்.
Re: ஸ்டாலினுக்கு, திடீரென நெஞ்சு வலி
டாக்டர்கள் இதுகுறித்து கூறும்போது, ""அவருக்கு, இருதயத்தில் பிரச்னை ஏதுமில்லை. முன்னெச்சரிக்கையாக பரிசோதனைகள் செய்யப்பட்டன'' என்றனர்.
இது ஏன் தெரியுமா அவரின் காரியாலயம் பறிக்கப்பட இருக்கிறது என்ற விபரம் கேட்டு போட்ட நாடகம் என்று இந்திய நண்பர் ஒருவர் சொன்னார்............
இது ஏன் தெரியுமா அவரின் காரியாலயம் பறிக்கப்பட இருக்கிறது என்ற விபரம் கேட்டு போட்ட நாடகம் என்று இந்திய நண்பர் ஒருவர் சொன்னார்............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஸ்டாலினுக்கு ஜோதிடர் அறிவுரை !
» உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக...
» ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!!
» உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.
» திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்!
» உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக...
» ஸ்டாலினுக்கு அழகிரி வைத்த விருந்து!!
» உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நயன்தாரா. சுந்தரபாண்டியன் பிரபாகரன்இயக்குகிறார்.
» திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|