சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு    Khan11

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு

Go down

ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு    Empty ஆபத்தில் இருந்தவரைக் காப்பாற்றிய பாம்பு

Post by நண்பன் Fri 21 Jan 2011 - 14:43

பாம்பு கடித்து உயிரை விட்டவர்கள் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சீனாவிலோ பாம்பு ஒன்று ஒரு குடும்பத்தையே காப்பாற்றி இருக்கிறது. சீனாவில் உள்ள லியோனிங் எனும் மாகாணத்தில் வசித்து வரும் யூபெங் என்பவர் தனது வீட்டில் பாம்பு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

அந்தப் பாம்பை இறக்கும் தருவாயில் கண்டெடுத்த அவர், மூலிகைகளைப் பயன்படுத்தி சுமார் 20 நாட்களாக அதற்கு தனது வீட்டில் வைத்து மருத்துவ உதவி செய்துள்ளார். பின்னர் பாம்பு பரிபூரண குணமடைந்ததும் அந்தப் பாம்பை சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டபோதும் அது மறுநாள் மீண்டும் அவரது வீட்டுக்கே திரும்பி வந்து விட்டதாம். சில நாட்கள் கழித்து மீண்டும் இரண்டு முறை அந்த பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விட்டபோதிலும் அப்பாம்பு இவரையே பின்தொடர்ந்து வரதொடங்கியதாம். அதிலிருந்து அவர் அந்த பாம்பை தனது வீட்டிலேயே வளர்த்து வரத்தொடங்கிவிட்டார். அதற்கு லோங் லோங் என்று பெயர் வைத்து அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நாள் இரவு அவரது வீடு தீப்பற்றிக் கொண்டபோது அவரும் அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அந்த பாம்பு இவரது முகத்தின் மீது ஏறி இவரது முகத்தில் தனது உடலால் உராய்வினை ஏற்படுத்தியதால், திடுக்கிட்டு விழித்துக்கொண்ட இவர் நிலைமையை உணர்ந்து உடனே மற்றையவர்களையும் எழுப்பி தீயில் எவரும் சிக்காமல் காப்பாற்றியதாக அவர் கூறியுள்ளார்.

இங்கு என்னுமொரு ஆச்சர்யமான விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார், அதாவது உறக்கத்தில் இருந்த தன்னை முதலில் எழுப்பிய பாம்பு அத்துடன் நிற்காமல் உடனே ஊர்ந்து சென்று அருகில் படுத்திருந்த தனது உறவினர் போர்த்தியிருந்த போர்வையினை தனது பற்களால் கடித்து இழுத்து அவரையும் எழுப்பியதைப்பார்த்த நான் அந்த இக்கட்டான சமயத்திலும் ஆச்சர்யத்தில் உறைந்து போனேன் என்று கூறினார்.

இந்த பாம்பு அன்று இரவு நடந்து கொண்டுது போல் முன்னர் எப்போதும் இதுமாதிரி நடந்து கொண்டதேயில்லை என்று கூறுகிறார்.

இச்சம்பவம் பற்றி விலங்கியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், பாம்புகளுக்கு மூளை கிடையாது. ஆகவே அதுகளுக்கு யோசிக்கும் திறனும் கிடையாது. நடந்த இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது இது உண்மையில் ஒரு ஆச்சர்யமான விடயமாகவே கருதவேண்டியுள்ளது எனத்தெரிவித்தனர்.

யூபெங் செய்த மருத்துவ உதவிக்கு பாம்பு கைமாறு செய்துள்ளதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum