Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
+2
அப்துல்லாஹ்
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான தடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்ட மூலத்தில் ஈரான் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத்தடை குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அளவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைகளால் சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈரான் உள்ளது. சவூதிக்கு அடுத்ததாக ஈரான் அதிகபட்சமாக நாளொன்று 2.5 மில்லியன் பெரஸ் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் ஈரான் ஒரு தவணையில் 75 பில்லியன் டொலர்களை எணணெய் ஏற்றுமதி மூலம் பெறுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நிவர்த்திக்கும் வகையில் தமது உற்பத்தி அதிகரிக்கப்படும் என சவூதி அரேபிய எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் நைமி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் வளைகுடா நாடுகள் தம் மீதான தடைக்கு ஆதரவாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் ஈரான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஒரு நட்பு ரீதியான செயலாக ஈரான் பார்க்காது என குறிப்பிட்டுள்ள ஒபெக் அமைப்புக்கான ஈரான் தூதுவர், ஈரான் எண்ணெய்க்கு பகரமாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றார்.
ஈரான் மீதான தடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்ட மூலத்தில் ஈரான் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத்தடை குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அளவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைகளால் சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈரான் உள்ளது. சவூதிக்கு அடுத்ததாக ஈரான் அதிகபட்சமாக நாளொன்று 2.5 மில்லியன் பெரஸ் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் ஈரான் ஒரு தவணையில் 75 பில்லியன் டொலர்களை எணணெய் ஏற்றுமதி மூலம் பெறுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நிவர்த்திக்கும் வகையில் தமது உற்பத்தி அதிகரிக்கப்படும் என சவூதி அரேபிய எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் நைமி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் வளைகுடா நாடுகள் தம் மீதான தடைக்கு ஆதரவாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் ஈரான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஒரு நட்பு ரீதியான செயலாக ஈரான் பார்க்காது என குறிப்பிட்டுள்ள ஒபெக் அமைப்புக்கான ஈரான் தூதுவர், ஈரான் எண்ணெய்க்கு பகரமாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
மடியில் கனமில்லாததால் வழியிலும் பயமின்றி எதிரிகளை எதிர்கொள்ளும் ஈரான் என்றும் வெல்லும்....
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானின் கூற்று வரவேற்கத்தக்கது :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
அநியாக்கரர்களுக்கு அழிவை தவிர வேறில்லை.. ஈரானின் துணிச்சல் பாரட்டதக்கது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
தமிழன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வளைகுடா பகுதியில் படகில் சென்ற இந்தியர் உள்பட 13 மீனவர்களை ஈரான் சிறை பிடித்தது
» அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
» அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|