Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
தபால் கட்டணங்கள் ரூ 5 முதல் 12 வரை அதிகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தபால் கட்டணங்கள் ரூ 5 முதல் 12 வரை அதிகரிப்பு
தபால் கட்டணங்கள் ரூ 5 முதல் 12 வரை அதிகரிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
தபால் முத்தி ரைகளின் விலைகளை மறுசீரமைப்பதற்கு தபால் திணைக்களம் முன்மொழிந்துள்ள யோசனையின்படி ஆகக்குறைந்த தபால் கட்டணமான 5 ரூபா 12 ரூபா முதல் 15 ரூபா வரை அதிகரிக்க முடியுமென தபால் மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க தெரிவித்தார். கட்டண மறுசீரமைப்பினூடாக, இதுவரை பின்பற்றப்படும் வர்த்தக தபால் மற்றும் தனிநபர் தபால் ஆகிய இரு வேறு கட்டண முறைமை மாற்றியமைக்கப் பட்டு, ஒரே கட்டண முறைமையை பாவனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தபால் மா அதிபர் கூறினார்.
குறிப்பாக கடந்த காலங்களில் தபால் முத்திரைகளில் ஏற்பட்ட விலையதிகரிப்பால் பொதி பரிவர்த்தனையில் எமக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை ஈடுசெய்யும் வகையிலாக பொது மக்களின் வசதியை கருத்திற்கொண்டதாகவே இக்கட்டண மறுசீரமைப்பு அமையுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதன்படி நாட்டின் ஒவ்வொரு பிர தேசத்திற்கும் ஏற்ற வகையில் தபால் முத்திரைகளின் கட்டணங்கள் கூடி, குறையலாம். இதுவரை இந்தக் கட்டண மறுசீரமைப்பு ஒரு யோசனையாகவே உள்ளது. விரைவில் இது குறித்து தீர ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு எமது யோசனையை சமர்பிக்கலாமென முடிவு செய்துள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பல தனியார் குரியர் சேவைகள் நடத்தப்படுகின்றன. தனிநபர் வசதி மற்றும் விரைவு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இன்று பலர் அதனையே நாடுவதை காணமுடிகிறது. இத்தகையதொரு நிலையில் தபால் முத்திரைகளின் விலைக் கட்டணங்களில் மறுசீரமைப்பை ஏற் படுத்தினாலேயொழிய தனியார் குரியர் சேவைகளுடன் தபால் திணைக்களம் முகம் கொடுத்து வரும் போட்டித் தன்மையை ஈடுசெய்ய முடியாது எனவும் தபால் மாஅதிபர் கூறினார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டிலேயே கட்டணங்களில் மறுசீரமைப்பு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மி பரசுராமன்
தபால் முத்தி ரைகளின் விலைகளை மறுசீரமைப்பதற்கு தபால் திணைக்களம் முன்மொழிந்துள்ள யோசனையின்படி ஆகக்குறைந்த தபால் கட்டணமான 5 ரூபா 12 ரூபா முதல் 15 ரூபா வரை அதிகரிக்க முடியுமென தபால் மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க தெரிவித்தார். கட்டண மறுசீரமைப்பினூடாக, இதுவரை பின்பற்றப்படும் வர்த்தக தபால் மற்றும் தனிநபர் தபால் ஆகிய இரு வேறு கட்டண முறைமை மாற்றியமைக்கப் பட்டு, ஒரே கட்டண முறைமையை பாவனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தபால் மா அதிபர் கூறினார்.
குறிப்பாக கடந்த காலங்களில் தபால் முத்திரைகளில் ஏற்பட்ட விலையதிகரிப்பால் பொதி பரிவர்த்தனையில் எமக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை ஈடுசெய்யும் வகையிலாக பொது மக்களின் வசதியை கருத்திற்கொண்டதாகவே இக்கட்டண மறுசீரமைப்பு அமையுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதன்படி நாட்டின் ஒவ்வொரு பிர தேசத்திற்கும் ஏற்ற வகையில் தபால் முத்திரைகளின் கட்டணங்கள் கூடி, குறையலாம். இதுவரை இந்தக் கட்டண மறுசீரமைப்பு ஒரு யோசனையாகவே உள்ளது. விரைவில் இது குறித்து தீர ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு எமது யோசனையை சமர்பிக்கலாமென முடிவு செய்துள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பல தனியார் குரியர் சேவைகள் நடத்தப்படுகின்றன. தனிநபர் வசதி மற்றும் விரைவு ஆகியவற்றை கருத்திற் கொண்டு இன்று பலர் அதனையே நாடுவதை காணமுடிகிறது. இத்தகையதொரு நிலையில் தபால் முத்திரைகளின் விலைக் கட்டணங்களில் மறுசீரமைப்பை ஏற் படுத்தினாலேயொழிய தனியார் குரியர் சேவைகளுடன் தபால் திணைக்களம் முகம் கொடுத்து வரும் போட்டித் தன்மையை ஈடுசெய்ய முடியாது எனவும் தபால் மாஅதிபர் கூறினார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டிலேயே கட்டணங்களில் மறுசீரமைப்பு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|