Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
நைஜீரியா குண்டு வெடிப்பில் சாவு 162ஆக உயர்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நைஜீரியா குண்டு வெடிப்பில் சாவு 162ஆக உயர்வு
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள 2-வது பெரிய நகரமான கானோவில் நேற்று தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள 5 போலீஸ் நிலையங்கள், 2 குடியுரிமை அலுவலகங்கள், போலீஸ் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் போகாஹாரம் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதனால் கானோ நகரில் கடும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது சாவு எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பொதுமக்களுடன் ஏராளமான போலீசாரும் அடங்குவர். இறந்தவர்களின் உடல்கள் கானோவில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியான முர்தலா முகமது சிறப்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குண்டு வெடிப்பில் பலியாகி தெருக்களில் கிடப்போரின் பிணங்களை ராணுவ வீரர்களும், போலீசாரும் சேகரித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் சவக்கிடங்கில் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்கள் போலீஸ் தலைமை அலுவலகம் அருகே வசித்தவர்கள். காயம் அடைந்த அனைவருக்கும் அமினுகானோ பயிற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு நைஜீரியாவின் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்புகளுக்கு போகா ஹாரம் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் அபுல்குவாகா பத்திரிகை நிருபர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
போலீஸ்காரரால் கைது செய்யப்பட்டுள்ள போகோ ஹாரம் தீவிரவாதிகளை விடுதலை செய்ய அரசு மறுத்து வருகிறது. எனவேதான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கானோவில் 90 லட்சம் பேர் உள்ளனர். இங்கு அரசியல் மற்றும் மதரீதியிலான கலவரங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இப்பகுதியில் 510 பேரை போகோஹாரம் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளனர்.
மாலை மலர்
இதனால் கானோ நகரில் கடும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 7 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது சாவு எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் பொதுமக்களுடன் ஏராளமான போலீசாரும் அடங்குவர். இறந்தவர்களின் உடல்கள் கானோவில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியான முர்தலா முகமது சிறப்பு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குண்டு வெடிப்பில் பலியாகி தெருக்களில் கிடப்போரின் பிணங்களை ராணுவ வீரர்களும், போலீசாரும் சேகரித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் சவக்கிடங்கில் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்கள் போலீஸ் தலைமை அலுவலகம் அருகே வசித்தவர்கள். காயம் அடைந்த அனைவருக்கும் அமினுகானோ பயிற்சி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களுக்கு நைஜீரியாவின் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்புகளுக்கு போகா ஹாரம் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் அபுல்குவாகா பத்திரிகை நிருபர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
போலீஸ்காரரால் கைது செய்யப்பட்டுள்ள போகோ ஹாரம் தீவிரவாதிகளை விடுதலை செய்ய அரசு மறுத்து வருகிறது. எனவேதான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கானோவில் 90 லட்சம் பேர் உள்ளனர். இங்கு அரசியல் மற்றும் மதரீதியிலான கலவரங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இப்பகுதியில் 510 பேரை போகோஹாரம் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளனர்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நைஜீரியா குண்டு வெடிப்பில் சாவு 162ஆக உயர்வு
கொடுமையான சம்பவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரியாவில் கலவரம்: சாவு எண்ணிக்கை 5 ஆயிரம் ஆக உயர்வு
» வங்காளதேச கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 147 ஆக உயர்வு
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு
» அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து நைஜீரியா முழுவதும் உஷார் நிலை
» புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை
» வங்காளதேச கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 147 ஆக உயர்வு
» ஆறிலும் சாவு நூறிலும் சாவு
» அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து நைஜீரியா முழுவதும் உஷார் நிலை
» புரட்சியாளர்கள் வன்முறை: நைஜீரியா செல்லும் இந்திய பயணிகளுக்கு அரசு எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|