Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
பலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா பகுதியில் தனது சொந்த தந்தையால் 10 வருடங்கள் குளியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரை அந்நாட்டுப் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
பாரா மெல்ஹெம் என்ற அச்சிறுமியின் தற்போதைய வயது 21.
இவர் 11 வயதாக இருக்கும் போது தனது தந்தையால் வீட்டில் உள்ள குளியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு வெறும் பாண் துண்டும், அப்பிளும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக அறையை திறந்து விட்டுள்ளார் இவரது தந்தை.
இவரது பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து தாயார் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
பாரா மெல்ஹெம் என்ற அச்சிறுமியின் தற்போதைய வயது 21.
இவர் 11 வயதாக இருக்கும் போது தனது தந்தையால் வீட்டில் உள்ள குளியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு வெறும் பாண் துண்டும், அப்பிளும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக அறையை திறந்து விட்டுள்ளார் இவரது தந்தை.
இவரது பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து தாயார் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
பாரா தாயாரிடம் செல்லக்கூடாதென்பதற்காக இவரை அறையில் அடைத்து வைத்துள்ளார் தந்தை.
தங்களுக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில் இவரது வீட்டைச் சோதனை செய்த அப்பிரதேச பொலிஸார் பாராவை விடுவித்துள்ளனர்.
தனது அனுபவங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாரா,
" தந்தை என்னை சிறிய வயதிலேயே வீட்டிலுள்ள அறைகளில் அடைத்து விட்டார். நள்ளிரவு வேளைகளில் மட்டுமே அறையைத் திறந்து விடுவார் எனினும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்.
வெறும் சொற்ப உணவையே எனக்கு வழங்கி வந்தார். நான் வெளியே செல்ல முயற்சித்தால் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கி விடுவதாகவும் எச்சரிப்பார்.
மாதத்திற்கு ஒரு தடவையே என்னைக் குளிக்க அனுமதிப்பதுடன் எனது தலைமுடியையும், கண் புருவங்களையும் சவரம் செய்துவிடுவார்.
எனது சிறிய வானொலிப்பெட்டியில் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்பதிலேயே எனது காலம் சென்றது. என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தைக்காண ஆவலாக இருந்தேன்.
தற்போது எனக்கு எந்தக்கவலைலும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரா தற்போது தனது தாயாருடன் தங்கியுள்ளார்.
இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த குளியலறையின் பரப்பளவு வெறும் ஒன்றரை மீற்றர் மட்டுமே.
பாராவின் தந்தை அவரை இரும்பு ஆயுதங்களால் தாக்கியும் உள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரது தந்தை இஸ்ரேலிய குடியுரிமையைக் கொண்டுள்ளதால் என்பதால் அவர் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரும், அவரின் இரண்டாவது மனைவியும் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில் இவரது வீட்டைச் சோதனை செய்த அப்பிரதேச பொலிஸார் பாராவை விடுவித்துள்ளனர்.
தனது அனுபவங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாரா,
" தந்தை என்னை சிறிய வயதிலேயே வீட்டிலுள்ள அறைகளில் அடைத்து விட்டார். நள்ளிரவு வேளைகளில் மட்டுமே அறையைத் திறந்து விடுவார் எனினும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்.
வெறும் சொற்ப உணவையே எனக்கு வழங்கி வந்தார். நான் வெளியே செல்ல முயற்சித்தால் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கி விடுவதாகவும் எச்சரிப்பார்.
மாதத்திற்கு ஒரு தடவையே என்னைக் குளிக்க அனுமதிப்பதுடன் எனது தலைமுடியையும், கண் புருவங்களையும் சவரம் செய்துவிடுவார்.
எனது சிறிய வானொலிப்பெட்டியில் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்பதிலேயே எனது காலம் சென்றது. என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தைக்காண ஆவலாக இருந்தேன்.
தற்போது எனக்கு எந்தக்கவலைலும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரா தற்போது தனது தாயாருடன் தங்கியுள்ளார்.
இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த குளியலறையின் பரப்பளவு வெறும் ஒன்றரை மீற்றர் மட்டுமே.
பாராவின் தந்தை அவரை இரும்பு ஆயுதங்களால் தாக்கியும் உள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரது தந்தை இஸ்ரேலிய குடியுரிமையைக் கொண்டுள்ளதால் என்பதால் அவர் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரும், அவரின் இரண்டாவது மனைவியும் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
என்ன கொடுமை. அவர் ஒரு மனிதனே இல்லை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பலஸ்தீனத்தில் 10 வருடங்கள் குளியலறையில் தந்தை அடைத்து வைத்திருந்த மகள் விடுவிப்பு (பட இணைப்பு) _
கொடுமைக்கார பாவி. :#.: :#.: :#.:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|