சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை  Khan11

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை

Go down

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை  Empty சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை

Post by *சம்ஸ் Wed 25 Jan 2012 - 6:38

சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
சசிகலாவின் தம்பி திவாகரனை தப்பிக்க வைத்த திருவாரூர் மாவட்ட பொலிஸ் துறையில் உள்ள திவாகரன் செயலாளர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சசிகலா நீக்கத்துக்கு பிறகு அ.தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக ஆட்டம் போட்ட சசிகலாவின் தம்பி திவாகரனின் ஆதரவு பொலிஸ் அதிகாரிகள், திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர்.

திவாகரன் மீதான புகார்கள் தூசு தட்டப்பட்டன. திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் கொடுத்த ரிஷியூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி கஸ்தூரி, திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார். அவரிடம், எஸ்.பியே நேரடியாக புகாரை பெற்றுக்கொண்டார்.

எந்தெந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், எஸ்.பியே முடிவெடுத்தார். மேலிடத்துக்கு தகவல் கொடுத்தார். திவாகரன் கைதுக்கு அனுமதி கிடைத்தது. திவாகரனை கைது செய்ய எஸ்.பி.யே நேரடியாக சுந்தரக் கோட்டைக்கு சென்றார்.

இதற்குள் அரசல் புரசலாக விடயத்தைத் தெரிந்து கொண்ட பொலிஸ் துறையைச் சேர்ந்த திவாகரன் ஆதரவு பொலிஸார், திவாகரனுக்கு, தகவல் கொடுத்தனர்.

அன்று மாலை 4 மணி வரை சுந்தரக் கோட்டையில் உள்ள தன் கல்லூரியில் இருந்த திவாகரன், எஸ்.பி. தலைமையிலான பொலிஸ் படை, மாலை 5.30 மணிக்கு கல்லூரிக்குள் நுழைந்த போது மாயமானார். இரவு நீண்ட நேரம் வரை தேடுதல் வேட்டை நடத்தியும், திவாகரன் கிடைக்கவில்லை.

திவாகரனுக்கு தகவல் கொடுத்த பொலிஸார்கள் குறித்து அதிர்ச்சியடைந்த எஸ்.பி. நேற்று முன்தினம் இரகசிய விசாரணை மேற்கொண்டார். திவாகரன் கல்லூரி பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்வதற்கு தகவல் கொடுத்த பொலிஸ் அதிகாரிகள் குறித்தும், விசாரணை நடத்தப்பட்டது. உளவுத்துறையினரும், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துக்கின்றனர்.

திவாகரனுக்கு விசுவாசமான அ.தி.மு.க. ஆதரவு, தொலைக்காட்சி நிருபர்கள் தான், அவரை உஷார்படுத்தியதாகவும் கிடைத்துள்ள தகவல் அடிப்படையில் உளவுத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
» நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவிடம் சி. ஐ. டி. பொலிஸார் விசாரணை
» நாங்கள் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை! – பொலிஸார்
» அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மோசடிகள் குறித்து ஜனாதிபதி புலனாய்வு பிரிவு விசாரணை
» இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த 14 வயது சிறுமி; பொலிஸார் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum