சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன் Khan11

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்

2 posters

Go down

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன் Empty 15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்

Post by யாதுமானவள் Tue 7 Feb 2012 - 8:16

சேத்தியாதோப்பு: உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ். கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் அவருக்கு சுடுகிறது என்று கூறியுள்ளார் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன்.

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேல்முருகன் பேசுகையில்,

ஜாதி மதங்களை கடந்து, மனித குலத்தின் உரிமைகளுக்காக போராடவும், தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக குரல் கொடுக்கிற கட்சியாக, தமிழர் வாழ்வுரிமை கட்சி துவக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வன்னியர்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக்கூறி, 25 ஆண்டுகளாக, பா.ம.க.,வை நம்பி வந்தவர்கள், நடுத்தெருவில் நிற்கும் நிலையை, பொதுக்குழுவில் பேசியதற்காக, என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.

மாதத்திற்கு ஒரு திட்டத்தை அறிவித்து, தொண்டர்களின் உழைப்பையும், தியாகத்தையும் சுரண்டி, 63 குடும்ப உறுப்பினர்களோடு கட்சி முடிந்து விட்டது என்று செயல்படும் ராமதாசின் போக்கையும், தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழலுக்கு எதிராகவும், தமிழர் வாழ்வுரிமைக்காகவும் என் கட்சி போராடும்.

தேர்தலுக்குத் தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்து, பா.ம.க., தொண்டர்களை ராமதாஸ் சுரண்டுவதை பற்றி பேசினால், என்னை, பொய்முருகன் என்கிறார் அன்புமணி. நான் பொய் பேசுவதாக கூறும் அன்புமணி, என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா?

உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனு கட்டணம், 3.5 கோடி ரூபாய் வசூல் செய்து, கட்சி சார்பில், பிட் நோட்டீஸ் கூட அடித்து தராமல், பா.ம.க.,வின், 15 ஆயிரம் ஏழை, வன்னிய பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்.

பசுமைத் தாயகம் சார்பில், பா.ம.க., தொண்டர்களை மரம் நடச் சொல்லி, அதை கணக்கு காட்டி, ஐ.நா., சபை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த ராமதாஸ், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாரா? இந்த உண்மைகளைச் சொன்னால் சுடுகிறதோ என்றார் அவர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன் Empty Re: 15,000 வன்னியப் பெண்களின் தாலியை அறுத்தவர் ராமதாஸ்-வேல்முருகன்

Post by அப்துல்லாஹ் Tue 7 Feb 2012 - 11:03

ராமதாஸ் அரசியலை தனது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு நல்ல வியாபாரமாக நடத்தி வருபவர். தனது வியாபாரத்தை குலைக்கும் நோக்கில் யார் செயல்பட்டாலும் அவர்களை தனது அருகாமையில் இருந்து துரத்திவிடுவது அவரது வவழக்கம் முன்னர் தீரன் போல,... இங்கே வேல்முருகன் ஒரு நல்ல அரசியல்வாதியும் ஆற்றல்மிக்க செயல் வீரருமாக இருப்பதால் அவருடைய வியாபாரத்துக்கு எதிர்காலத்தில் நட்டம வரும் என்பதால சமயோசிதமாக செயல்படுவதாக கருதி அவரை விரட்டிவிட்டார்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னையும், தலைவர்களையும் கடுமையாக விமர்சித்ததால் வேல்முருகன் நீக்கப்பட்டார்- ராமதாஸ்
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» நாம் கூட்டணி மாறினால் மட்டும் விமர்சிக்கிறார்கள் : ராமதாஸ்
» 'சிடி' இருக்கிறது, வெளியிட்டு ராமதாஸை அம்பலப்படுத்துவேன்- வேல்முருகன் ஆவேசம்
» சொத்தை விற்று கட்சிக்காக உழைத்தவன் நான், இதற்கு மேல் என்ன சொல்ல?- வேல்முருகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum