Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri May 24, 2024 11:48 am
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri May 24, 2024 11:42 am
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri May 24, 2024 9:37 am
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri May 24, 2024 9:31 am
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri May 24, 2024 8:54 am
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri May 24, 2024 8:51 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu May 23, 2024 5:16 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu May 23, 2024 4:56 pm
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu May 23, 2024 4:49 pm
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
+2
mufees
முfதாக்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் அருகே உள்ள
அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரண்யா (19).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்
அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும்
அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற கல்லூரி மாணவருக்கும் இடையே காதல்
இருந்து வந்தது. சரண்யா, சிவானந்தத்தை உயிருக்கு உயிராக காதலித்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சிவானந்தம்,
சரண்யாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது
நண்பர் அரவிந்த் சந்தோஷ், விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவரை
பார்த்து விட்டு வருவோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி சரண்யா,
சிவானந்தத்துடன் சென்றார்.
அரவிந்த் சந்தோசின் வீட்டில்
சிவனாந்தத்தின் மற்ற நண்பர்களான சந்தோஷ் (19), ஹரிகரன் (19), தீபன்குமார்
(18), நவீன் (19) ஆகியோரும் இருந்தனர். இவர்களை பார்த்ததும் சரண்யா
அதிர்ச்சியடைந்தார். சந்தோசம் எந்தவித காயங்களுமின்றி நலமுடன்
காணப்பட்டார். இதனால் பயந்துபோன சரண்யா, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது
என்பதை உணர்ந்து கொண்டார்.
உடனே அங்கிருந்து தப்புவதற்கு முயன்றார்.
ஆனால் சிவானந்தமும் அவரது நண்பர்களும் சரண்யாவை விடவில்லை. அரவிந்த்
சந்தோசின் வீடு மதுபார் ஆக மாறியிருந்தது. சரண்யாவை 2 பேர் பிடித்துக்
கொள்ள தீபன் குமார் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார்.
இதனால் சரண்யா சிறிது நேரத்திலேயே மயக்கமானார். பின்னர் சிவானந்தம்
சரண்யாவை கற்பழித்தார்.
இதன் பிறகு காதலி என்றும் பாராமல் தனது
நண்பர்கள் 4 பேருக்கும் அவரை விருந்தாக்கினார். அன்று இரவு முழுவதும் 5
பேரும் சேர்ந்து சரண்யாவை மாறிமாறி கற்பழித்துள்ளனர். மறுநாள் காலையில்
லேசாக மயக்கம் தெளிந்த சரண்யா தான் நாசமாக்கப்பட்டதை அறிந்து கதறி
துடித்தார். சிவானந்தமும் மற்ற நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி நைசாக
சரண்யாவை வீட்டு அருகே கொண்டு வந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர்
வீட்டுக்கு சென்ற சரண்யா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து
அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். சரண்யாவை
பரிசோதித்த டாக்டர்கள் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து
அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக
எழும்பூர் ஆஸ்பத்திரியில் சரண்யா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல்
கிடைத்ததும் சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் சரண்யாவிடம்
விசாரணை நடத்தினார்.
சிவானந்தம் உள்பட மாணவர்கள் மீது கற்பழிப்பு
வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர் நவீன் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
4 மாணவர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிவானந்தம் தனியார் கல்லூரி
ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சந்தோசும், நவீனும் என் ஜினீயரிங் மாணவர்கள். ஹரிகரன் பாலிடெக்னிக் படித்து
வருகிறார். தீபன் குமார் பி.டெக் படிக்கிறார்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
நாசமாகட்டும்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
அடப்பாவிகளா (*(: (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலியை நண்பர்களோடு சேர்ந்து விடிய விடிய கற்பழித்த காதலன்....????????????????????????
எனக்கும் வந்தது என்ன செய்ய என்று தெரியல அதனால விட்டுடேன்.பானுகமால் wrote:இவன்களையெல்லாம் என்ன சொல்லி திட்டுறதுன்னே தெரியல அவ்வளவு அசிங்கமா வாயில வருது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» விடிய விடிய மது விருந்து.. விடிகாலையில் 19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!
» விடிய விடிய நடந்த த்ரிஷா பிறந்தநாள் விருந்து
» “விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு...
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|