Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
19 வயது பாடசாலை மாணவி மற்றும் தாய். கொடூர கொலை. தகவல் அறிந்தால் அழைக்கவும் 0112328138
5 posters
Page 1 of 1
19 வயது பாடசாலை மாணவி மற்றும் தாய். கொடூர கொலை. தகவல் அறிந்தால் அழைக்கவும் 0112328138
இரத்தினபுரி - கஹவத்தை - கொடகெதன பகுதியில் 19 வயது பாடசாலை மாணவி மற்றும் அவருடைய 52 வயதுடைய தாய் ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தின் 011 2328138 அல்லது 011 2328138 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கஹவத்தை பகுதி மக்களை பீதியில் தள்ளியுள்ள குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் குழுக்கள் திட்டமிட்டு இந்தக் கொலையை புரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கஹவத்தை பகுதி மக்கள் அநாவசிய பீதிகளுக்கு உள்ளாகத் தேவையில்லை என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். :!.: :!.: :!.:
கஹவத்தை பகுதி மக்களை பீதியில் தள்ளியுள்ள குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் வேறு பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தாம் சந்தேகிப்பதாகவும் குழுக்கள் திட்டமிட்டு இந்தக் கொலையை புரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கஹவத்தை பகுதி மக்கள் அநாவசிய பீதிகளுக்கு உள்ளாகத் தேவையில்லை என பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். :!.: :!.: :!.:
Re: 19 வயது பாடசாலை மாணவி மற்றும் தாய். கொடூர கொலை. தகவல் அறிந்தால் அழைக்கவும் 0112328138
இப்படிப்பட்ட மிருகங்களுக்கு அதி கூடிய தண்டனையான தூக்கு தண்டனை வளங்க வேண்டும் என்பது எனது கருத்து.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 19 வயது பாடசாலை மாணவி மற்றும் தாய். கொடூர கொலை. தகவல் அறிந்தால் அழைக்கவும் 0112328138
ஐயோ பாவம் கொடுமையான சம்பவம் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» யாழில் கற்பித்த ஆசிரியருடன் வீட்டை விட்டு ஓடிய 17 வயது பாடசாலை மாணவி!!
» நெடுந்தீவில் பாடசாலை மாணவி படுகொலை!
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!
» இஸ்லாமிய ஆடை அணிந்ததற்காக பல்கலைக்கழக சவுதி மாணவி இங்கிலாந்தில் தாக்கப்பட்டு கொலை!
» நெடுந்தீவில் பாடசாலை மாணவி படுகொலை!
» பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி
» பள்ளியின் ஒரு நாள் முதல்வரான 14 வயது பழங்குடி மாணவி!
» இஸ்லாமிய ஆடை அணிந்ததற்காக பல்கலைக்கழக சவுதி மாணவி இங்கிலாந்தில் தாக்கப்பட்டு கொலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|