Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
2 posters
Page 1 of 1
Re: 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர், சதீசுவரன். இவர் சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியை சேர்ந்த சித்திரைவேல்-முருகம்மாள் தம்பதியின் மகள் உமா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப்பின் மணமக்களை, பெண்ணின் உறவினர்கள் தேவாரத்தில் உள்ள மணமகனின் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஒரு வேனில் தேவாரத்திற்கு சென்றனர். அங்கு மணமக்களை மணமகன் வீட்டில் விட்டபின் அனைவரும் அந்த வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
நக்கலக்கோட்டை அருகே இரவு 7 மணி அளவில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய வேன் தறிகெட்டு இடதுபுறமாக ஓடி ரோட்டின் அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். அவர்களில் 3 பேர் வேனுக்குள் இருந்து வெளியே தப்பி தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்தனர்.
வேன் கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டும், வேனில் இருந்தவர்களின் மரண ஓலத்தை கேட்டும் நக்கலக்கோட்டை கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
கிணற்றுக்குள் 3 பேர் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்த வாலிபர்கள் கிணற்றுக்குள் குதித்து அந்த 3 பேரை மீட்டனர். அவர்களில் ஒருவர் விருதுநகர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜாக்கனியின் மகன் மாதவன், மணி, சாயல்குடியை சேர்ந்த கருப்புச்சாமி என்று தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்துக்குப்பின் மணமக்களை, பெண்ணின் உறவினர்கள் தேவாரத்தில் உள்ள மணமகனின் வீட்டில் கொண்டு விடுவதற்காக ஒரு வேனில் தேவாரத்திற்கு சென்றனர். அங்கு மணமக்களை மணமகன் வீட்டில் விட்டபின் அனைவரும் அந்த வேனில் தூத்துக்குடிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.வேன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
நக்கலக்கோட்டை அருகே இரவு 7 மணி அளவில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய வேன் தறிகெட்டு இடதுபுறமாக ஓடி ரோட்டின் அருகே உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.
இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாமல் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். அவர்களில் 3 பேர் வேனுக்குள் இருந்து வெளியே தப்பி தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்தனர்.
வேன் கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டும், வேனில் இருந்தவர்களின் மரண ஓலத்தை கேட்டும் நக்கலக்கோட்டை கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
கிணற்றுக்குள் 3 பேர் தத்தளித்துக்கொண்டு இருந்ததை பார்த்த வாலிபர்கள் கிணற்றுக்குள் குதித்து அந்த 3 பேரை மீட்டனர். அவர்களில் ஒருவர் விருதுநகர் நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜாக்கனியின் மகன் மாதவன், மணி, சாயல்குடியை சேர்ந்த கருப்புச்சாமி என்று தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Re: 25 அடி உயர கிணற்றுக்குள் வேன் விழுந்து 10 பேர் பலி. பட இணைப்பு
கிணற்றின் அருகே மின்விளக்கு வசதியும் இல்லாததால் அங்கிருந்தவர்கள் டார்ச்லைட், மண்எண்ணை விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கை கொண்டு வந்தனர்.
அதற்குள் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வேனுக்குள் இருப்பவர்களை மீட்க போராடினர்.
அந்த கிணறு 50 அடி ஆழ கிணறாக இருந்தது. அதில் 25 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் தீயணைப்பு படையினரின் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. வேனில் மொத்தம் 13 பேர் வந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டதால் மீதம் உள்ள 10 பேரும் இறந்து விட்டதாக தெரிகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே சாவு எண்ணிக்கை உறுதியாக தெரியும் என்று போலீசாரும், தீயணைப்பு படையினரும் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது இரவு 7 மணி இருக்கும். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிக்கு வசதியாக சக்தி வாய்ந்த விளக்குகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் கிணற்றுக்குள் விழுந்த வேனை மீட்பதற்காக கிரேன் எந்திரமும் கொண்டு செல்லப்பட்டது. இரவு 11 மணி அளவில் வேன் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அதில் கிடந்த உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்குள் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி வேனுக்குள் இருப்பவர்களை மீட்க போராடினர்.
அந்த கிணறு 50 அடி ஆழ கிணறாக இருந்தது. அதில் 25 அடிக்கும் அதிகமாக தண்ணீர் இருந்ததாலும், இருளாக இருந்ததாலும் தீயணைப்பு படையினரின் மீட்பு பணியிலும் சிக்கல் ஏற்பட்டது. வேனில் மொத்தம் 13 பேர் வந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்டதால் மீதம் உள்ள 10 பேரும் இறந்து விட்டதாக தெரிகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே சாவு எண்ணிக்கை உறுதியாக தெரியும் என்று போலீசாரும், தீயணைப்பு படையினரும் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது இரவு 7 மணி இருக்கும். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிக்கு வசதியாக சக்தி வாய்ந்த விளக்குகள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் கிணற்றுக்குள் விழுந்த வேனை மீட்பதற்காக கிரேன் எந்திரமும் கொண்டு செல்லப்பட்டது. இரவு 11 மணி அளவில் வேன் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அதில் கிடந்த உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ருவாண்டா: புதிய கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி - 30 பேர் படுகாயம்
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» ராசிபுரம் அருகே பாலத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
» லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வேன் மோதல்: 3 பேர் பலி
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» ராசிபுரம் அருகே பாலத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
» லாரி மீது ஐயப்ப பக்தர்கள் வேன் மோதல்: 3 பேர் பலி
» வேன் மோதி பள்ளி மாணவி பலிஎட்டு பேர் காயம்: டிரைவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|