Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் 23, 18, 16 வயதுடைய சகோதரிகள்
Page 1 of 1
Re: முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் 23, 18, 16 வயதுடைய சகோதரிகள்
இந்தியாவில் புனே நகருக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் வசித்து வரும் உடன்பிறந்த சகோதரிகள் மூவர் அகோரமான உரோம வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உடல் முழுதும் அளவுக்கடந்த உரோமங்கள் வளர்ந்து இவர்களது அழகையே பாதிப்படையச் செய்துள்ளன.
சவீதா (வயது 23), மோனிஷா (வயது 18), சாவித்திரி சங்க்லி (வயது 16) ஆகிய சகோதரிகளின் தலை முதல் கால் வரை அடர்த்தியான உரோமங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அவர்களது கண் இமை பகுதி, மூக்கு, மற்றும் முகம் ஆகியப் பாகங்களிலும் உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன.
முகத்தில் வளர்ந்துள்ள உரோமங்கள் ஆண்களுக்கான தாடியை போன்று காணப்படுகின்றது. இந்த அசுர வேக உரோம வளர்ச்சியானது அவர்களது தந்தையின் மரபணு மூலமான விளைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குடும்பத்தில் மொத்தம் 6 சகோதரிகள். இவர்களில் மூவருக்கே இப்பாதிப்பு உள்ளது.
இந்த உரோமங்கள் வளர்வதை தடுப்பதற்கு ஒருவகை கிரீம்களை இவர்கள் உபயோகித்தாலும் குறுகிய நாட்களுக்குள் உரோமங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்துவிடுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் தந்தைக்கும் இப்பாதிப்பு இருந்தது. இவர்களின் தாயாரான அனிதா அவரின் 12 ஆவது வயதில் திருணம் செய்ய நிர்ப்பந்திக்ப்பட்டாராம். திருமணம் நாள் வரை மணமகனை தான் பார்க்கவில்லை எனவும் அவருக்கு இப்பாதிப்பு இருந்தது குறித்து தனக்குத் தெரியாது எனவும் அனிதா தெரிவித்துள்ளார்.
திருமணம் என்பது எமக்கு பொருத்தமான தேர்வல்ல. இது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு தொடர்ந்து எமது உடலில் உரோமங்கள் வளர்ந்துகொண்டிருந்தால் யார் எம்மை திருமணம் செய்துகொள்வார்கள் என்று அச்சகோதரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இது 100 கோடி பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் எனவும் இதை குணப்படுத்துவதற்கு ஒருவருக்கு மூன்றரை லட்சம் இந்திய ரூபா தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இப்பணத்தை திரட்டிக்கொள்வதற்கு தம்மால் முடியாது என இக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது உடல் முழுதும் அளவுக்கடந்த உரோமங்கள் வளர்ந்து இவர்களது அழகையே பாதிப்படையச் செய்துள்ளன.
சவீதா (வயது 23), மோனிஷா (வயது 18), சாவித்திரி சங்க்லி (வயது 16) ஆகிய சகோதரிகளின் தலை முதல் கால் வரை அடர்த்தியான உரோமங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அவர்களது கண் இமை பகுதி, மூக்கு, மற்றும் முகம் ஆகியப் பாகங்களிலும் உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன.
முகத்தில் வளர்ந்துள்ள உரோமங்கள் ஆண்களுக்கான தாடியை போன்று காணப்படுகின்றது. இந்த அசுர வேக உரோம வளர்ச்சியானது அவர்களது தந்தையின் மரபணு மூலமான விளைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குடும்பத்தில் மொத்தம் 6 சகோதரிகள். இவர்களில் மூவருக்கே இப்பாதிப்பு உள்ளது.
இந்த உரோமங்கள் வளர்வதை தடுப்பதற்கு ஒருவகை கிரீம்களை இவர்கள் உபயோகித்தாலும் குறுகிய நாட்களுக்குள் உரோமங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்துவிடுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் தந்தைக்கும் இப்பாதிப்பு இருந்தது. இவர்களின் தாயாரான அனிதா அவரின் 12 ஆவது வயதில் திருணம் செய்ய நிர்ப்பந்திக்ப்பட்டாராம். திருமணம் நாள் வரை மணமகனை தான் பார்க்கவில்லை எனவும் அவருக்கு இப்பாதிப்பு இருந்தது குறித்து தனக்குத் தெரியாது எனவும் அனிதா தெரிவித்துள்ளார்.
திருமணம் என்பது எமக்கு பொருத்தமான தேர்வல்ல. இது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு தொடர்ந்து எமது உடலில் உரோமங்கள் வளர்ந்துகொண்டிருந்தால் யார் எம்மை திருமணம் செய்துகொள்வார்கள் என்று அச்சகோதரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இது 100 கோடி பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் எனவும் இதை குணப்படுத்துவதற்கு ஒருவருக்கு மூன்றரை லட்சம் இந்திய ரூபா தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இப்பணத்தை திரட்டிக்கொள்வதற்கு தம்மால் முடியாது என இக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar topics
» முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் சகோதரிகள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
» இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
» தலைமன்னார் கடற்பரப்பில் 15 வயதுடைய சிறுவன் மீட்பு
» பரவியது காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் திண்டாடும் பொலிஸ் தரப்பு!!
» இந்து சகோதரிகள் நோற்கும் நோன்பு !
» நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum