Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
பாக். ஜனாதிபதிக்கு எதிரான வழக்;கு குறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக். ஜனாதிபதிக்கு எதிரான வழக்;கு குறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம்
பாக். ஜனாதிபதிக்கு எதிரான வழக்;கு குறித்து சுவிட்சர்லாந்துக்கு கடிதம்
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை திரும்பத் தொடங்க சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதும்படி பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் கிலானிக்கு எதிரான நீதிமன்ற வழக்கிலேயே இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிப்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதினால் பிரதமர் கிலானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்ரி தெரிவித்தார்.
யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள்அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் வழக்கில் தொடர்புடையவர் பிரதமரின் கட்சித் தலைவராக இருந்தாலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்ட 60 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பணம், சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதுவதன் மூலமே பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி வரும் என்று 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்துத் தெரிவித்தது.
மேலும் கிலானியின் மேல் முறையீட்டு மனுவில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகள் சிலவற்றை நீக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தப் பகுதிகளில் முஷாரப்பின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட நீதிபதிகள் சிலரை கிலானி விடுவித்தது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டால் சிறைக்கு செல்வது கிலானி என்ற தனி மனிதர்தானே தவிர, பிரதமர் அல்ல என்றும் கிலானியின் வழக்குரைஞர் ஆஷான் தெரிவித்தார். இது குறித்து ஆட்சேபம் தெரிவித்த தலைமை நீதிபதி பிரதமர் தனக்கென்று சில உயர்ந்த நன்னெறிகளை உடையவராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் மேன் முறையீட்டு மனுவில் நீதிமன்றத் தீர்ப்பின் மீது நிர்ப்பந்தம் செலுத்தும் வகையில் கிலானி கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வழக்குரைஞர் ஆஷான், சந்தேகத்தின் பலனை கிலானி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜர்தாரி மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணை செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது அதற்கு பிரதமர் கிலானி மறுத்துவிட்டார். இதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதிய நீதிமன்றம் பெப்ரவரி 13 ஆம் திகதி நேரில் ஆஜராகும்படி கிலானிக்கு உத்தரவிட்டது. பின்னர் கிலானியின் வேண்டுகோளை ஏற்று பெப்ரவரி 9ம் திகதியே விசாரணைக்கு ஏற்றது. இவ்வழக்கிலேயே மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை திரும்பத் தொடங்க சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதும்படி பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் கிலானிக்கு எதிரான நீதிமன்ற வழக்கிலேயே இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிப்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதினால் பிரதமர் கிலானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்ரி தெரிவித்தார்.
யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள்அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஊழல் வழக்கில் தொடர்புடையவர் பிரதமரின் கட்சித் தலைவராக இருந்தாலும், சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்ட 60 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பணம், சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதுவதன் மூலமே பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி வரும் என்று 8 நீதிபதிகள் கொண்ட அமர்வு கருத்துத் தெரிவித்தது.
மேலும் கிலானியின் மேல் முறையீட்டு மனுவில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகள் சிலவற்றை நீக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தப் பகுதிகளில் முஷாரப்பின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட நீதிபதிகள் சிலரை கிலானி விடுவித்தது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டால் சிறைக்கு செல்வது கிலானி என்ற தனி மனிதர்தானே தவிர, பிரதமர் அல்ல என்றும் கிலானியின் வழக்குரைஞர் ஆஷான் தெரிவித்தார். இது குறித்து ஆட்சேபம் தெரிவித்த தலைமை நீதிபதி பிரதமர் தனக்கென்று சில உயர்ந்த நன்னெறிகளை உடையவராக இருக்க வேண்டும் என்றும், ஆனால் மேன் முறையீட்டு மனுவில் நீதிமன்றத் தீர்ப்பின் மீது நிர்ப்பந்தம் செலுத்தும் வகையில் கிலானி கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வழக்குரைஞர் ஆஷான், சந்தேகத்தின் பலனை கிலானி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜர்தாரி மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணை செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது அதற்கு பிரதமர் கிலானி மறுத்துவிட்டார். இதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதிய நீதிமன்றம் பெப்ரவரி 13 ஆம் திகதி நேரில் ஆஜராகும்படி கிலானிக்கு உத்தரவிட்டது. பின்னர் கிலானியின் வேண்டுகோளை ஏற்று பெப்ரவரி 9ம் திகதியே விசாரணைக்கு ஏற்றது. இவ்வழக்கிலேயே மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மரணப்படுக்கையில் உள்ள அமெரிக்க படைவீரர் முன்னாள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் !
» பின்லேடன் குறித்து பாக். மருத்துவர் தகவல் அளித்ததாக அமெ. ஒப்புதல்
» பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு பிடியாணை
» சிம்பாப்வே ஜனாதிபதிக்கு புற்றுநோய்
» ஆர்ஜன்டீன ஜனாதிபதிக்கு புற்றுநோய்
» பின்லேடன் குறித்து பாக். மருத்துவர் தகவல் அளித்ததாக அமெ. ஒப்புதல்
» பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு பிடியாணை
» சிம்பாப்வே ஜனாதிபதிக்கு புற்றுநோய்
» ஆர்ஜன்டீன ஜனாதிபதிக்கு புற்றுநோய்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|