Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி
Page 1 of 1
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை : ஜனாதிபதி
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை எனவும் அதனால், சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான மக்களின் ஆசிர்வாதத்தை இலங்கை கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
30 வருடகால யுத்தத்தில் இலங்கை படைகள் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ கொலைக்களங்களையோ மேற்கொள்ளவில்லை. இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டது என அவர் கூறினார்.
'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
"1971, 1989-90 களின் கிளர்ச்சிக் காலம் மற்றும் 30 வருடகால பயங்கரவாதம் ஆகியன இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையும் தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என நாம் திருப்தியடைய முடியாது. ஆனால், பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்காத வகையிலான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும்" என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ். சேனநாயக்க தனது முதலாவது சுதந்திர தின உரையில் மக்கள் தமது மத, சாதி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.
அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் சுமார் 10,000 பேருக்கு புனர்வாழ்வளித்தது. 250,000 இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தது. 1971 ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு மிக நீண்டகாலம் சென்றது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு 18 ஆண்டுகளுக்குப்பின் 1989 ஆம் ஆண்டில்தான் அதை நிறைவுசெய்தது" எனவும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பத்றகு உள்நாட்டு அடிப்படையிலான தீர்வு தேவை எனக் கூறினார்.
"ராவயவானது 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.வின் தேர்தல் வெற்றியின்பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் ஒரு விளைவாகும். ராவயவானது மாற்றுக்கருத்து, மாற்று சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் சக்திவாய்ந்த ஐ.தே.க. அரசாங்கத்தை விமர்சித்தது.
1977 ஆம் ஆண்டு காலத்தில் நிலவியதைப்போன்ற அரசியல், சமூக, கலாசார சூழல் மீண்டும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல், சமூக, கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவத்றகு அத்தகைய சக்திகள் மீண்டும் உருவாகுவது தவிர்க்கப்பட முடியாது" என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
30 வருடகால யுத்தத்தில் இலங்கை படைகள் பாரியளவிலான படுகொலைகளையோ, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளையோ கொலைக்களங்களையோ மேற்கொள்ளவில்லை. இந்நாட்டில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்பட்டது என அவர் கூறினார்.
'ராவய' பத்திரிகையின் வெள்ளிவிழா, பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
"1971, 1989-90 களின் கிளர்ச்சிக் காலம் மற்றும் 30 வருடகால பயங்கரவாதம் ஆகியன இந்நாட்டில் இரத்தத்தையும் கண்ணீரையும் தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என நாம் திருப்தியடைய முடியாது. ஆனால், பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் மீண்டும் தலைதூக்காத வகையிலான சூழ்நிலையொன்றை நாம் ஏற்படுத்த உறுதிபூண வேண்டும்" என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டீ.எஸ். சேனநாயக்க தனது முதலாவது சுதந்திர தின உரையில் மக்கள் தமது மத, சாதி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைககள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஒரு பகுதியினர் முயற்சிக்கின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்காக வீதியில் இறங்கினார்கள்.
அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் சுமார் 10,000 பேருக்கு புனர்வாழ்வளித்தது. 250,000 இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தது. 1971 ஆம் ஆண்டு, ஆயுதமேந்திய இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு மிக நீண்டகாலம் சென்றது. 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு 18 ஆண்டுகளுக்குப்பின் 1989 ஆம் ஆண்டில்தான் அதை நிறைவுசெய்தது" எனவும் ஜனாதிபதி கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், இலங்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பத்றகு உள்நாட்டு அடிப்படையிலான தீர்வு தேவை எனக் கூறினார்.
"ராவயவானது 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.வின் தேர்தல் வெற்றியின்பின்னர் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் ஒரு விளைவாகும். ராவயவானது மாற்றுக்கருத்து, மாற்று சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் சக்திவாய்ந்த ஐ.தே.க. அரசாங்கத்தை விமர்சித்தது.
1977 ஆம் ஆண்டு காலத்தில் நிலவியதைப்போன்ற அரசியல், சமூக, கலாசார சூழல் மீண்டும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல், சமூக, கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவத்றகு அத்தகைய சக்திகள் மீண்டும் உருவாகுவது தவிர்க்கப்பட முடியாது" என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
Similar topics
» எகிப்தின் நிலைமை இலங்கைக்கு வராது - ஜனாதிபதி
» இன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமன்
» சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையின் அனுபவம் வலுச்சேர்க்கும்
» மக்கள் ஆணையை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யோம்
» மதங்கள் ஒருபோதும் எங்களை பிரிப்பதில்லை...
» இன, மத பேதங்களைத் தூண்டுவது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமன்
» சர்வதேச பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையின் அனுபவம் வலுச்சேர்க்கும்
» மக்கள் ஆணையை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யோம்
» மதங்கள் ஒருபோதும் எங்களை பிரிப்பதில்லை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|