Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
4 posters
Page 1 of 1
பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
பெற்றோர்கள் வீட்டிலில்லாத சமயம் பார்த்து அவர்களது வீட்டுக்குச் அங்கிருந்த இரு சிறுமிகளைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 64 வயதான வயோதிபர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அநுராதபுரம் பதில் நீதிவான் சஜீவ குணரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த வயோதிபரை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மரதங்கடவலவைச் சேர்ந்த இந் நபர் குறித்த சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று அந்தச சிறுமிகளை விளையாட்டு ஆசை காட்டி அழைத்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பொத்தேகமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
மரதங்கடவலவைச் சேர்ந்த இந் நபர் குறித்த சிறுமிகளின் வீட்டுக்குச் சென்று அந்தச சிறுமிகளை விளையாட்டு ஆசை காட்டி அழைத்து தனது காம இச்சையை தீர்த்துக்கொண்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பொத்தேகமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
:!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :!.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
Re: பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
அடச்சே என்ன கிரகம்டா இவனுகளை.................நார் நாரா கிழிக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
நாம சொல்லிக்கிட்டே இருக்கோம் அவனுக செஞ்சிக்கிட்டே இருக்கானுக,,, என்ன ஒரு கொடுமடா இது செய்திய பார்த்தா இதே செய்திதான் மனம் வலிச்சி வலிச்சி இதயம் செயல் இழந்திடுமோன்னு பயமா இருக்கு ,,,
வேதனை
வெட்கம்,,,
வேதனை
வெட்கம்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு!!
கொஞ்ச நாட்களா இதுபோல செய்திகள் அதிகம் வருது.
படிக்கவே வேதனையா இருக்கு
படிக்கவே வேதனையா இருக்கு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» இளம் பெண்ணை மயக்கிய பின் பாலியல் துஸ்பிரயோகம்
» இளம் பெண்ணை மயக்கிய பின் பாலியல் துஸ்பிரயோகம்
» மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
» சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்-பொத்துவிலில் சம்பவம்
» இளம் பெண்ணை மயக்கிய பின் பாலியல் துஸ்பிரயோகம்
» இளம் பெண்ணை மயக்கிய பின் பாலியல் துஸ்பிரயோகம்
» மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|