சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Khan11

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

5 posters

Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by gud boy Fri 2 Mar 2012 - 10:39

பெண்களுக்கு அவர்களின் நகங்களும்,பற்களும் ஆயுதம் என்பதை நிரூபித்துள்ளார் 25 வயதுப் பெண். மகராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்திலுள்ள ஒதுக்குப்புற கிராமம் ஜவல்கான். அணித பவர் என்ற 25 வயதுப் பெண் தன் வீட்டில் இருந்த போது இரவில் 35 வயதுள்ள நபர் ஆளில்லை என்று தெரிந்தவுடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். தன்னந்தனியான அணித பவரை முரட்டுத்தனமுள்ள அவனை எதிர்த்துப் போராடிப்பார்த்தாள். முடியவில்லை. அவனது நாக்கை துண்டாக கடித்து துப்பிவிட்டாள். வலியில் வாயில் ஒழுகும் ரத்தத்துடன் குரலெழுப்ப முடியாமல். அவன் ஓடி விட்டான். இப்படி கிராமத்திற்குள் அத்து மீறி நடந்தவன் யாரென்று இருட்டில் தெரியவில்லை. மறுநாள் விடிந்த போதுதான் நாக்கை பறிகொடுத்தவன் யாரென்று தெரிந்ததாம். தாதா ராவ் ஹரே என்கிறவன் தான் இரவில் அனிதாவிடம் சிக்கி நாக்கை இழந்தவன் எனக்கண்டு அவனை மருத்துவமனைக்கும். காவல் நிலையத்திர்க்கும் அலய வைத்துள்ளனர் அந்த கிராம மக்கள்.

http://aniwebtv.com/?p=534
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by ahmad78 Sat 3 Mar 2012 - 10:45

வீரப்பெண்மணி :!+:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by பானுஷபானா Sat 3 Mar 2012 - 12:02

இது போல் எல்லா பெண்களும் செய்தால் வெறி பிடித்த ஒநாய்கள் திருந்தும் பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by mufees Sat 3 Mar 2012 - 19:46

:!+: :!+: :kick: :running:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by jasmin Sun 4 Mar 2012 - 11:40

அட பாவி சிறுக்கி நாக்கை மட்டுமா துண்டித்து அனுப்பினாள் பய தப்பிச்சுட்டானே ..பாவி மக ..அவன் இனிமே இப்படி செய்ய நினக்காமல் இருக்க அவன் ஆண்மையை அல்லவா துண்டித்து இருக்க வேண்டும் ...அடுத்த முறை அது நடக்கட்டும் ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by gud boy Sun 4 Mar 2012 - 19:15

jasmin wrote:அட பாவி சிறுக்கி நாக்கை மட்டுமா துண்டித்து அனுப்பினாள் பய தப்பிச்சுட்டானே ..பாவி மக ..அவன் இனிமே இப்படி செய்ய நினக்காமல் இருக்க அவன் ஆண்மையை அல்லவா துண்டித்து இருக்க வேண்டும் ...அடுத்த முறை அது நடக்கட்டும் ....


வங்காள தேச பெண்மணி இது போல செய்திருந்தார் முன்பு..

உயிருக்கு பயந்து உடலையும்,பொருளையும் திருடர்களுக்கு கொடுக்கும் நம் பெண்மணிகள் பாடம் படிக்கட்டும்.

வலிமை உடலில் அல்ல மனதில் தான் இருக்கிறது என்பதை உணர்வோம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் Empty Re: பலாத்காரம் பண்ண வந்தவனின் நாக்கை கடித்துத் துப்பிய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum