Latest topics
» பல்சுவை - 4by rammalar Today at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
3 posters
Page 1 of 1
சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
நான் 2வது திருமணம் செய்வதில் சோனியா அகர்வாலுக்கு வருத்தம் என்று கிசுகிசுக்கிறார்கள். உண்மையிலேயே என்னை 2வது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான், என்று டைரக்டர் செல்வராகவன் கூறியுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அப்படத்தின் டைரக்டரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன்.
திருமணத்துக்கு பிறகு சில காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த செல்வா - சோனியா தம்பதியினர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார். சக நடிகைகள் வைக்கும் பார்ட்டிகளிலும் பங்கேற்று உற்சாகமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் டைரக்டர் செல்வராகவன், தற்போது இயக்கி வரும் இரண்டாம் உலகம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கீதாஞ்சலி என்பவரை 2வது திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தகவல் சோனியாவின் காதுகளை எட்டியபோது, ரொம்பவே வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
அந்த செய்தியை செல்வராகவன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த ஒரு வருடமாகவே சோனியா அகர்வால் என்னிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தனியாக இருக்காதீங்க திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி அறிவுறுத்தினார்.
அந்த அளவு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் உள்ளோம். கீதாஞ்சலியை நான் திருமணம் செய்வதை அறிந்து சோனியாதான் மிகவும் சந்தோஷப்பட்டார். நானும் சோனியா அகர்வாலும் விவகாரத்துக்கு முன்பு இரண்டு வருடமாக பிரிந்துதான் இருந்தோம்.
விருப்பப்பட்டுதான் இந்த பிரிவு முடிவை எடுத்தோம். இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது திருமணமா? என்று கேட்கிறார்கள். விவாகரத்து ஆனவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை.
கீதாஞ்சலி நல்ல பொண்ணு. என்னைப்போல அவருக்கும் சினிமா மேல் காதல் இருக்கிறது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
நான் 2வது திருமணம் செய்வதில் சோனியா அகர்வாலுக்கு வருத்தம் என்று கிசுகிசுக்கிறார்கள். உண்மையிலேயே என்னை 2வது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான், என்று டைரக்டர் செல்வராகவன் கூறியுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அப்படத்தின் டைரக்டரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன்.
திருமணத்துக்கு பிறகு சில காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த செல்வா - சோனியா தம்பதியினர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார். சக நடிகைகள் வைக்கும் பார்ட்டிகளிலும் பங்கேற்று உற்சாகமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் டைரக்டர் செல்வராகவன், தற்போது இயக்கி வரும் இரண்டாம் உலகம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கீதாஞ்சலி என்பவரை 2வது திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தகவல் சோனியாவின் காதுகளை எட்டியபோது, ரொம்பவே வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
அந்த செய்தியை செல்வராகவன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த ஒரு வருடமாகவே சோனியா அகர்வால் என்னிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தனியாக இருக்காதீங்க திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி அறிவுறுத்தினார்.
அந்த அளவு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் உள்ளோம். கீதாஞ்சலியை நான் திருமணம் செய்வதை அறிந்து சோனியாதான் மிகவும் சந்தோஷப்பட்டார். நானும் சோனியா அகர்வாலும் விவகாரத்துக்கு முன்பு இரண்டு வருடமாக பிரிந்துதான் இருந்தோம்.
விருப்பப்பட்டுதான் இந்த பிரிவு முடிவை எடுத்தோம். இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது திருமணமா? என்று கேட்கிறார்கள். விவாகரத்து ஆனவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை.
கீதாஞ்சலி நல்ல பொண்ணு. என்னைப்போல அவருக்கும் சினிமா மேல் காதல் இருக்கிறது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
இதுவும் நடிப்பு என்ற எண்ணமோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்
விடுங்கய்யா பிளச்சிப்போகட்டும் :’|:
Similar topics
» செல்வராகவன் திருமணம்
» கார்த்திக்கு அறிவுரை கூறினார் ஜோதிகா
» சலிக்கும் வரை சினிமா தான்: சோனியா அகர்வால்
» ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
» அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!
» கார்த்திக்கு அறிவுரை கூறினார் ஜோதிகா
» சலிக்கும் வரை சினிமா தான்: சோனியா அகர்வால்
» ராணாவில் சோனாக்ஷிக்கு பதில் வந்தவர் தான் தீபிகா
» அப்பாவாகும் சந்தோஷத்தில் செல்வராகவன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|