Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
3 posters
Page 1 of 1
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு ஆண்களைவிட பெண்களே அதிகமாக உறவுவைத்துக் கொள்கின்றனர் என்பது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னரே பாலியல் உறவு கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதில் ஆண்களில் 3 சதவீதம்பேரே உறவுகொண்டுள்ளனர்.
கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 வயதுக்கு முன்பு 17 சதவீதம் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். இந்தியாவும் படிப்படியாக அந்த நிலையை நோக்கி முன்னேறி வருவதை யுனிசெப் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இதுபோல குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே உறவுகொள்வது எச்ஐவி நோய்த்தொற்றை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பெண்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர்.
2010 ம் ஆண்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 49 ஆயிரம் சிறுவர்களுக்கும், 46 ஆயிரம் சிறுமிகளுக்கும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
http://www.kalapam.ca
இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு ஆண்களைவிட பெண்களே அதிகமாக உறவுவைத்துக் கொள்கின்றனர் என்பது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னரே பாலியல் உறவு கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதில் ஆண்களில் 3 சதவீதம்பேரே உறவுகொண்டுள்ளனர்.
கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 வயதுக்கு முன்பு 17 சதவீதம் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். இந்தியாவும் படிப்படியாக அந்த நிலையை நோக்கி முன்னேறி வருவதை யுனிசெப் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இதுபோல குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே உறவுகொள்வது எச்ஐவி நோய்த்தொற்றை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பெண்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர்.
2010 ம் ஆண்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 49 ஆயிரம் சிறுவர்களுக்கும், 46 ஆயிரம் சிறுமிகளுக்கும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
http://www.kalapam.ca
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்
சின்ன வயதில் கல்யாணம் செய்யும் பெண்கள் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்களே.... :pale: :pale:
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» ஆண்களைவிட, பெண்ணிடம்தான் அதிகம் உள்ளது ..!
» அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!
» குட்டைப்பாவாடை போடும் பெண்களே அதிகம் கற்பழிக்கப்படுகின்றனர்!
» பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
» அதிகம் சம்பாதிப்பவர்கள் உயரமான பெண்களே!
» குட்டைப்பாவாடை போடும் பெண்களே அதிகம் கற்பழிக்கப்படுகின்றனர்!
» பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|