சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம் Khan11

குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்

Go down

குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம் Empty குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்

Post by mufees Fri 4 May 2012 - 13:07

தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான விபத்தில், தேர்க்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி தெரிவித்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கியது. 56 அடி உயரமுள்ள இந்த தேர் முக்கிய வீதிகள் வரூ.யாக பவனி வந்து நள்ளிரவு 11.30 மணியளவில் நிலையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பலத்த மழை பெய்தது. பக்தர்கள் நனைந்தபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நெல்லூர்பேட்டை, பேரணாம்பட்டு சாலை சந்திப்பு தனியார் பள்ளி அருகே வந்தபோது தேரின் உச்சியானது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

இரும்பு சங்கிலியாலான வடத்தை பிடித்து இழுத்த பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நெல்லூர்பேட்டையை சேர்ந்த ஈழத்தரசன்(24, பெல் ஊரூ.யர்), கார்த்திக்(19), வில்வநாதன்(55), புனிதா(32), விக்னேஷ் (19, பிளஸ்2 மாணவன்) ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் புனிதா, 7 மாத கர்ப்பிணி. மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் மின்சாரம் பாய்ந்து துடித்தனர்.

இதனால் தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் திலகவதி (30), குமார்(45), இவரது மனைவி சாந்தி(40) ஆகிய 3 பேர் வேலூர் அரசு மருத்துவமனைக்கும், குப்புசாமி (25), மேகநாதன் (30), மணி (26), மனோகரன் (52) ஆகிய 4 பேர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் குடியாத்தம், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த எஸ்பி கயல்விரூ. விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை சம்பவ இடத்தில் கலெக்டர் அஜய் யாதவ், சுகாதார இணை இயக்குனர் சந்திரநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

5 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த துயரச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000ம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000ம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க ப்படும். இதேபோல், நாகூர் சந்தனகூடு ஊர்வலத்தில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
» ஆந்திராவை பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் சாவு: 10 பேர் தற்கொலை முயற்சி
» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
» ருவாண்டா: புதிய கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி - 30 பேர் படுகாயம்
» பக்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம்: 5 பேர் பலி, 150 பேர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum