சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

தமிழர்களின் மாடுகளை நஞ்சூட்டி கொலை செய்த சிங்களவர்கள்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Khan11

தமிழர்களின் மாடுகளை நஞ்சூட்டி கொலை செய்த சிங்களவர்கள்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Go down

தமிழர்களின் மாடுகளை நஞ்சூட்டி கொலை செய்த சிங்களவர்கள்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Empty தமிழர்களின் மாடுகளை நஞ்சூட்டி கொலை செய்த சிங்களவர்கள்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Post by mufees Mon 14 May 2012 - 13:16

மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மங்களகம கெவிலியமடு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற தமிழர்களது மாடுகள் சிங்களவர்களால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாக பண்ணை உரிமையாளர்கள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தை சேர்ந்த சுந்தரராசா ரஞ்சன் என்பவரது ஆறு மாடுகள் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாகவும் சாமித்தம்பி பாலாத்தப்பிள்ளை என்பவரின் 75 பசுமாடுகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களாலேயே மேற்படி மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறும் அரசாங்கம், மறு புறத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகளில் குடியேற்றங்களை மேற்கொண்டு தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் தடைவிதிப்பதாகவும் கடந்த காலங்களிலும் இவ்வாறு பல மாடுகள் சிங்களவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டும், களவாடப்பட்டும் உள்ளதாகவும் இதனால் இப்பகுதி பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் மாடுகளை நஞ்சூட்டி கொலை செய்த சிங்களவர்கள்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. Dead-cows-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» மோட்டார் சைக்கில் விழுந்து நான்கு வயது குழந்தை மரணம்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினரை நஞ்சூட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டல்!
» புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி May 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» இதய நோய்களை தடுக்கும் சொக்லேட் May 7th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum