சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 11:32 am

» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 11:27 am

» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 10:52 am

» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 10:43 am

» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 10:33 am

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 9:08 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 9:06 pm

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 8:50 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 10:45 am

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 9:57 am

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 9:48 am

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 12:36 am

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 12:33 am

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 12:31 am

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 12:28 am

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed Jun 05, 2024 9:06 pm

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed Jun 05, 2024 12:56 pm

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed Jun 05, 2024 12:24 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed Jun 05, 2024 12:04 pm

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue Jun 04, 2024 12:08 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue Jun 04, 2024 12:01 pm

» பல்சுவை - 7
by rammalar Tue Jun 04, 2024 8:47 am

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue Jun 04, 2024 8:24 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue Jun 04, 2024 8:09 am

» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm

கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைவதிலும் இந்தியாவே முதலிடம் Khan11

கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைவதிலும் இந்தியாவே முதலிடம்

Go down

கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைவதிலும் இந்தியாவே முதலிடம் Empty கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைவதிலும் இந்தியாவே முதலிடம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri May 18, 2012 10:37 am

இந்தியாவில் சுகாதார திட்டம் மற்றும் பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பு போன்ற சூழலிலும் கற்பம் அடைந்த பெண்கள் மரணமடைவதில் உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

2010 ம் ஆண்டு உலக அளவில் 2,87,000 பெண்கள் கற்பகாலத்தின் போதும் குழந்தைபெரும்போதும் மரணமடைவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இதில் இந்தியாவில் 19சதவீத மரணமும் (56,000பேர்கள்), நைஜீரியாவில் 14 சதவீத மரணமும் (40,000 பேர்கள்) ஏற்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இம்மரண விகிதம்(எம்.எம்.ஆர்.) 1990ம் ஆண்டில் 10,00,000குழந்தை பிறப்பிற்கு 400மரணங்கள் என்ற நிலையில் இருந்து 2010ம் ஆண்டு 10,00,000 குழந்தைகள் பிறப்பிற்கு 210 மரணங்கள் என்று குறைந்துள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் மரணம்,குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக ரத்த போக்கு,கற்பகாலத்தின்போது ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், பாதுகாப்பற்ற கர்ப்ப கலைப்பு போன்ற காரணங்களால் ஏற்படுவதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இருந்தபோதிலும்,கடந்த இருபது வருடங்களில் மரண விகிதம் பாதியாக குறைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கர்ப்பிணி பெண்கள் மரணம் அடைவதிலும் இந்தியாவே முதலிடம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum