Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தகவல் தொடர்பாடல்வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மொபிடெல்
Page 1 of 1
தகவல் தொடர்பாடல்வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மொபிடெல்
இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் இலங்கையில் தகவல் தொழில்நுட்பமாற்றம் உருவாக்க உறுதிபூண்டுள்ளது. தற்போது மொபைல் ஊடாக பேசுதல் மற்றும் குறுந்தகவல் அனுப்புதல் மாத்திரம் இன்றி அவற்றைவிட பல்வேறு விடயங்களுக்கு மனிதவாழ்க்கையில் இக்கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றமை அதன் முதிர்ச்சியை குறிக்கின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றடிப்படையில் இலங்கையும் மக்கள் தேவைக்கமைய இப்போக்கில் பங்காளியாக இருப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இச்சூழலை மூலோபாயமாகக்கொண்டு இலங்கையின் தேசியமொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் நாடுமுழுவதும் உள்ள தமது சேவை தளநிலையங்கள் மூலம் தகவல் தொடர்பாடல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த ஊறுதிபூண்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் டி சில்வா, ""உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தினை கொண்ட மிகச் சிறந்த சேவையினை வழங்குவது எமது தலையாய கடமையாகும். இதன் மூலமாக இலங்கையை ஆசியாவின் தகவல் தொடர்பாடல் துறையில் கேந்திர நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உறுதுணையாக நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய 1000 இற்கும் மேற்பட்ட பிரதேசங்களில் எமது 2G / 3G தளநிலையங்களை மிக குறுகியகாலப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம். உள்நாட்டுயுத்தத்தின் பின்னர் எமது சேவைகளை யாழ்.குடாநாட்டிலும் விஸ்தரித்துள்ள மொபிடெல், வட கிழக்கு மாகாணங்களுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளது. நாம் தற்போது சிறந்ததிறன் மற்றும் வேகமான இணைய வசதியை வழங்குகிறோம்.
மொபிடெல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ரசந்த ஹெட்டிதந்திரிகே கருத்து கூறுகையில் ""எமது பொறியியல் மற்றும் நடவடிக்கைத் தரங்கள் மிகவும் சிறந்ததரத்தில் உள்ளன. அவை எந்த சவாலுக்கும் எற்றவாறு முகங்கொடுக்கக் கூடியவை எமதுவிரிவாக்கற் திட்டம் 70 துணை நிறுவனங்களையும், 200 பொறியியலாளர்களையும். 1500 இற்கு மேற்பட்டதிறன் வாய்ந்த தொழிலாளர்களையும் கொண்டது. மொபிடெல் ஏற்கனவே வருங்காலத் தலைமுறை அபிவிருத்தியை எட்டியுள்ளது. இதுமொபிடெல்லின் ஆற்றலுக்கான சாதனையாகும். நாம் உற்பத்தியாற்றல், சிக்கனம், பாதுகாப்பு மற்றும் சுமுகமானதொழில் சூழல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறோம். மொபிடெல் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் நாட்டின் அபிருத்திக்கு என்றும் துணை செய்யும் என தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் உண்மையாக எமது இத்திட்டத்தை செயற்படுத்தும் முன்னர் நாம் 3 காரணங்கள் குறித்து ஆராய்ந்தோம். அவையாவன பலன் மற்றும் முதலீட்டுக்குத்தக்க பிரதிபலன், பாதுகாப்பு மற்றும் சாதகமான சூழல் என்பனஆகும். இக் காரணிகளை கொண்டு உச்சபயனை பெற்று அதன் நன்மையை எமது பங்காளரிடையே பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும்.’
மேலும் இங்கு கருத்துதெரிவித்த மொபிடெல் நிறுவன செயற்திட்ட மற்றும் வலையமைப்பு பொதுமுகாமையாளர் சந்தனகுணசேகர "தளநிலையங்களும் அனைத்து LTE 4G மொபைல் தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இது எதிர்காலத்தில் மொபைல் புரோட்பாண்ட் தொழில் நுட்பத்தில் முன்னணியில் “திகழப்போகும் சேவையாகும். நவீன உலகில் வேகமான தொடர்பாடல் இன்றியமையாத ஒரு காரணியாகும். இதற்கமைய எமது அனைத்துச் சேவைத் தளநிலையங்களும் தொழிநுட்பத்தை கொண்டிருக்கும். முன்னொருபோதும் பெற்றுக் கொள்ளப்படாத இணைய பாவனை பெற இதுவே காரணமாகும். இந்தசெயற்திட்டத்தின் ஒரு பகுதியாக 4G மற்றும் LTE பற்றிய அறிவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு, இச்சேவையை தெற்காசியாவில் முதன் முதலாக வழங்குதில் பெருமையடைகின்றோம். இதற்கமைய எமது அனைத்து சேவை மத்தியநிலையங்களும் நாடு பூராகவுமுள்ள SLT GA\GH நெட்வர்க் ஊடாக இணைந்துள்ளதுடன், உயர் நம்பிக்கை, மிகச்சிறந்த திறன் கொண்ட வலையமைப்பிற்கு வழிவகுக்கும்’ என கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கும் போது தேசத்திற்கு பயன் அளிக்கும் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் ஏற்படும். தேசத்தினை புதியயுகம் ஒன்றினை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் என்றும் மொபிடெல் பெரும் துணையாக இருக்கும்.tiImage/Business/mobitel_sri_lanka.jpg[/img]
இங்கு கருத்து தெரிவித்த மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் டி சில்வா, ""உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தினை கொண்ட மிகச் சிறந்த சேவையினை வழங்குவது எமது தலையாய கடமையாகும். இதன் மூலமாக இலங்கையை ஆசியாவின் தகவல் தொடர்பாடல் துறையில் கேந்திர நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உறுதுணையாக நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கமைய 1000 இற்கும் மேற்பட்ட பிரதேசங்களில் எமது 2G / 3G தளநிலையங்களை மிக குறுகியகாலப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம். உள்நாட்டுயுத்தத்தின் பின்னர் எமது சேவைகளை யாழ்.குடாநாட்டிலும் விஸ்தரித்துள்ள மொபிடெல், வட கிழக்கு மாகாணங்களுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளது. நாம் தற்போது சிறந்ததிறன் மற்றும் வேகமான இணைய வசதியை வழங்குகிறோம்.
மொபிடெல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ரசந்த ஹெட்டிதந்திரிகே கருத்து கூறுகையில் ""எமது பொறியியல் மற்றும் நடவடிக்கைத் தரங்கள் மிகவும் சிறந்ததரத்தில் உள்ளன. அவை எந்த சவாலுக்கும் எற்றவாறு முகங்கொடுக்கக் கூடியவை எமதுவிரிவாக்கற் திட்டம் 70 துணை நிறுவனங்களையும், 200 பொறியியலாளர்களையும். 1500 இற்கு மேற்பட்டதிறன் வாய்ந்த தொழிலாளர்களையும் கொண்டது. மொபிடெல் ஏற்கனவே வருங்காலத் தலைமுறை அபிவிருத்தியை எட்டியுள்ளது. இதுமொபிடெல்லின் ஆற்றலுக்கான சாதனையாகும். நாம் உற்பத்தியாற்றல், சிக்கனம், பாதுகாப்பு மற்றும் சுமுகமானதொழில் சூழல் என்பவற்றில் கவனம் செலுத்துகிறோம். மொபிடெல் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் நாட்டின் அபிருத்திக்கு என்றும் துணை செய்யும் என தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் உண்மையாக எமது இத்திட்டத்தை செயற்படுத்தும் முன்னர் நாம் 3 காரணங்கள் குறித்து ஆராய்ந்தோம். அவையாவன பலன் மற்றும் முதலீட்டுக்குத்தக்க பிரதிபலன், பாதுகாப்பு மற்றும் சாதகமான சூழல் என்பனஆகும். இக் காரணிகளை கொண்டு உச்சபயனை பெற்று அதன் நன்மையை எமது பங்காளரிடையே பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும்.’
மேலும் இங்கு கருத்துதெரிவித்த மொபிடெல் நிறுவன செயற்திட்ட மற்றும் வலையமைப்பு பொதுமுகாமையாளர் சந்தனகுணசேகர "தளநிலையங்களும் அனைத்து LTE 4G மொபைல் தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இது எதிர்காலத்தில் மொபைல் புரோட்பாண்ட் தொழில் நுட்பத்தில் முன்னணியில் “திகழப்போகும் சேவையாகும். நவீன உலகில் வேகமான தொடர்பாடல் இன்றியமையாத ஒரு காரணியாகும். இதற்கமைய எமது அனைத்துச் சேவைத் தளநிலையங்களும் தொழிநுட்பத்தை கொண்டிருக்கும். முன்னொருபோதும் பெற்றுக் கொள்ளப்படாத இணைய பாவனை பெற இதுவே காரணமாகும். இந்தசெயற்திட்டத்தின் ஒரு பகுதியாக 4G மற்றும் LTE பற்றிய அறிவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு, இச்சேவையை தெற்காசியாவில் முதன் முதலாக வழங்குதில் பெருமையடைகின்றோம். இதற்கமைய எமது அனைத்து சேவை மத்தியநிலையங்களும் நாடு பூராகவுமுள்ள SLT GA\GH நெட்வர்க் ஊடாக இணைந்துள்ளதுடன், உயர் நம்பிக்கை, மிகச்சிறந்த திறன் கொண்ட வலையமைப்பிற்கு வழிவகுக்கும்’ என கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கும் போது தேசத்திற்கு பயன் அளிக்கும் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் ஏற்படும். தேசத்தினை புதியயுகம் ஒன்றினை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் என்றும் மொபிடெல் பெரும் துணையாக இருக்கும்.tiImage/Business/mobitel_sri_lanka.jpg[/img]
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» மொபிடெல் மன்னிப்புக் கோரியது
» ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ள ஒக்ஸ்போர்ட் அகராதி
» அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள நான்கு வயது சிறுவன்!!!
» புலமைப்பரிசில்: ஏற்பாடுகள் பூர்த்தி
» நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
» ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ள ஒக்ஸ்போர்ட் அகராதி
» அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள நான்கு வயது சிறுவன்!!!
» புலமைப்பரிசில்: ஏற்பாடுகள் பூர்த்தி
» நல்லாட்சி அரசு இன்றுடன் பூர்த்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|