Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப்பை ஆதரித்த பீகார் மாநிலத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி
Page 1 of 1
குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப்பை ஆதரித்த பீகார் மாநிலத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி
June 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததற்கு பலனாக பீகார் மாநிலத்துக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலமானது மத்திய அரசிடம் இருந்து ஆண்டு தோறும் ரூ4 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் பெற்று வந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைக் கூட கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போதுதான் பீகார் மாநில அரசால் பெற முடிந்தது. ரூ10 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு பீகார் பெற்றிருந்தது.
இருப்பினும் தமது மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற நிதிஷ்குமார் திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் 2012-13 ஆம் ஆண்டுக்கு ரூ20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 30 விழுக்காடு அதிகமாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
தமிழக அரசும் தொடர்ந்து சிறப்பு நிதி ஒதுக்கக் கோரிய நிலையிலும் கூட ரூ 3 ஆயிரம் கோடிதான் மத்திய திட்டக் குழு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்ததற்கு பலனாக பீகார் மாநிலத்துக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ20 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பீகார் மாநிலமானது மத்திய அரசிடம் இருந்து ஆண்டு தோறும் ரூ4 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் பெற்று வந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது மத்திய அரசு அளித்த உறுதிமொழியைக் கூட கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போதுதான் பீகார் மாநில அரசால் பெற முடிந்தது. ரூ10 ஆயிரம் கோடியை கடந்த ஆண்டு பீகார் பெற்றிருந்தது.
இருப்பினும் தமது மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் டெல்லி சென்ற நிதிஷ்குமார் திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியாவை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் முடிவில் 2012-13 ஆம் ஆண்டுக்கு ரூ20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 30 விழுக்காடு அதிகமாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
தமிழக அரசும் தொடர்ந்து சிறப்பு நிதி ஒதுக்கக் கோரிய நிலையிலும் கூட ரூ 3 ஆயிரம் கோடிதான் மத்திய திட்டக் குழு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.
» நிதி அமைச்சர் பிரணாப்பை தயாநிதி சந்தித்தது ஏன்?
» டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
» நிதி அமைச்சர் பிரணாப்பை தயாநிதி சந்தித்தது ஏன்?
» டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!
» அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் குடியரசு கட்சி வேட்பாளர் யார்?
» தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|