சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

 குழந்தைப் பருவ கவலைகள் Khan11

குழந்தைப் பருவ கவலைகள்

3 posters

Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty குழந்தைப் பருவ கவலைகள்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:09

* மூன்று, நான்கு வயதுக் குழந் தைகளுக்குப் பெற்றோரைப் பிரிந்திருப்பது கவலையைத் தரும் விஷயம். தற்காலிகமாகப் பெற்றோரைப் பிரிந்திருக்கும் குழந்தைக்குத் தன்னைக் கவனித் துக் கொள்ளப் போகிறவருக்கு, தன்னுடைய சாப்பாடு, விளை யாட்டு விருப்பங்கள் பிடிக்குமோ என்று கவலையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இருக்கும் பயங்கள் பெற்றோரால் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அது கவலைகளாக உருமாறக் கூடும்.

* இயற்கையின் சீற்றங்களான இடி, மின்னல், புயல், பூகம்பம், வெள்ளம் பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாக விளக்கி விட்டால் பிறகு அவை பற்றியெல்லாம் குழந்தை கவலைப்படாது.

* வளரும் போது குழந்தையின் கவலைகள் வேறு வடிவம் பெறுகின்றன. படிப்பில் முதலாவதாக வருவது, விளையாட்டில் பரிசு பெறுவது என்று அதன் கவனம் திரும்பி விடும்.

* சாதாரணக் கவலைகள் சீக்கிரமே அகன்று விடும். புதியவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும், காயம்பட்டால் செத்துப் போக நேரிடும் போன்றவை குழந்தைக்கு ஏற்படும் பொய்யான பயங்கள். அவை யதார்த்தத்துக்கு ஒத்து வராதவை. சில குழந்தைகள் தூங்கவே பயப்படும். கெட்ட கனவில் காணும் பூதம், பிசாசுகளுக்குப் பயந்து தூங்காது.

குழந்தையின் பயம் எத்தகையது என்று கண்டறிந்து அதைப் பெற்றோர் போக்க முயற்சிக்க வேண்டும். உனது பயங்கள் அர்த்தமற்றவை என்று குழந்தையிடம் வலியுறுத்திக் கூற வேண்டும். சிலசமயம் மனவியல் நிபுணரின் ஆலோசனையுடன் தான் குழந்தையின் பயத்தை அகற்ற முடியும்.

* புதிய பள்ளிக்குப் போகும் போதோ, தேர்வுக்குத் தயாராகும் போதோ குழந்தை கவலைப் படும். சவாலான காரியங்களில் ஈடுபடும் குழந்தைக்கு எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று கவலை இருக்கும். எந்தச் சவாலும் இரண்டாவது முறையில் அதற்குக் கவலை அளிப்பதில்லை.

* சில கவலைகளை உருப்படியாக சமாளிக்க முடியாத நிலை குழந்தைக்கு உருவாகலாம். உதாணமாகத் தேர்வு பற்றி யது. பாடங்கள் அலுப்பூட்டுவதாக இருந் திருக்கும் அல்லது ஆசிரியரின் போதனை மோசமாக அமைந்திருக்கும்.
தனக்கடுத்து தன் வீட்டில் பிறக்கும் இன்னொரு குழந்தையைப் பார்த்தும் சில குழந்தைகளுக்குக் கவலை ஏற்படும். தனக்கு அது போட்டியாக வந்து விடுமோ, தன் மீதான பெற்றோரின் பாசம் குறைந்து விடுமோ என்றெல்லாம் மனத்துக்குள் கவலைப்படும். அதைப் புரிந்து கொண்டு, அந்தக் குழந்தைக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது பெற்றோரின் கடமை.

* ஆழ்ந்து கவலைப்படும் குழந்தை தான் பாராட்டப்பட வில்லையே என்று எண்ணும். தான் பாராட்டத் தக்கவனாய் இல்லையே என்றும் எண்ணும். அத்தகைய குழந்தைக்கு ஆதரவு அவசியம். அதற்காக அதிக செல்லம் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைக்கு அதனிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கிற காரியத்தை அது செய்யலாம், அதன் மீது தங்களுக்கு நம் பிக்கை இருக்கிறது என்பதைப் பெற்றோர் உணர்த்த வேண்டும்.

* தன்னால் முடியும் என்ற உணர்வில் குழந்தையின் தன்னம்பிக்கை வளர்கிறது. அதனுடைய கவலைகள் குறைய ஆரம்பிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by ஹனி Wed 26 Jan 2011 - 7:55

##* ##*
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 9:39

உமா wrote:  குழந்தைப் பருவ கவலைகள் 480414  குழந்தைப் பருவ கவலைகள் 480414
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குழந்தைப் பருவ கவலைகள் Empty Re: குழந்தைப் பருவ கவலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum