Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கருவூலப்பெட்டகமான கல்வி
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கருவூலப்பெட்டகமான கல்வி
கல்வியறிவு பற்றி நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் தரும் சிறப்பு செய்திகளைக் கேட்போமா!
* ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்வாராயின் அவரை அல்லாஹ் சுவனத்தின் (சொர்க்கம்) பால் கொண்டு சேர்க்கிறான்.
* மாணவர்களின் செயலை (கல்வி கற்றலை) உவந்து, வானவர்கள் தங்கள் இறக்கைகளை பூமியில் விரித்து வைக்கின்றார்கள்.
* கல்வியின் ஒரு பகுதியை ஒருவர் கற்பது, உலகத்தையும் உலகப்பொருள்களையும் விட அவருக்கு சிறந்ததாகும்.
* கல்வி கற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும்.
* கல்வியறிவு என்பது ஒரு கருவூலப்பெட்டகம். இதன் திறவுகோல் கேள்வியாகும். எனவே கேள்வி கேளுங்கள். அவ்வாறு வினவுவதால், நால்வருக்கு கூலி கிடைக்கின்றது. வினவுபவர், அறிஞர், அதனைச் செவிமடுப்பவர், இவர்களின் மேல் அன்பு வைத்திருப்பவர்.
* தன்னுடைய அறிவின்மை மீது அறிவிலியும், தன்னுடைய அறிவின் மீது அறிஞனும் பேசாமலிருந்து விடுவது சரியன்று.
* ஒரு அறிஞரின் அவையில் வீற்றிருப்பது, ஆயிரம் ரக அத்துக்கள் தொழுவதை விட, ஆயிரம் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறுவதையும் விட, ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்தையும் விட சிறப்பு மிகுந்ததாகும்.
* இஸ்லாமை உயிர்ப்பிக்கும் லட்சிய நோக்கோடு ஒருவர் கற்கும் நிலையில், அவரை இறப்பு தழுவினால் சுவனத்தில் அவருக்கும் அன்பியாக்களுக்கும் இடையே ஒரேயொரு படித்தரம் மட்டுமே வித்தியாசமிருக்கும்.
* ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்வாராயின் அவரை அல்லாஹ் சுவனத்தின் (சொர்க்கம்) பால் கொண்டு சேர்க்கிறான்.
* மாணவர்களின் செயலை (கல்வி கற்றலை) உவந்து, வானவர்கள் தங்கள் இறக்கைகளை பூமியில் விரித்து வைக்கின்றார்கள்.
* கல்வியின் ஒரு பகுதியை ஒருவர் கற்பது, உலகத்தையும் உலகப்பொருள்களையும் விட அவருக்கு சிறந்ததாகும்.
* கல்வி கற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையாகும்.
* கல்வியறிவு என்பது ஒரு கருவூலப்பெட்டகம். இதன் திறவுகோல் கேள்வியாகும். எனவே கேள்வி கேளுங்கள். அவ்வாறு வினவுவதால், நால்வருக்கு கூலி கிடைக்கின்றது. வினவுபவர், அறிஞர், அதனைச் செவிமடுப்பவர், இவர்களின் மேல் அன்பு வைத்திருப்பவர்.
* தன்னுடைய அறிவின்மை மீது அறிவிலியும், தன்னுடைய அறிவின் மீது அறிஞனும் பேசாமலிருந்து விடுவது சரியன்று.
* ஒரு அறிஞரின் அவையில் வீற்றிருப்பது, ஆயிரம் ரக அத்துக்கள் தொழுவதை விட, ஆயிரம் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறுவதையும் விட, ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்தையும் விட சிறப்பு மிகுந்ததாகும்.
* இஸ்லாமை உயிர்ப்பிக்கும் லட்சிய நோக்கோடு ஒருவர் கற்கும் நிலையில், அவரை இறப்பு தழுவினால் சுவனத்தில் அவருக்கும் அன்பியாக்களுக்கும் இடையே ஒரேயொரு படித்தரம் மட்டுமே வித்தியாசமிருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவூலப்பெட்டகமான கல்வி
கேள்வி கேளுங்கள். அவ்வாறு வினவுவதால்,
நால்வருக்கு கூலி கிடைக்கின்றது....
-
நால்வருக்கு கூலி கிடைக்கின்றது....
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இது தாண்டா நம்ம கல்வி வாழ்க என் கல்வி
» கல்வி!
» பெண்களுக்கு கல்வி வேண்டும்
» அனைவருக்கும் கல்வி
» சமச்சீர் கல்வி
» கல்வி!
» பெண்களுக்கு கல்வி வேண்டும்
» அனைவருக்கும் கல்வி
» சமச்சீர் கல்வி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|