Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சகோதரனுக்கு உதவி செய்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சகோதரனுக்கு உதவி செய்
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ""உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவான். எனவே, ஒருவர் தன் சகோதரனின் துன்பத்தில் சிக்கியிருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கிவிடட்டும்.'' (மிஷ்காத்)
விளக்கம்: இவ்வாறே தன் சகோதரனுக்குள் ஏதேனும் குறையையோ பலவீனத்தையோ கண்டால், அதனை தன் பலவீனமாகக் கருதி நீக்கிட முயலவேண்டும்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""நீ உன் சகோதரனுக்கு உதவிடு; அவன்
கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமையிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!'' ஒருவர் வினவினார்: ""அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான்
அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு
உதவுவேன்?'' அண்ணலார் கூறினார்கள்:
""கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.''
(புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றை நமது சகோதரனுக்கும் விரும்பும்வரை உங்களில் எவரும்
இறைநம்பிக்கை கொண்டவர் ஆகார்.'' (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.'' (புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: இரு முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவது சாத்தியமே. ஆனால், மூன்று நாட்களை விட அதிகமாக அவர்கள் இருவரும் இதே நிலையில் இருக்கக்கூடாது. பொதுவாக, இரண்டு மனிதர்களுக்கிடையே கசப்புணர்வு ஏற்பட்டு அவ்விருவரும் சிறிது இறையச்சம் உடையவர்களாயிருந்தால், மூன்றுநாட்கள் கழிந்தவுடன் அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்படுகின்றது. இறுதியில் அவ்விருவரில் எவரேனும் ஒருவர் ஸலாம் சொல்வதில் முந்திக்கொண்டு அந்தச் சாத்தானியக் கசப்பை ஒழித்துக் கட்டுடவிடுகின்றார்.
இதனால் தான் பேசுவதில் முந்திக் கொள்பவரின் சிறப்பு குறித்து இந்த நபி மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)
நாயகத்தின் பொன்மொழிகள்
* செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். அவற்றைப் பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில் அவையும் உள்ளன.
* நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிகின்றான்.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
விளக்கம்: இவ்வாறே தன் சகோதரனுக்குள் ஏதேனும் குறையையோ பலவீனத்தையோ கண்டால், அதனை தன் பலவீனமாகக் கருதி நீக்கிட முயலவேண்டும்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""நீ உன் சகோதரனுக்கு உதவிடு; அவன்
கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமையிழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி!'' ஒருவர் வினவினார்: ""அல்லாஹ்வின் தூதரே! கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான்
அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு
உதவுவேன்?'' அண்ணலார் கூறினார்கள்:
""கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு! இதுவே அவனுக்கு உதவுவதாகும்.''
(புகாரி முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""எனது உயிர் எவன் கைவசத்தில் இருக்கிறதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! தமக்கு விருப்பமான ஒன்றை நமது சகோதரனுக்கும் விரும்பும்வரை உங்களில் எவரும்
இறைநம்பிக்கை கொண்டவர் ஆகார்.'' (புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்: அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு மனிதன் தன் சகோதரனுடன் மூன்று இரவுகளை விட அதிகமாக உறவைத் துண்டித்துக் கொள்வதும், இருவரும் பாதையில் ஒருவரையொருவர் சந்தித்தால் முகம் திருப்பிக் கொள்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல! எவர் ஸலாம் சொல்வதில் முந்திக் கொள்கின்றாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர் ஆவார்.'' (புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: இரு முஸ்லிம்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையை நிறுத்திவிடுவது சாத்தியமே. ஆனால், மூன்று நாட்களை விட அதிகமாக அவர்கள் இருவரும் இதே நிலையில் இருக்கக்கூடாது. பொதுவாக, இரண்டு மனிதர்களுக்கிடையே கசப்புணர்வு ஏற்பட்டு அவ்விருவரும் சிறிது இறையச்சம் உடையவர்களாயிருந்தால், மூன்றுநாட்கள் கழிந்தவுடன் அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற துடிப்பு ஏற்படுகின்றது. இறுதியில் அவ்விருவரில் எவரேனும் ஒருவர் ஸலாம் சொல்வதில் முந்திக்கொண்டு அந்தச் சாத்தானியக் கசப்பை ஒழித்துக் கட்டுடவிடுகின்றார்.
இதனால் தான் பேசுவதில் முந்திக் கொள்பவரின் சிறப்பு குறித்து இந்த நபி மொழியிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)
நாயகத்தின் பொன்மொழிகள்
* செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். அவற்றைப் பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில் அவையும் உள்ளன.
* நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால், அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிகின்றான்.
* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சகோதரனுக்கு உதவி செய்.
» முயன்ற வரை உதவி செய்
» உதவி செய் -மாற்றுக் கருத்து
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» செய்....நன்றே செய்....!
» முயன்ற வரை உதவி செய்
» உதவி செய் -மாற்றுக் கருத்து
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» செய்....நன்றே செய்....!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|