சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு நிகழ்வு Khan11

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு நிகழ்வு

Go down

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு நிகழ்வு Empty இஸ்லாமிய வரலாற்றில் ஒரு நிகழ்வு

Post by *சம்ஸ் Fri 14 Sep 2012 - 12:47

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு நிகழ்வு
இஸ்லாமிய அரேபிய ஆட்சி வரலாற்றில் அப்போதைய அரேபியாவை ஆட்சி செய்த அப்பாஸிய கலீபா மஃமூன் மற்றும் முஃதஸிமினதும் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்,….

ஒரு நாள் கலீபாவின் அவைக்கு ஒரு குற்றவாளியைக் கொண்டு வந்தனர். அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். (திருடிய குற்றம்) அப்போது கலீபா உரிய தண்டனையை வழங்குமாறு பணித்தார். தண்டனை பற்றிய தீர்ப்பளிக்கும் அரச சபையில், அன்று இமாம் ஜவாத் அவர்களும் வீற்றிருந்தார்கள்.

இமாமத் வரிசையில் குறைந்த வயதில் தலைமைத்துவப் பொறுப்பேற்றவர் மகான் இமான் அல்-ஜெவாத் ஆவார்கள். மார்க்க அறிவிலும், மதி நுட்பத்திலும், சாணக்கியத்திலும், சிறந்து விளங்கியதனால், இவர்களது இளமைக் காலத்தில் அதிசயிக்கும் வகையில் ஆச்சரியமான விடயங்கள் பல நடந்துள்ளதாக சரித்திரங்கள் சான்று பகர்கின்றன.

‘திருடனின் கையில் எந்தளவு வெட்டவேண்டும்’ என கலீபா முஃதஸிம் சபையோரிடம் வினவினார்.

‘விரல்களையும் மணிக்கட்டு வரை உள்ளடக்கிய பகுதியையும் வெட்டப்பட வேண்டும்’ என் இப்னு அபூதாவூத் என்பவர் கூறியபோது, கலீபா இதற்குரிய இஸ்லாத்தின் ஆதாரத்தைக் கேட்க,அதற்கு ‘நுனி விரல் முதல் மணிக்கட்டு வரையிலான பகுதியையே கை எனப்படும், இதுபற்றி தயம்மம் பற்றிய இறைவசனமாவது, ‘உங்களது முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள் (05-06) என்றே கூறுகின்றது என்றார். சிலர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள, மற்றும் சிலர் இதற்கு மாறாக, ‘இல்லை முழங்கையிலிருந்தே துண்டிக்கப்படவேண்டும் என்றனர்.

ஏனெனில் அல்லாஹ் வுளு பற்றிக் கூறும்போது, ‘உங்களது, முகங்களையும், முழங்கை வரை கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளான். எனவே வுழுவின்போது கையின் அளவு முழங்கை வுரையாகும் என்றனர்.

பின்னர் கலீபா; இமாம் அல்- ஜவாதை நோக்கி, ‘அபூஜஃபரே! இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்aர்கள்’ என வினவ இமாமவர்களோ, ‘கலீபா அவர்களே! அறிஞர்கள் தான் சொல்லிவிட்டார்களே’ எனக் கூறினார்.

கலீபாவோ, ‘அவர்களது கூற்றை விட்டு விடுங்கள். இறுதி’ உங்கள் கருத்தென்ன? எனக்கேட்டு நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் சொல்லித் தான் ஆகவேண்டும் என்று இமாமவர்களை கலீபா வற்புறுத்திக் கேட்டார். அதற்கு இமாமவர்கள, ‘நீங்கள் சத்தியம் செய்தமைக்காகக் கூறுகின்றேன்’ என இமாமவர்கள் தொடர்ந்து, இவர்களனைவரும் நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமாகவே கருத்துக் கூறினர். விரல்கள் ஆரம்பிக்கப்படும் இடம் வரையே துண்டிக்கப்படவேண்டும். முழங்கையோ, மணிக்கட்டோ கையல்ல. என்று கூற கலீபா இதற்கான ஆதாரம் என்ன எனக்கேட்டார்.

இதற்கு இமாம் ஜவாத் அவர்களோ, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏழு உறுப்புக்கள் மீது ‘ஸ¤ஜுத்’ அமைய வேண்டும். அவை முகம், இரு கைகள், முழங்கால், இரு கால்கள் ஆகியவையாகும். திருடனின் கை முழுமையாகவோ, அல்லது முழங்கை வரைக்குமோ வெட்டப்படுமானால், தொழுகையின்போது ஸ¤ஜுத் செய்வதற்கு ஒரு உறுப்பு இல்லாமல போய்விடும். எனக்கூறி, ‘மேலும் நிச்சயமாக ஸ¤ஜுது செய்யும் இடங்கள் அல்லாஹ்வுக்குரியன.

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை அழைக்காதீர்கள்’ (31:18) என்று, அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.இவ்வேழு உறுப்புக்களும் ஸ¤ஜுதுக்குரியவையாகும். அல்லாஹ்வுக்குரியதை வெட்டக்கூடாது என்பதே இதன் கருத்தாகும். (அல்லாஹு அக்பர்) என்றார்கள்.

இமாம் அல் ஜவாத் அவர்களின் தீர்ப்பை சரி கண்டு திருடனின் கைவிரல்கள் மட்டும் பெருவிரல் தவிர்த்து துண்டிக்குமாறு கலீபா அவர்கள் கட்டளை இட்டார்கள்.

இவ்வாறு இமாம் முஹம்மத் ஜெவாத் அவர்கள் சிறு பராயத்திலேயே புத்திக் கூர்மையும்; அறிவு ஞானமும் நிறைந்த ஒழுக்க சீலராகவும் திகழ்ந்தார்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum