Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ரமலான் சிந்தனைகள்:
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமலான் சிந்தனைகள்:
ரமலான் சிந்தனைகள்: அறிவோமா தொழுகையின் சிறப்பை!
ரமலான் மாதத்தில் தொழுகை மிக முக்கியமானது.
எப்போது நீங்கள் தொழுதாலும்
இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.
குர்ஆனில் இது சொல்லப்பட்டுள்ளது.
*அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
* எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
* அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும்
இருக்கின்றான்.
* இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* உனக்கே நாங்கள் அடிபணிகிறோம்
( இபாதத் செய்கிறோம்).
மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
* எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி)
எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
* உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின்
வழி.
அல்லாஹ்வே தொழுகை குறித்து அருமையான கருத்துக்களை குர்ஆனில்
சொல்கிறான்.
* திண்ணமாக, நான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
எனவே எனக்கு அடிபணிவீராக.
என்னை நினைவு
கூர்வது தொழுகையை நிலை நிறுத்தும்.
* உண்மையாகவே, குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை
கடமையாக்கப்பட்டுள்ளது.
* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.
நன்றி.முகநூல்
வேல்
ரமலான் மாதத்தில் தொழுகை மிக முக்கியமானது.
எப்போது நீங்கள் தொழுதாலும்
இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.
குர்ஆனில் இது சொல்லப்பட்டுள்ளது.
*அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
* எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
* அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும்
இருக்கின்றான்.
* இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* உனக்கே நாங்கள் அடிபணிகிறோம்
( இபாதத் செய்கிறோம்).
மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
* எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி)
எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
* உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின்
வழி.
அல்லாஹ்வே தொழுகை குறித்து அருமையான கருத்துக்களை குர்ஆனில்
சொல்கிறான்.
* திண்ணமாக, நான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.
எனவே எனக்கு அடிபணிவீராக.
என்னை நினைவு
கூர்வது தொழுகையை நிலை நிறுத்தும்.
* உண்மையாகவே, குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை
கடமையாக்கப்பட்டுள்ளது.
* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது.
நன்றி.முகநூல்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» ரமலான் உணவுகள்
» ரமலான் மாத நிகழ்வுகள் - ஒரு பார்வை!
» ரமலான் மாதத்தின் சிறப்புகள்
» இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
» மூன்றாவது பத்தில், ரமலான்!
» ரமலான் மாத நிகழ்வுகள் - ஒரு பார்வை!
» ரமலான் மாதத்தின் சிறப்புகள்
» இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
» மூன்றாவது பத்தில், ரமலான்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|