Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பாதுகாப்பான தீபாவளி!
Page 1 of 1
பாதுகாப்பான தீபாவளி!
தீபாவளியை கலர்புல் ஆக்குவது பட்டாசுதான். தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?
-
பெங்களூரு போன்ற நகரங்களில் பொதுவான ஒரு கிரவுண்டில் வைத்து பெரியவர்கள்
முன்னிலையில் எல்லாரும் சேர்ந்து பட்டாசு கொளுத்துவர். இதனால் பொருளாதார
ரீதியாக பணம் மிச்சமாவதுடன், மாசு ஏற்படுவதும் குறைகிறது. இப்போதே
சென்னையின் சில அபார்ட்மென்டுகளில் இதை போல பண்ணத் தொடங்கி விட்டனர்!
*பெரியோர்கள் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் முன்னர் ஒரு பக்கெட் தண்ணீர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
-
*தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி விட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
-
*திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடிப்பது நல்லது.
-
*அக்கம் பக்கம் நோயாளிகள், வயதானவர்கள் வசிப்பதை மனதில் வைத்து, மாலை ஆறு மணிக்கு மேல் அதிக சத்தம் உள்ள
வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
-
*புஸ்வானம், சங்கு சக்கரம் போன்றவற்றைக் கொளுத்தும்போது குனிந்து கொண்டு நிற்காமல் நேராக நின்றபடி பற்ற வையுங்கள்.
-
பட்டாசு கொளுத்தும்போது நாம் கவனிக்க
வேண்டியது குறித்து விளக்குகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் ஹாஸ்ப்பிடலின்
மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். சுகுமார்.
*புஸ்வானம் பல நேரங்களில் வெடிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதனை கையில் வைத்து வெடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
*வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது.
*முகத்தை பட்டாசின் அருகே கொண்டு போய்
வெடிக்கும் போதுதான், தீ முகத்தில் படுகிறது. எனவே, நீண்ட மத்தாப்பு
வைத்துக் கொண்டு வெடிப்பது நல்லது.
*கையில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள்
மட்டுமில்லாமல் உங்களைக் கடந்து செல்லும் நபர்களும் பாதிக்கப்படலாம்.
*வானவேடிக்கை, காதைப்பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது.
*பாம்பு மாத்திரை போன்ற அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளைக் கொளுத்தும்போது முகத்தை கவர் செய்து கொள்ளுங்கள்.
அதிலிருந்து வெளிவரும் கரிய புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு உங்களைக் கொண்டு செல்லும்.
-
===========================
நன்றி: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆபத்தில்லாத, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுன்னு சொன்னாங்களே..!!
» பாதுகாப்பான உடலுரவுகு
» பாதுகாப்பான பஸ் பயணம்
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்...
» பாதுகாப்பான உடலுரவுகு
» பாதுகாப்பான பஸ் பயணம்
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|