Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
2 posters
Page 1 of 1
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்
திருநெல்வேலி-தென்காசி
இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் இந்த ஆண்டிற்குள் முடியும் என்று தெற்கு
ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் கூறியுள்ளார்.
சென்டிரல்
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா
கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக்
கிரிஷன் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
காமன்
வெல்த் போட்டிகள் மற்றும் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில்
தெற்கு ரெயில்வே சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றவர்களை தீபக் கிரிஷன்
கவுரவித்தார். மேலும் வீரத்திர செயல்கள் புரிந்ததற்காக இந்திய அரசின்
விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை
இன்ஸ்பெக்டர் எம்.எப். முகைதீனை பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன்,
’’நடப்பு
நிதியாண்டில் தற்போது நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே ரெயில் சேவை
தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-வேலூர் இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதையை
அகலபாதையாக மாற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பயணிகள்
வசதிக்காக இங்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
மேலும்,
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருநெல்வேலி-தென்காசி,
மயிலாடுதுறை-திருவாரூர் மற்றும் திண்டுக்கல்-பழனி இடையேயான மீட்டர் கேஜ்
பாதைகளை அகல ரெயில் பாதைகளாக மாற்றும் பணிகள், சேலம்-நாமக்கல் மற்றும்
நாகூர்- காரைக்கால் இடையே புதிய ரெயில் சேவைகள் தொடக்கம் உள்ளிட்ட பணிகள்
தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த
2010-ம் ஆண்டு (ஏப்ரல்-டிசம்பரில்) 548.95 மில்லியன் பயணிகள் ரெயிலில்
பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் ஆகும். இதன்
மூலம் தெற்கு ரெயில்வேயிற்கு ரூ.1,946.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது
கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் நடப்பு நிதியாண்டில்
1,349 சிறப்பு ரெயில்களை இயக்கியும் மற்றும் 5,526 உதிரி பெட்டிகளை பல்வேறு
ரெயில்களில் இணைத்தும் உள்ளது.
2010-ம்
ஆண்டு டிசம்பர் இறுதியில் ரெயில்வேயானது ரூ.3,429 கோடி வருமானம்
ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகம் ஆகும். செலவு
ரூ.3,668 கோடியாக இருந்தாலும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட செலவுத் தொகையான
ரூ.3,776 கோடியை விட குறைவாகும்’’ என்று தெரிவித்தார்.
இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் இந்த ஆண்டிற்குள் முடியும் என்று தெற்கு
ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் கூறியுள்ளார்.
சென்டிரல்
தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா
கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக்
கிரிஷன் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
வெல்த் போட்டிகள் மற்றும் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில்
தெற்கு ரெயில்வே சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றவர்களை தீபக் கிரிஷன்
கவுரவித்தார். மேலும் வீரத்திர செயல்கள் புரிந்ததற்காக இந்திய அரசின்
விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை
இன்ஸ்பெக்டர் எம்.எப். முகைதீனை பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன்,
’’நடப்பு
நிதியாண்டில் தற்போது நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே ரெயில் சேவை
தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-வேலூர் இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதையை
அகலபாதையாக மாற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பயணிகள்
வசதிக்காக இங்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
மேலும்,
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருநெல்வேலி-தென்காசி,
மயிலாடுதுறை-திருவாரூர் மற்றும் திண்டுக்கல்-பழனி இடையேயான மீட்டர் கேஜ்
பாதைகளை அகல ரெயில் பாதைகளாக மாற்றும் பணிகள், சேலம்-நாமக்கல் மற்றும்
நாகூர்- காரைக்கால் இடையே புதிய ரெயில் சேவைகள் தொடக்கம் உள்ளிட்ட பணிகள்
தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த
2010-ம் ஆண்டு (ஏப்ரல்-டிசம்பரில்) 548.95 மில்லியன் பயணிகள் ரெயிலில்
பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் ஆகும். இதன்
மூலம் தெற்கு ரெயில்வேயிற்கு ரூ.1,946.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது
கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் நடப்பு நிதியாண்டில்
1,349 சிறப்பு ரெயில்களை இயக்கியும் மற்றும் 5,526 உதிரி பெட்டிகளை பல்வேறு
ரெயில்களில் இணைத்தும் உள்ளது.
2010-ம்
ஆண்டு டிசம்பர் இறுதியில் ரெயில்வேயானது ரூ.3,429 கோடி வருமானம்
ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகம் ஆகும். செலவு
ரூ.3,668 கோடியாக இருந்தாலும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட செலவுத் தொகையான
ரூ.3,776 கோடியை விட குறைவாகும்’’ என்று தெரிவித்தார்.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» நெல்லை நிகழ்ச்சிகள்: கவிஞர் லதாராணி பங்கேற்பு
» நான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்..
» 23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர்
» கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
» நான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்..
» 23 வெவ்வேறு பணிகள்-ஒரே ஒரு சாப்ட்வேர்
» கந்துவட்டி, நிலமோசடியில் நெல்லை முதலிடம்: உளவுத்துறை அதிகாரி
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|