Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Page 1 of 1
மு.க.அழகிரி மணி விழாவில் 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மண்டல
கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை
முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
*
மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல்
மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள்
வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
*
மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட
உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு
உதவிகளை வழங்குகிறார்.
* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில்
காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை
நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
* மதியம் 12 மணியளவில்
ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ
அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர்
வழங்குகின்றனர்.
மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி
கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில்
அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன் ஏழை,
எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து
அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய
மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
* மாலை 4
மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம்,
இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி
அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர்
வழங்கு கின்றனர்.
* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம்
நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர்
மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர்
மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து
வருகின்றனர்.
தென்மண்டல
கழக அமைப்பு செயலாளரும், மத்திய மந்திரியுமான மு.க. அழகிரியின் மணிவிழாவை
முன்னிட்டு 30-ந்தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மணிவிழா நிகழ்ச்சி ராஜாமுத்தையா மன்றத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
அதில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதே போல்
மாலை 5 மணிக்கு கோச்சடை பஸ் நிலையத்தில் 10 ஆயிரம் பேருக்கு உதவிகள்
வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
*
மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி மைதானத்திலும் நலத்திட்ட
உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு
உதவிகளை வழங்குகிறார்.
* அழகர்கோவில்,“போதி“ மனநல காப்பகத்தில்
காலை 10 மணியளவில் பயனாளிகளுக்கு 10 கறவை மாடுகள், 1 கறவை மிஷின், பசுக்களை
நிறுத்த ஷெட் ஒன்றும் வழங்கப்படுகிறது.
* மதியம் 12 மணியளவில்
ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோயிலில் 6 ஆயிரம் பொது மக்களுக்கு சைவ
அறுசுவை உணவை, காந்தி அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், துரை தயாநிதி ஆகியோர்
வழங்குகின்றனர்.
மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், மதன கோபாலசுவாமி
கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில்களில் மதியம் 12 மணியளவில்
அறுசுவை சைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
அத்துடன் ஏழை,
எளிய, நலிந்தோர் மற்றும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து
அனாதை குழந்தைகள் இல்லம், மனநல காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய
மையங்களிலும் சைவ, அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
* மாலை 4
மணியளவில் டி.வி.எஸ். நகரிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் பிரசாதம்,
இனிப்பு மற்றும் 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கணித உபகரணங்களை காந்தி
அழகிரி, கயல்விழி வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதன் ஆகியோர்
வழங்கு கின்றனர்.
* மாநகர் மற்றும் புறநகர் சார்பாக 70 ஆயிரம்
நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதுதவிர மாநகர்
மற்றும் புறநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை மதுரை தி.மு.க. மாநகர்
மாவட்ட செயலாளர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் ஆகியோர் செய்து
வருகின்றனர்.
உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
Similar topics
» கேரளாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட 40 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
» ரூ.20 கோடி செலவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்: 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு; 55 வகை உணவுடன் விருந்து
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» உக்ரைன் ராணுவத்தை பலப்படுத்த டிரோன் ராணுவம் திட்டம் – 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி
» ரூ.20 கோடி செலவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்: 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு; 55 வகை உணவுடன் விருந்து
» கெளரவ கொலை செய்த 15 பேருக்கு மரண தண்டனை; 19 பேருக்கு ஆயுள்காலச்சிறை; மதுரா நீதிமன்றம் தீர்ப்பு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|