Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
2 posters
Page 1 of 1
எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
வருடங்கள் தோறும் வந்து”(உ)வந்து” போகின்ற
வீரர்குல பண்டிகையாம் தைப்பொங்கலே - நீயும்
வருந்தும்படி எமதுவாழ்க்கை மாறியதை நீயறிய
வரிசையிட்டுக் கூறுகின்றேன் வெள்ளைப் பொங்கலே! (1)
வயிறார உண்பதற்கும் வக்கில்லா நிலைமையிலே
விவசாயி இன்றுள்ளான் தைப்பொங்கலே – அவன்
பயிர்வளர்த்த இடங்களிலே பாதியிடம் கட்டிடமாய்
பணக்காரன் ஆக்கிவிட்டான் பானைப் பொங்கலே!.....(2)
விடுபட்ட இடத்தினிலே விதைவிதைத்து ஓய்ந்தபின்னே
வளர்த்திடத்தான் நீரில்லை தைப்பொங்கலே – அதை
விடுவதற்கு நீதிமன்றம் ஆணையிட்ட பின்னாலும்
விடமாட்டேன் என்கின்றான் வாகைப் பொங்கலே!.....(3)
கொஞ்நஞ்ச இடத்தினிலே கரும்புமஞ்சள் பயிர்செய்து
வாஞ்சையோடு வருடிவிட்டால் தைப்பொங்கலே – அந்த
மஞ்சளெல்லாம் மருத்துவத்தின் தேவைக்காக வேண்டுமென்று
வெளிநாட்டான் வாங்குகிறான் வீரப் பொங்கலே!.......(4)
நாட்டிலுள்ள பயிர்நிலங்கள் நாகரீக வளர்ச்சியிலே
நகரமாகிப் போனதுவே தைப்பொங்கலே - இப்போ
காட்டினிலே பாத்திகட்டிப் பயிவளர்க்கும அவலத்தினை
கர்வத்தோடு செய்கின்றான் கன்னிப் பொங்கலே ....(5)
காட்டுயானை ஓடிவந்து கரும்பிட்ட தோட்டத்திலே
கதகளிதான் ஆடுதையோ தைப்பொங்கலே – நாம்
காட்டினிலே பயிர்வளர்த்து பணம்செய்யும் செயலையது
கண்டுமனம் கொதிக்கிறதே கரும்புப் பொங்கலே! ....(6)
கதகளிக்குத் தப்பிவந்த கரும்பெல்லாம் சூளையிலே
கட்டுக்கட்டாய் எரிகிறதே தைப்பொங்கலே – அந்தப்
பதமான கரும்பிற்குப் பாதிவிலை கூடஇல்லை
பாரதத்தில் இந்தநிலை பருவப் பொங்கலே!.....(7)
வருமானம் இல்லாமல் விவசாயக் கடனுக்கு
வட்டிகட்ட ஏலவில்லை தைப்பொங்கலே – பாதி
விவசாயி மனமொடிந்து விசமருந்திச் சாகின்றான்
விளங்கிடுமா இவ்வுலகம் வெண்ணைப் பொங்கலே…..(8)
கேணியிலே நீரில்லை தூர்வாரப் பணமில்லை
கழனிக்கும் உரமில்லை தைப்பொங்கலே - இங்கு
மாணியம் கொடுத்தாலும் மின்சாரம் காணாமல்
மயங்கித்தான் விழுகின்றான் மாயப் பொங்கலே!.......(9)
சேற்றினிலே கால்வைத்து சோறுபோட்ட உழவனைத்தான்
தேற்றிவிட யாருமில்லை தைப்பொங்கலே – அவன்
ஏர்க்கலப்பை எல்லாமே துருப்பிடித்து போனதினால்
ஊர்நிலங்கள் வெடிக்கிறது வெற்றிப் பொங்கலே!.....(10)
தோரணமாய்க் கட்டிவைக்கத் துண்டுமஞ்சள் கரும்பின்றித்
தோள்துவண்டு போகின்றோம் திருப்பொங்கலே - நமது
திருநாட்டின் நிலைமையின்றுத் தலைகீழாய் போனதினால்
தித்திப்பாய் இருக்கவில்லை இத்தமிழர் பொங்கலே!....(11)
- Yaadhumanaval
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படித் தித்திக்கும் என் பொங்கல்?
வாழ்த்துக்கள் அக்கா அருமையான கவியுடன் சேனைக்குள் நுழைந்த அக்கா நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தித்திக்கும்... சர்க்கரை பொங்கல்
» எப்படித் தெரிகிறது...???
» உடல் நாற்றம்... எப்படித் தவிர்க்கலாம்?
» ‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
» எதிரியை எப்படித் தாக்கலாம் மீனு தரும் பாடம்!
» எப்படித் தெரிகிறது...???
» உடல் நாற்றம்... எப்படித் தவிர்க்கலாம்?
» ‘நானும் யோசித்தேன்’ எப்படித் தான் படிக்க?
» எதிரியை எப்படித் தாக்கலாம் மீனு தரும் பாடம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|