Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
--
போதும் என்ற மனமே பொன்செயும் மருந்து
-
மகிழ்ச்சியோடு நாம் கற்பது ஒரு போதும் மறப்பதில்லை
-
மரியாதையாகப் பேசுவதும், நடப்பதும், செலவில்லாத செல்வங்கள்
-
மரியாதைக்கு விலையில்லை. ஆனால் அது எல்லாவற்றையும்
விலைக்கு வாங்கி விடும்
-
மரணம் எந்தவிதமாகவும் வரலாம்.
ஆனால் அதன் காரணம் மட்டும்
கெளரவம் உடையதாக இருத்தல் வேண்டும்
-
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
-
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
-
மறந்தும் பிறர்க்கு கேடு செய்தல் கூடாது
-
மற்றவர்கள் தலை வணங்கினால், நாம் அடிபணிந்து
வணங்குவது நம் கடமை
-
——————————————
Last edited by rammalar on Sat 26 Jan 2013 - 9:07; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
"உடலுக்கு ஒரு வியாதி வந்து அதற்குரிய மருந்தை கொடுத்தால் மூன்று வேளைகளில் கொஞ்சமாவது குணம் தெரியவில்லை எனில் அம்மருந்தால் பலன் இல்லை என்று எண்ண வேண்டும்" என்று பழங்கால மருத்துவ முறையை கூறுகிறது.
மூன்று வேளைக்கு அதிகமாக விருந்து சாப்பாடே சாப்பிட்டால் அது வயறுக்கு மிகக்கேடு. எனவே அதை தவிர்த்து விட வேண்டும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
மருந்தும் விருந்தும் மூன்று வேளைஇதற்கான கருதினை அருமையாக சொன்னீர்கள் அண்ணா நன்றி :];:rammalar wrote:
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
"உடலுக்கு ஒரு வியாதி வந்து அதற்குரிய மருந்தை கொடுத்தால் மூன்று வேளைகளில் கொஞ்சமாவது குணம் தெரியவில்லை எனில் அம்மருந்தால் பலன் இல்லை என்று எண்ண வேண்டும்" என்று பழங்கால மருத்துவ முறையை கூறுகிறது.
மூன்று வேளைக்கு அதிகமாக விருந்து சாப்பாடே சாப்பிட்டால் அது வயறுக்கு மிகக்கேடு. எனவே அதை தவிர்த்து விட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
தப்பு பண்ணிட்டேனே :!.:*சம்ஸ் wrote:மருந்தும் விருந்தும் மூன்று வேளைஇதற்கான கருதினை அருமையாக சொன்னீர்கள் அண்ணா நன்றி :];:rammalar wrote:
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
"உடலுக்கு ஒரு வியாதி வந்து அதற்குரிய மருந்தை கொடுத்தால் மூன்று வேளைகளில் கொஞ்சமாவது குணம் தெரியவில்லை எனில் அம்மருந்தால் பலன் இல்லை என்று எண்ண வேண்டும்" என்று பழங்கால மருத்துவ முறையை கூறுகிறது.
மூன்று வேளைக்கு அதிகமாக விருந்து சாப்பாடே சாப்பிட்டால் அது வயறுக்கு மிகக்கேடு. எனவே அதை தவிர்த்து விட வேண்டும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
://:-: :!+:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
என்ன தப்பு மீனுமீனு wrote:தப்பு பண்ணிட்டேனே :!.:*சம்ஸ் wrote:மருந்தும் விருந்தும் மூன்று வேளைஇதற்கான கருதினை அருமையாக சொன்னீர்கள் அண்ணா நன்றி :];:rammalar wrote:
மருந்தும் விருந்தும் மூன்று வேளை
"உடலுக்கு ஒரு வியாதி வந்து அதற்குரிய மருந்தை கொடுத்தால் மூன்று வேளைகளில் கொஞ்சமாவது குணம் தெரியவில்லை எனில் அம்மருந்தால் பலன் இல்லை என்று எண்ண வேண்டும்" என்று பழங்கால மருத்துவ முறையை கூறுகிறது.
மூன்று வேளைக்கு அதிகமாக விருந்து சாப்பாடே சாப்பிட்டால் அது வயறுக்கு மிகக்கேடு. எனவே அதை தவிர்த்து விட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருந்தும் விருந்தும் மூன்று வேளை
தினமும் ஓசி சாப்பாடு சாப்பிட்டிருப்பாங்களா இருக்கும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» மூன்று வேளை சாப்பாடு ஏன்?
» மூன்று வேளை சாப்பாடு ஏன்?
» உண்ணாவிரதத்தில் மூன்று வேளை சாப்பாடு போடும் ஒரே கட்சி...!!
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
» மூன்று வேளை சாப்பாடு ஏன்?
» மூன்று வேளை சாப்பாடு ஏன்?
» உண்ணாவிரதத்தில் மூன்று வேளை சாப்பாடு போடும் ஒரே கட்சி...!!
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|