சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

ராகவனின் கவிகள் - - Page 3 Khan11

ராகவனின் கவிகள் -

+5
ந.க.துறைவன்
kalainilaa
பானுஷபானா
மீனு
ராகவா
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 5 Feb 2013 - 19:36

First topic message reminder :

என் அப்பா
ராகவனின் கவிகள் - - Page 3 Images?q=tbn:ANd9GcQlKPff2zCGaFDHcXZ18Y1UC5fj2KlInD3I0yg4n-rn1YEl6znZDQ

நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;

என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 12:56; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 17:25

ராகவனின் கவிகள் - - Page 3 Bchfyde

பத்து மாதம் என்னை
பெற்ற நீ
பத்து நிமிட சொல்லால்
என்னை பிரிந்தாயே!
மானிடன் செய்த
தவறு மன்னிப்பு
கேட்க இப்போது 
அவள் இல்லையே 
ஏக்கம்...........!!

தன் இரத்தத்தை 
எனக்கு ஊட்டினாள்..
அவளின் காயத்தை
ஆற்ற முடியல..
அவள் பிரிவாள் நான்
அடைந்த துன்பம் அதிகம்..
சொல்ல முடியல..
அழுகிறேன்...

நான் செய்த தவறுகள்
அதிகம்,அதையும்
மன்னித்தாய்..
ஆனால் நீ என்னை
பிரியும் போது
ஏனோ என்னை 
ஏமாற்றினாய்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 17:59

சின்ன காரை வீடு..


அம்மாவின் அருகில் நான்
அப்பாவின் அரவணைப்பில் என் தங்கை
ஆங்காங்கே உடைந்த ஓடுகள்
மழை பெய்தால் சாப்பாட்டுகள்
ஒவ்வொரு இடமும் தொட்டியாக..




அம்மா போட்ட சோற்றில்
என் அண்ணன் தான் அதிகம்
உண்பான்;என் தங்கையே
மீதி திண்பால்..
ஆனால் நான் தாயின் முகத்தையும்
தந்தையின் கரத்தையும்
பிடித்து நீங்கள் கொடுக்கும்
ஒரு பிடி உண்டை
போதும்...அது
தரணியில்
அர்மிதம் என்பேன்...



அம்மா காலையில் அவள்
கொடுக்கும் காப்பி என்
அப்பா கொடுக்கும்
பிஸ்கெட்டும்..
என் அண்ணன்,நான்
தங்கை சண்டை..
நான் கொடுத்துவிடுவேன்
யார் கேட்டாலும்..….

வடை சுட்டாலும்
எனக்குதான் தனியாக
எடுத்து வைப்பாய்;
ஆனால் என் மனம்
கோணாமல் உன்
வயிற்றை தண்ணிர்
ஊற்றி அணைத்தாயோ!!..

தூங்க வைக்க நீ
போறாடினாய்..
தாலாட்டு மெட்டுக்கள்
பிறந்தன;ஆனால் நீ மட்டும்
என்னை தூங்க சொல்லி
நீ ஏன் அழுதாய்..
இத்துனை செலவங்கள்
கரைசேர....
நீ வேண்டும்..அம்மா..
மறுபடியும் பிறப்பாயோ அம்மா நீ எனக்காய்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ந.க.துறைவன் Fri 2 May 2014 - 18:03

கவிதை அருமை நண்பரே...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 18:12

ராகவனின் கவிகள் - - Page 3 Mother+and+Child


தாயே
நீ அடைந்த பிரசவ வலி
சொர்க்கமோ,நரகமோ
என்னுட்ன் இருந்த காலங்கள்
கொஞ்சம் ;ஆனால் சிந்திய
இரத்தம் எத்தனை..
சொத்து போச்சு,
சொர்க்கம் கை நழுகிபோச்சு
என் வனப்போ அங்கே
தூங்குது கல்லரையில்
அமைதியாக..
உன் நினைவுகள் இன்னும்
மறையல..
நீ விட்டு சென்ற பொருட்கள்
அழியல..
உன் உடல் சுமக்க நான்
அன்று இடுக்காட்டு வந்தேன்
அதற்குள் மூடினர்..
உன் உடலை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 18:27

ராகவனின் கவிகள் - - Page 3 Mother_child

அன்று நான் கேள்வி பட்டேன்..
பிரம்மன் கூற்று விளங்கியது..
நீ பிறந்த காரணத்தால்
நான் மகனாக உன் வயிற்றில்
உருபெற்றேன்..
அக்கூற்று மெய்னாது...


உன் மடியில் நான் உறங்க
தவகிடந்தேன்..
நிலா சோறும்..நில்லா அன்பும்
நான் செய்த வம்பும்..
தந்தையின் தெம்பும்..
தங்கையின் சண்டையும்..
தமையனின் பிடிவாதமும்..
ஒரு ஆள் போதும்..
அனைத்தும் சேர்க்க...
அவள் தான் தாய்...

நான் பிறந்த போது..
நீ அடைந்த சந்தோசம் அதிகம்..
ஆனால் நான் செய்த தோசம்
இன்று நீ இல்லையேல்
அதை மன்னிக்க..
இன்றும் நான் உன்
மகனே..
நீ என் அருகில் தூங்கிறாய்..
என்றும் அமைதியாய்,...

நான் பணி முடித்து
திரும்கையில்
என் முன்னே அவள்
உருவம்..
காற்றிலே மிதக்குது..
ஆனால் அவள் மட்டும்
இல்லையே
என்னை அரவணைக்க..
நான் என்றும் உன் மகனே!!

கடவுளை நான் கண்டால்
மீண்டும் நீ புவி வர
வரம் கேட்பேன்
மீண்டும் நீ பிறந்தால்
நான் மகனாக வேண்டும் தாயே!!

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 18:36

ந.க.துறைவன் wrote:கவிதை அருமை நண்பரே...
நன்றி...உங்கள் கவிகளில் நான் பெற்ற மகிமையே என்னை கவி வடிக்க தூண்டியது....
நான் ஒரு ரசிகனாக இருந்தேன் பல நாட்கள்..
இன்று நானும் கிறுக்க ஆரம்பித்தேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Fri 2 May 2014 - 18:55

இறை தந்த நினைவுகள்
என் தாய்!..


மழலையாக நான் உருவெடுத்தேன்
தாய்மை..



நொடி பொழுது இறந்தாயே
உன் நினைவுகள் என்னோடு..

கெஞ்சி கெஞ்சி அழைத்தேன்
நிலாவை அது சொன்னது
உன் தாய் இருக்கிறாள்
என்னோடு..
நீ வாழனும் ஒரு பெண்ணோடு..



அந்த நாள் உணர்வுகள் மறக்கல..
என் சிந்தனையில் நீ இருக்கும்போது..

தாயே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:56

நித்தம் நித்தம் நான்
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணைமுறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்
அந்த நொடியில்
உனக்கு புரியும்
பிரிவின் வலி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 22 Jul 2014 - 12:57

சோகத்தில் சுகத்தை தேடு...!
தோல்வியில் வெற்றியை தேடு...!
வாழ்கையில் வசந்தத்தை தேடு...!
ஆனால் நிம்மதியை மட்டும் தேடாதே...!
நீ உன் வாழ்க்கை பாதையை
சரியாக தேர்ந்தெடுத்தால்
அது உன்னை தேடி வரும்..!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 22 Jul 2014 - 13:04

நீ அழப்பிறந்தவன் அல்ல..
ஆளப்பிறந்தவன் என்று
கர்வத்தோடு துணிந்து சொல்.
வான் மேகம் பஞ்சு
மெத்தைகளாக ஆசைப்படும்
உன் பாதங்களுக்கு...!!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Tue 22 Jul 2014 - 13:28

ராகவனின் கவிகள் - - Page 3 10518655_1432182030397613_4443114040295037371_n

மாறி மாறி வரும்
வெயிலும் மழையும்
உன்னுடனான
மோதலையும் காதலையும்
நினைவுபடுத்தி செல்கின்றன.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by கவிப்புயல் இனியவன் Tue 22 Jul 2014 - 16:09

ராகவா wrote:நீ அழப்பிறந்தவன் அல்ல..
ஆளப்பிறந்தவன் என்று
கர்வத்தோடு துணிந்து சொல்.
வான் மேகம் பஞ்சு
மெத்தைகளாக ஆசைப்படும்
உன் பாதங்களுக்கு...!!!
அருமை 
அழகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by Nisha Wed 23 Jul 2014 - 18:52

ராகவா wrote:நித்தம் நித்தம் நான்
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணைமுறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்
அந்த நொடியில்
உனக்கு புரியும்
பிரிவின் வலி..

பிரிவின் வலியை வலிக்காதபடி சொல்லி விட்டீர்கள் ராகவன். பாராட்டுகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 6:09

கண்களில் தூக்கம் இல்லை
வாழ்வில் சந்தோஷம் இல்லை
முகத்தில் புன்னகை இல்லை
மனதில் நிம்மதி இல்லை
காரணம் …
பக்கத்து வீட்டு பெண்
ஊரில் இல்லை...

வழி தெரியா தெருவில்
பிழைக்க வந்த
ஆடவன்
எப்படியோ
அவள் இல்லா ஊரில்
நான் இருப்பது சாத்தியமில்லை..

மின்னுவதெல்லாம் பொன் அல்ல
அவள் எப்போதும் வருவதில்ல
இரு விழிகள் ஏங்குது
தரிசனம் காண...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 6:14

இயற்கையில் ஒன்று
அழகல்ல
அவளின் திருமுகமே
அழகு...

வானவில்லும் அழகல்ல
அவளின் ஓரப்பார்வை
அழகு...

சோலையும் அழகல்ல
அவள் கட்டிய சேலையே
அழகு...

அழகு என்ற வார்த்தையே
அவளை வர்ணிப்பதால்
அழகு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 6:18

பூக்கள் நீ
சூடியதால் மணமா...
நீயே பூவாக
மாறியதால்
மணமா...

தலையணையே
பற்றும்போது
உன் நினைவு
வரும்..
காரணம் தலையணை
என்னை வெறுப்பதில்லை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Jul 2014 - 8:05

அசத்திறிங்க ராகவா தொடருங்கள்


ராகவனின் கவிகள் - - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 9:19

நேசமுடன் ஹாசிம் wrote:அசத்திறிங்க ராகவா தொடருங்கள்
எல்லாம் உங்களிடம் கற்றது அண்ணா...எப்புடி.. )(
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 9:36

கண்கள் மின்னுங்கின்றன
காது செவிடாகிறது
மூக்கு மூச்சிட மறுக்குது..
அவள் இல்லாமல்..

நினைத்த மாத்திரம்
நான் பூமியில் இருக்க
ஆகாய
நடனம் ஆடுவேன்
என்னவள் வந்ததும்...!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by நண்பன் Thu 24 Jul 2014 - 9:41

ராகவா wrote:என் அப்பா
ராகவனின் கவிகள் - - Page 3 Images?q=tbn:ANd9GcQlKPff2zCGaFDHcXZ18Y1UC5fj2KlInD3I0yg4n-rn1YEl6znZDQ

நான் வாங்கிய தலையணைகள்
பல என்றாலும் எனக்கு
வரவில்லை தூக்கம்;
என் தந்தையின் மடியின்
மீது உறங்கிய
அந்த நிமிடமே
எனக்கு சொர்க்கம்;

என்னை சான்றோன்
என்று ஆக்கியே
தீருவேன் என்று
அவர் செய்த
கூற்று என் மேல்
நான் வைத்த நிஜமான
நேர்மை ;
நான் அவருக்கு

அப்பா பற்றிய வரிகளுக்கு  ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by நண்பன் Thu 24 Jul 2014 - 9:50

இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 9:54

காற்று 
சொன்னது 
காதலியே எங்க என்று
மேகம் 
சொன்னது அவள் அழுகிறாள்
என்று..
மழை சொன்னது அவள்
கொட்டயது அடமழை என்று..

சிந்தனையில் 
மின்னும் அவள்
சிந்தையில் 
போகும் எண்ணம்
எந்தன் நாள்...
வரவே! செலவோ
அவளின் தரிசனம்
போதும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by ராகவா Thu 24 Jul 2014 - 9:56

நண்பன் wrote:இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...
ராகவனின் கவிகள் - - Page 3 10537402_1511816372383128_2390586749083394225_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by நண்பன் Thu 24 Jul 2014 - 10:02

ராகவா wrote:
நண்பன் wrote:இவைகள் அனைத்தும் உங்கள் சொந்தக்கவிதைகளா ராகவன் என்னப்பா இது நம்பவே முடியல பல அவதாரங்களில் கவிதை எழுதி உள்ளீர்கள் வாவ் பாராட்டுக்கள்...
ராகவனின் கவிகள் - - Page 3 10537402_1511816372383128_2390586749083394225_n

ச்சே ச்சே சும்மா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகவனின் கவிகள் - - Page 3 Empty Re: ராகவனின் கவிகள் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum