Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
தாயும் மகளும் ஆற்றைக் கடக்கையில் நீர்மட்டம் உயர்ந்தது: மகள் மூழ்கிப் பலி; தாய் மீட்பு
4 posters
Page 1 of 1
தாயும் மகளும் ஆற்றைக் கடக்கையில் நீர்மட்டம் உயர்ந்தது: மகள் மூழ்கிப் பலி; தாய் மீட்பு
தாயும் மகளும் ஆற்றைக் கடக்கையில் நீர்மட்டம் உயர்ந்தது: மகள் மூழ்கிப் பலி; தாய்
மீட்பு
ஸாதிக் ஷிஹான்
ஓடை ஒன்றை கடந்து செல்ல முற்பட்ட தாயும் மகளும் நீரில் அடித்துச் செல்லப் பட்டதில்
ஒன்பது வயது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாய மடைந்துள்ளார்.
ராகலை, எல்மா தோட்டத்திலுள்ள கந்தபொல பிரிவில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில்
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராகல பொலிஸார் தெரிவித்தனர்.
இளம் தாயும், அவரது மகளும் சுவர்ணமாலி வதுயாயவிலி ருந்து முங்வத்த என்ற பிரதேசத்தை
நோக்கி ஊடறுத்து செல்லும் ஓடையை கடந்து செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது நீர் வீழ்ச்சியின் ஊடாக வந்த தண்ணீர் வேகம் திடீரென அதிகரித்ததை அடுத்து
இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒன்பது வயதுடைய பன்னீர்ச் செல்வி
என்ற சிறுமி (மகள்) பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி தினகரன்
மீட்பு
ஸாதிக் ஷிஹான்
ஓடை ஒன்றை கடந்து செல்ல முற்பட்ட தாயும் மகளும் நீரில் அடித்துச் செல்லப் பட்டதில்
ஒன்பது வயது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாய மடைந்துள்ளார்.
ராகலை, எல்மா தோட்டத்திலுள்ள கந்தபொல பிரிவில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில்
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ராகல பொலிஸார் தெரிவித்தனர்.
இளம் தாயும், அவரது மகளும் சுவர்ணமாலி வதுயாயவிலி ருந்து முங்வத்த என்ற பிரதேசத்தை
நோக்கி ஊடறுத்து செல்லும் ஓடையை கடந்து செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது நீர் வீழ்ச்சியின் ஊடாக வந்த தண்ணீர் வேகம் திடீரென அதிகரித்ததை அடுத்து
இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒன்பது வயதுடைய பன்னீர்ச் செல்வி
என்ற சிறுமி (மகள்) பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாயும் மகளும் ஆற்றைக் கடக்கையில் நீர்மட்டம் உயர்ந்தது: மகள் மூழ்கிப் பலி; தாய் மீட்பு
:!#:
பானுகமால் wrote:அடப்பாவமே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களையும், தங்கத்தையும் கடத்திய தாயும் மகளும் கைது _
» மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை
» தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
» மதுரை அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை
» தாய் இனிப்பாள் மகள் புளிப்பாள் பேத்தி மணப்பாள் அது என்ன?
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» கொஸ்லந்தை மீட்பு பணிகள் நேற்றும் தீவிரம்: 25 அடி ஆழத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|